tag:blogger.com,1999:blog-41823473937054741662024-03-19T05:59:12.680-07:00சோதிட ஆராய்ச்சிஅறிவியலுக்கு எதிரானது என்பதை விளக்கும் பகுதிparthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-4182347393705474166.post-47500205270882308062024-02-13T08:40:00.001-08:002024-02-13T08:40:21.345-08:00நாடி ஜோதிடம் உண்மையா?-2<header id="masthead" class="site-header" role="banner"><div class="np-logo-section-wrapper"><div class="mt-container"><div class="site-branding"><p class="site-title"><br></p></div></div></div></header><div id="content" class="site-content"><div class="mt-container"><div class="mt-single-content-wrapper"><div id="primary" class="content-area"><div class="theiaStickySidebar"><main id="main" class="site-main" role="main"><article id="post-7065" class="post-7065 post type-post status-publish format-standard hentry category-323 category--01-15-2022 category-others tag-426"><div class="np-article-thumb"></div><header class="entry-header"><h1 class="entry-title">மூடநம்பிக்கை : </h1><div class="post-cats-list"><span class="category-button np-cat-323"><a href="https://unmaionline.com/category/2022/">2022</a></span> <span class="category-button np-cat-440"><a href="https://unmaionline.com/category/2022/%e0%ae%86%e0%ae%95%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-01-15-2022/">ஆகஸ்ட் 01-15 2022</a></span> <span class="category-button np-cat-177"><a href="https://unmaionline.com/category/specification/katturai/others/">மற்றவர்கள்</a></span></div><div class="entry-meta"><span class="posted-on"><a href="https://unmaionline.com/7065/%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f-2/" rel="bookmark"><time class="entry-date published" datetime="2022-08-01T13:54:38+05:30">August 1, 2022</time></a></span><span class="byline"><span class="author vcard"><a class="url fn n" href="https://unmaionline.com/author/muthu/">உண்மை</a></span></span></div></header><div class="entry-content"><p><strong>ஒளிமதி</strong></p><p>மேலே கூறப்பட்டவை, மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கூறியதாகக் கண்ணதாசன் குறிப்பிட்டவை-யாகும்.<br>நல்லவேளை மதுரை ஆதீனகர்த்தர் நாடி ஜோதிடம் பார்க்கப் போகவில்லை. போயிருந்தால் நாடி ஜோதிடன் தவித்துப் போயிருப்பான்.<br>“ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்’’ என்ற இவ்வளவு நீட்டுப் பெயருக்கு எப்படிச் சமாளிப்பது? ஏகப்பட்ட ‘கப்சாக்கள்’ அல்லவா அடிக்க வேண்டும்.<br>கோவை கவுமார மடத்தின் நிறுவனர் இராமக்குட்டிக்கு பிற்காலத்தில் பெயர் ‘இராமானந்தர்’ என்று மாறும் என்று நாடி ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகச் சொல்கிறார்.<br>அப்படியென்றால், நம்ம ஜெயலலிதா நாடி ஜோதிடம் பார்க்கப் போயிருந்தால், புரட்சித்தலைவி, புரட்சித்தாய், தமிழ்த்தாய், காவிரித்தாய், தெய்வத்தாய், அன்னைமேரி, கன்னிமேரி, இதயத்தாய், காவல்தாய், சமூகநீதி காத்த வீராங்கனை… என்றெல்லாம் பெயர் நாடி ஏட்டில் கண்டிருந்திருக்குமா?<br>இன்றைக்கு அப்பன் ஆத்தாள் பெயர் தெரியாமல் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இருக்கிறார்களே, அவர்களை நாடி ஜோதிடக்காரனிடம் அழைத்துச் சென்று அப்பா பெயர், ஆத்தாள் பெயர், ஊர்ப் பெயர் கேட்டால் சொல்வானா?</p><p>பெயர் என்ன என்று கேட்டால், நேரடியாக ஜான் என்று சொல்ல வேண்டியதுதானே? அதை விடுத்து ‘முழத்தில் பாதி’ என்று ஏன் குறிப்பிட வேண்டும்?<br>‘ஜான்’ என்பது இரண்டெழுத்து. ‘முழத்தில் பாதி’ என்பது ஏழு எழுத்து. எப்படிச் சொல்வது சுருக்கம்?<br>மூக்கு என்று சொல்வதை விட்டுவிட்டு நெத்திக்குக் கீழே கண்களுக்கு நடுவே, உதட்டுக்கு மேலே உள்ள உறுப்பு என்றால் அது எவ்வளவு பைத்தியக்காரத்தனமோ அவ்வளவு பைத்தியக்காரத்தனம் இது!<br>அது மட்டுமல்ல, முழத்தில் பாதி என்றால் ஜாண்; ‘ஜான்’ என்பதற்கு ‘ன்’ இரண்டு சுழி. ஆனால், ஜாண் என்பதற்கு ‘ண்’ மூன்று சுழி.<br>நாடி சாஸ்திரமெல்லாம் பரமசிவன் பார்வதிக்குச் சொன்னது என்று கூறப்படுகிற போது, பிழைபடச் சொல்லியிருப்பார்களோ?<br>பீட்டர், மேரி, இன்குலாப், அய்சக், உட்ஸ் என்ற பெயரெல்லாம் நாடி சாஸ்திரத்தில் இருக்கிறதா?</p><p>அய்ந்தும் ஒன்றும் வதனமெனப் பெயர் சூட்டி என்றால், அய்ந்து + ஒன்று = ஆறு என்று மட்டுந்தான் பொருள் கொள்ள முடியுமா? 51 என்று பொருள் கொள்ள முடியாதா?<br>‘அய்ந்தும் ஒன்றும் வதனம்’’ என்பதற்கு அய்ந்தும் ஒன்றிய (ஒன்று சேர்ந்த) வதனம் அதாவது அய்ந்து முகம் என்று ஏன் பொருள் கொள்ளக் கூடாது? அய்ந்து முகம் உடைய சிவபெருமான் பெயராக ஏன் இருக்கக் கூடாது? சிவனுக்கு அய்ந்து முகம் என்பது புராணம்.<br>‘அய்ந்தும் ஒன்றும் வதனம்’ என்பதற்கு ஆறுமுகம் என்று மட்டுந்தான் அர்த்தமா? சண்முகம் என்று பொருள் இல்லையா? சண்முகம் என்பதன் பொருள் ஆறுமுகந்தானே?<br>அதாவது பலருக்கும் பொருந்தும்படி திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டவை நாடி சாஸ்திர ஏடுகள் என்பது இதிலிருந்து விளங்குகிறது அல்லவா?<br>எந்த நாடி ஜோதிடனும் உடனே ஏடு கொடுப்பதில்லை. தேடி எடுக்க வேண்டும் என்றுதான் சொல்லுவான். காலஅவகாசம் எடுப்பான். காரணம், அதற்குள் பழைய ஓலைகள் தயார் செய்துகொள்ள.</p><p>இந்துவைப் போல மாறுவேடத்தில் சென்ற முஸ்லிம் பெயர் அப்துல் ரஹ்மான் என்று இருந்ததாம். இந்தப் பெயர் மட்டும் எப்படி ஓலையில் நேரடியாக எழுதப்பட்டிருந்தது? ‘ஜான்’ என்ற பெயருக்கு ‘முழத்தில் பாதி’ என்று இருந்தது போல். இதற்கும் மீட்டர், கெஜக்கோல் என்று ஏதாவது எழுதப்பட்டிருக்க வேண்டாமா?<br>அப்துல் ரஹ்மான் என்ற நீண்ட பெயரே நேரடியாக நாடி ஏட்டில் எழுதப்பட்டிருக்கும் போது ‘சூசை’ என்ற சுருக்கமான பெயர் நேரடியாக எழுதப்பட்டிருக்கலாமே? அதைவிட்டு, சாவில் ஆறும் சாவில் ஒன்பதும் என்று ஏன் வளர்த்தலாக, மறைமுகமாகச் சொல்லப்பட வேண்டும்? சூசை என்பது தமிழ் வார்த்தை அல்ல. அப்படியிருக்க தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை எப்படிப் பொருந்தும்?</p><p>எல்லாம் மோசடிக்காகத்தான் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?இந்த ஏடுகளைக் கண்டுபிடிக்க மதுரை ஆதினகர்த்தர் 20 ஆண்டுகளுக்கு முன்னே ஒரு லட்சம் ரூபாய் வரை செலவிட்டாராம். எதற்கு? ஏடு கண்டு பிடிக்கவா? ‘ஏடு’ செட்டப் செய்யவா? வாசகர்கள் முடிவு செய்துகொள்ள விரும்புகிறேன்.<br>“புயலாடு புலவன் சரலில் பூமகள் மதிகோலாக<br>வெயில் மகன் போகி நண்டில், வேதியன் தேள் மீதாக<br>செயுமிக்கோள் நிலையில் தோற்றும் சேயாறார்க்குயிர் – சியத்தே<br>பயன்தரு மிலனின் ஜென்மம், பாண்டியன் நாட்டுக்குள்ளே’’<br>அதாவது இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள கிரக நிலையில் பிறக்கின்றவன் பாண்டியன் நாட்டுக்குள்ளே பிறப்பான் என்பதாகும்.</p><p>(ஆதாரம்: வேலு அவர்கள் எழுதிய ‘கவுமார ஜோதிடப் புரட்டு’ என்னும் கட்டுரை)<br>சேர, சோழ, பாண்டிய நாடு என்னும் பிரிவு இடைக்காலத்தில் ஏற்பட்ட ஒரு பிரிவாகும். ஆனால், நாடி ஜோதிடமோ ஆதிநாளில் இறைவனால் கூறப்பட்டது என்று சொல்லப்படுகிறது. அதாவது சேர, சோழ, பாண்டிய நாட்டுப் பிரிவுகள் ஏற்படாத காலத்தில் எழுதப்பட்டதாகச் சொல்லப்-படுகிறது. அப்படியென்றால்பாண்டிய நாட்டுப் பிரிவுகள் தோன்றாத காலத்தில் அந்தக் கிரக நிலையில் பிறந்தவர்கள் எந்தப் பகுதியில் பிறப்பார்கள்? அப்போது பாண்டிய நாடு இல்லையே!<br>அது மட்டுமல்ல. இப்போது தமிழ்நாடு என்றாகி மதுரை மாவட்டம், விருதுநகர் மாவட்டம், நெல்லை மாவட்டம் என்று புதிய பெயர்கள் தோன்றிய பின் அந்தக் கிரக நிலையில் இன்றைக்குப் பிறக்கிறவன் எப்படிப் பாண்டிய நாட்டில் பிறக்க முடியும்?<br>இந்த நாடி ஜோதிடப் பாடல் பாண்டிய நாடு நடைமுறையில் இருந்த காலத்தில் எழுதப்பட்டது. அதனால்தான் அதற்கு முந்திய காலத்திற்கும் பிந்திய காலத்திற்கும் பொருந்தவில்லை.<br>எனவே, நாடி ஜோதிடப் பாடல்கள் இறைவனால் எழுதப்பட்டவை அல்ல என்பதும், அது காலத்திற்கு ஏற்ப மோசடிப் பேர்வழிகளால் எழுதிக் கொள்ளப்படுவது என்பதும் தெளிவாகிறது.</p></div><footer class="entry-footer"><br></footer></article></main></div></div></div></div></div>parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4182347393705474166.post-82998999384466701312023-04-17T00:17:00.004-07:002023-04-17T00:17:52.474-07:00ஜோதிடம் உண்மையா?<p><img class="external-img wp-post-image " src="https://unmaionline.com/images/magazine/2022/july/1-15/u34.jpg" style="box-sizing: border-box; color: #3d3d3d; font-family: inherit; font-size: 14px; font-style: inherit; font-weight: inherit; height: auto; max-width: 100%; vertical-align: middle;" /></p><div class="site-content" id="content" style="border: 0px; box-sizing: border-box; color: #3d3d3d; font-family: Roboto, sans-serif; font-size: 14px; margin: 30px 0px 0px; outline: 0px; padding: 0px; transform: none; vertical-align: baseline;"><div class="mt-container" style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px auto; outline: 0px; padding: 0px; transform: none; vertical-align: baseline; width: 1170px;"><div class="mt-single-content-wrapper" style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; transform: none; vertical-align: baseline;"><div class="content-area" id="primary" style="border: 0px; box-sizing: border-box; float: left; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px; min-height: 1px; outline: 0px; overflow: visible; padding: 0px; position: relative; vertical-align: baseline; width: 819px;"><div class="theiaStickySidebar" style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px 0px 1px; position: static; transform: none; vertical-align: baseline;"><main class="site-main" id="main" role="main" style="box-sizing: border-box;"><article class="post-6946 post type-post status-publish format-standard has-post-thumbnail hentry category-323 category-others category--01-15-2022 tag-409" id="post-6946" style="box-sizing: border-box; margin: 0px 0px 15px;"><header class="entry-header" style="box-sizing: border-box;"><h1 class="entry-title" style="border: 0px; box-sizing: border-box; clear: both; color: #353535; font-size: 26px; font-style: inherit; line-height: 1.2; margin: 10px 0px; outline: 0px; padding: 0px; text-transform: capitalize; vertical-align: baseline;">மூடநம்பிக்கை : ஜோதிடம் உண்மையா?</h1><div class="post-cats-list" style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 6px 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;"><span class="category-button np-cat-323" style="border: 0px; box-sizing: border-box; display: inline-block; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: top;"><a href="https://unmaionline.com/category/2022/" style="background: rgb(0, 169, 224); border: 0px; box-sizing: border-box; color: rgb(255, 255, 255) !important; display: block; font-family: inherit; font-size: 12px; font-style: inherit; margin: 0px 5px 0px 0px; outline: 0px; padding: 1px 12px; text-decoration-line: none; text-transform: capitalize; transition: all 0.3s ease-in-out 0s; vertical-align: baseline;">2022</a></span> <span class="category-button np-cat-177" style="border: 0px; box-sizing: border-box; display: inline-block; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: top;"><a href="https://unmaionline.com/category/specification/katturai/others/" style="background: rgb(0, 169, 224); border: 0px; box-sizing: border-box; color: rgb(255, 255, 255) !important; display: block; font-family: inherit; font-size: 12px; font-style: inherit; margin: 0px 5px 0px 0px; outline: 0px; padding: 1px 12px; text-decoration-line: none; text-transform: capitalize; transition: all 0.3s ease-in-out 0s; vertical-align: baseline;">மற்றவர்கள்</a></span> <span class="category-button np-cat-400" style="border: 0px; box-sizing: border-box; display: inline-block; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: top;"><a href="https://unmaionline.com/category/2022/%e0%ae%9c%e0%af%81%e0%ae%b2%e0%af%88-01-15-2022/" style="background: rgb(0, 169, 224); border: 0px; box-sizing: border-box; color: rgb(255, 255, 255) !important; display: block; font-family: inherit; font-size: 12px; font-style: inherit; margin: 0px 5px 0px 0px; outline: 0px; padding: 1px 12px; text-decoration-line: none; text-transform: capitalize; transition: all 0.3s ease-in-out 0s; vertical-align: baseline;">ஜுலை 01-15 2022</a></span></div><div class="entry-meta" style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;"><span class="posted-on" style="border: 0px; box-sizing: border-box; color: #767676; display: inline-block; font-size: 13px; margin: 0px 15px 0px 0px; outline: 0px; padding: 0px; text-transform: capitalize; transition: all 0.5s ease 0s; vertical-align: baseline;"><a href="https://unmaionline.com/6946/%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3/" rel="bookmark" style="border: 0px; box-sizing: border-box; color: #767676; font-family: inherit; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; text-decoration-line: none; transition: all 0.5s ease 0s; vertical-align: baseline;"><time class="entry-date published updated" datetime="2022-07-04T17:27:42+05:30" style="box-sizing: border-box; display: inline-block;">July 4, 2022</time></a></span><span class="byline" style="border: 0px; box-sizing: border-box; color: #767676; display: inline; font-style: italic; margin: 0px 15px 0px 0px; outline: 0px; padding: 0px; text-transform: capitalize; transition: all 0.5s ease 0s; vertical-align: baseline;"><span class="author vcard" style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: normal; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; transition: all 0.5s ease 0s; vertical-align: baseline;"><a class="url fn n" href="https://unmaionline.com/author/muthu/" style="border: 0px; box-sizing: border-box; color: #767676; font-family: inherit; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; text-decoration-line: none; transition: all 0.5s ease 0s; vertical-align: baseline;">உண்மை</a></span></span></div></header><div class="entry-content" style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 15px 0px 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;"><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: center; vertical-align: baseline;"><strong style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">ஒளிமதி</strong></p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">உலகில் நடைபெறுகின்ற மோசடிகள் அனைத்தும் மனிதனிடமுள்ள பலவீனத்தை அடிப்படையாக வைத்தே செய்யப்படுகின்றன. அவ்வாறே ஜோதிட மோசடியும் மனிதனின் இயல்பறிந்து செய்யப்படுகிறது.<br style="box-sizing: border-box;" />மறைக்கப்படுகின்ற எந்தவொன்றையும் காண வேண்டும் என்கிற ஆசை எழுவது மனிதனுக்கு இயல்பு.<br style="box-sizing: border-box;" />எனவே, நடக்கப் போவதை அறிவிக்கிறேன் என்று யாராவது கூறியவுடன் ஆவலோடு அங்குச் செல்கிறான். அதற்காகச் செலவிடவும் தயாராக இருக்கிறான். இந்த மனநிலையைப் பயன்படுத்திக் காசு பறிக்கக் கையாளப்படுகின்ற யுக்தியே ஜோதிடம்.<br style="box-sizing: border-box;" />இவ்வாறு நாம் கூறியவுடன், “ஜோதிடம் என்பது மூடநம்பிக்கைகளைப் போல அல்ல; இது அறிவியல் சார்ந்தது. கிரகங்களின் இயக்கத்திற்கும் மனித நடவடிக்கைகளுக்கும் சம்பந்தம் உண்டு. அந்த அடிப்படையில் கணிக்கப்படுவதே ஜோதிடம்’’ என்று சிலர் கூறுகின்றனர்.<br style="box-sizing: border-box;" />எனவே, கிரகங்களின் இயக்கத்திற்கும் மனித வாழ்க்கை அமைவதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்பதை முதலில் ஆராய வேண்டும்.<br style="box-sizing: border-box;" />ஒரு குழந்தை பிறக்கும்போது, அமைந்துள்ள கிரகங்களின் நிலைக்கேற்பவே. அக்குழந்தையின் வாழ்க்கை அமைகிறது என்பதே ஜோதிடத்தின் அடிப்படைத் தத்துவம்.<br style="box-sizing: border-box;" />இத்தத்துவம் சரியென்றால் ஜோதிடம் என்பது சரி _ உண்மை; இத்தத்துவம் தவறு என்றால் ஜோதிடம் என்பதும் தவறு _ பொய்.<br style="box-sizing: border-box;" />ஒரு குழந்தை பிறக்கும்போது இருக்கின்ற கிரகங்களின் நிலைக்கு ஏற்பவே. அக்குழந்தை-யின் வாழ்க்கை அமையும் என்றால், அதே நேரத்தில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளின் வாழ்க்கையும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் அல்லவா? ஆனால், அவ்வாறு இருக்கிறதா என்றால் இல்லை.<br style="box-sizing: border-box;" />ஒரு நொடிப்பொழுதில் உலகில் நூற்றுக்-கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கின்ற குழந்தை இறந்தால், ஜோதிடத் தத்துவப்படி. அந்த நேரத்தில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளும் பிறந்தவுடன் இறந்து போக வேண்டும். ஆனால், அவ்வாறு இறந்து போகின்றனவா? இல்லையே!<br style="box-sizing: border-box;" />பிறக்கின்ற நேரத்தில் இருக்கின்ற கிரக நிலைக்கேற்பவே வாழ்நாள் அமையும் என்றால், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பிறக்கின்ற நாய், பன்றி, ஈ, கொசு, யானை, சிங்கம் இவற்றின் வாழ்க்கைகூட ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். இருக்கின்றதா? இல்லையே!<br style="box-sizing: border-box;" />பிறக்கின்ற இடத்தையும் பார்க்க வேண்டும் என்று சிலர் கூறுவர். அப்படியே பார்த்தாலும் ஒரு குறிப்பிட்ட நாட்டில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளும் ஒரே மாதிரி வாழ்கின்றனவா? இல்லையே!<br style="box-sizing: border-box;" />எனவே, ஜோதிடத்தின் அடிப்படைத் தத்துவமே பொய் என்பது புரிகிறதல்லவா? அடிப்படையே பொய் என்றால், அதன் மீது புனையப்படும் மற்ற ஜோதிட அளப்புகள் அனைத்தும் அசல் பொய்தானே?<br style="box-sizing: border-box;" />மேலும், கிரகங்களின் இயக்கத்திற்கும், மனித வாழ்க்கை அமைவதற்கும் தொடர்பு இருப்பதாகவும், அதனடிப்படையில் கணிக்கப்-படும் ஜோதிடம் அறிவியல் சார்ந்தது என்றும் நம்பப்படுவது எவ்வளவு அறியாமை!<br style="box-sizing: border-box;" />“நாயாய்ப் பிறந்தாலும் நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும்!’’ என்று, பிறக்கின்ற நேரத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் எவ்வளவு பிதற்றலானது! நன்றாகச் சிந்திக்க வேண்டும்.<br style="box-sizing: border-box;" />அறிவியல் உண்மைப்படி சூரியன் இடம் பெயராமல் ஒரே இடத்தில் தன்னைத்தானே சுழற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால், ஜோதிடம் சூரியன் இடம் பெயர்வதாகக் கூறுகிறது. அப்படியிருக்க ஜோதிடத்தின் அடிப்படையே தவறு. அறிவியலுக்கு முரண். எனவே, ஜோதிடம் அறிவியல் அல்லவே.<br style="box-sizing: border-box;" />மேலும் இப்போது புதுப்புது கிரகங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அப்படியிருக்க 9 கிரகங்களை மட்டும் வைத்து ஜோதிடம் சொல்வது எப்படிச் சரியாகும்? ஆக கிரகங்கள் எல்லாவற்றையும் கணக்கில் கொள்ளாத ஜோதிடம் மோசடியல்லவா? பொய் அல்லவா?<br style="box-sizing: border-box;" />இனி, ஜோதிடத் தத்துவப்படியே, ஜோதிடக் கணிப்பு சரியா என்பதை ஆராய்வோம்.<br style="box-sizing: border-box;" />பிறந்த நேரம் எது?<br style="box-sizing: border-box;" />பிறந்த நேரத்தை வைத்தே ஜோதிடம் கணிக்கப்படுவதால் ஜோதிடத்திற்கு அடிப்படை பிறந்த நேரமேயாகும். ஆனால், பிறந்த நேரம் எது என்பதில் தெளிவு இருக்கிறதா?<br style="box-sizing: border-box;" />குழந்தைக்கான ‘கரு’ உருவான (பிறந்த) நேரமா? பிறக்கும் குழந்தையின் தலை வெளியில் தெரியும் நேரமா? குழந்தை முழுவதும் வெளியில் வந்த நேரமா? அல்லது தொப்புள் கொடி துண்டிக்கப்பட்டுத் தாயின் தொடர்பு துண்டிக்கப்பட்ட நேரமா? அறுவைச் சிகிச்சையெனில், வயிற்றைப் பிளந்து வெளியே எடுத்த நேரமா? அப்படி பிளந்து எடுப்பது இயற்கைக்கு முரண் என்பதால் அதற்கு ஜாதகம் பொருந்தி வராதே! அப்படிப்பட்ட குழந்தைகள் தானே இன்று அதிகம். அக்குழந்தைகளுக்கு ஜாதகம் கிடையாதா?<br style="box-sizing: border-box;" />குறைப் பிரசவத்தில் (மிஸீநீuதீணீtவீஷீஸீ) கருவியில் வைத்திருக்கிறார்களே அதில் பிறந்த நேரம் எது? தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட நேரமா? அல்லது கருவியை விட்டு வெளியே எடுக்கும் நேரமா?<br style="box-sizing: border-box;" />எது?<br style="box-sizing: border-box;" />லக்கினம் மற்றும் நட்சத்திரக் கணக்கு:<br style="box-sizing: border-box;" />ஜோதிடம் என்பது நேரம், கிழமை, தேதி, மாதம், வருடம், லக்கினம், நட்சத்திரம் ஆகியவற்றைக் கொண்டே கணக்கிடப்படுகிறது.<br style="box-sizing: border-box;" />ஒரு குறிப்பிட்ட லக்கினத்தில் நட்சத்திரத்-தில் நாட்டில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன.<br style="box-sizing: border-box;" />ஒரு லக்கினத்திற்கு 4லு முதல் 5லு நாழிகை வரை கால அளவு. ஒரு நட்சத்திரத்திற்கு 60 நாழிகை.<br style="box-sizing: border-box;" />உதாரணமாக விருச்சிக லக்கினத்திற்கு 5ரு நாழிகை அதாவது 126 நிமிடம். சுமார் இரண்டு மணி நேரம். அந்த இரண்டு மணி நேரத்தில் நாட்டில் எத்தனை நூறு குழந்தைகள் பிறக்கும். அந்தக் குழந்தைகள் எல்லாவற்றிற்கும் வாழ்வு ஒரே மாதிரியாக அமையுமா? அமைவ-தில்லையே!<br style="box-sizing: border-box;" />அந்த நேரத்தில் பிறந்த ஒரு சில குழந்தைகள் இறந்து, மற்ற குழந்தைகள் உயிருடன் இருந்தாலே ஜோதிடம் பொய்-யென்றாகி விடும் அல்லவா?<br style="box-sizing: border-box;" />முரண்பாடான நம்பிக்கை:<br style="box-sizing: border-box;" />பிறக்கின்ற நேரத்தில், கிரகங்கள் இருக்கின்ற நிலைக்கேற்பத்தான் வாழ்க்கை என்றால், கடவுளுக்கும், விதிக்கும், பூர்வ ஜென்ம பலன்களுக்கும் என்ன வேலை?<br style="box-sizing: border-box;" />பிறந்த நேரக் கிரக நிலைக்கேற்பத்தான் வாழ்வு என்றால், நாம் பிறந்தபோதே நமது வாழ்வு இப்படித்தான் என்று தீர்மானம் ஆகிவிடுகிறது. பிறகு கடவுள் பிரார்த்தனை ஏன்? கணக்கற்ற முயற்சிகள் ஏன்? இவற்றால் அதை மாற்ற முடியுமா?<br style="box-sizing: border-box;" />பிறந்தபோதே நம் வாழ்வு இப்படித்தான் அமையப் போகிறது என்று தீர்மானம் ஆகிவிட்ட பிறகு, ஒவ்வொரு கட்டத்திலும் நேரங்காலம் பார்த்து ஏன் காரியம் செய்ய வேண்டும்? இராகு காலம், எமகண்டம், அஷ்டமி, நவமி இவை ஏன் பார்க்க வேண்டும்?<br style="box-sizing: border-box;" />இவற்றைப் பார்த்து நடந்தால் நமது வாழ்வு மாறி விடுமா? மாறிவிடும் என்றால், பிறந்த நேரத்தின்படி வாழ்வு அமையும் என்ற ஜோதிட நம்பிக்கை தவறாகி விடாதா?<br style="box-sizing: border-box;" />கிரகத்தின் நிலைக்கேற்ப வாழ்வு அமையும் என்றால் விதியை நம்பக் கூடாது; பூர்வ ஜென்ம பலனை நம்பக் கூடாது; கடவுளை நம்பக் கூடாது.<br style="box-sizing: border-box;" />காரணம், கிரக நிலைப்படிதான் வாழ்வு என்றால் கடவுளுக்கு நம் வாழ்வில் என்ன பங்கு? ஒன்றும் இல்லையே!<br style="box-sizing: border-box;" />(தொடரும்…)</p></div></article></main></div></div></div></div></div>parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4182347393705474166.post-25440478670445614972023-04-16T23:56:00.002-07:002023-04-16T23:56:44.268-07:00நாடி ஜோதிடம் உண்மையா?<p> </p><header class="entry-header" style="background-color: white; box-sizing: border-box; color: #3d3d3d; font-family: Roboto, sans-serif; font-size: 14px;"><h1 class="entry-title" style="border: 0px; box-sizing: border-box; clear: both; color: #353535; font-size: 26px; font-style: inherit; line-height: 1.2; margin: 10px 0px; outline: 0px; padding: 0px; text-transform: capitalize; vertical-align: baseline;">மூடநம்பிக்கை : நாடி ஜோதிடம் உண்மையா?</h1><div class="post-cats-list" style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 6px 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;"><span class="category-button np-cat-323" style="border: 0px; box-sizing: border-box; display: inline-block; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: top;"><a href="https://unmaionline.com/category/2022/" style="background: rgb(0, 169, 224); border: 0px; box-sizing: border-box; color: rgb(255, 255, 255) !important; display: block; font-family: inherit; font-size: 12px; font-style: inherit; margin: 0px 5px 0px 0px; outline: 0px; padding: 1px 12px; text-decoration-line: none; text-transform: capitalize; transition: all 0.3s ease-in-out 0s; vertical-align: baseline;">2022</a></span> <span class="category-button np-cat-177" style="border: 0px; box-sizing: border-box; display: inline-block; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: top;"><a href="https://unmaionline.com/category/specification/katturai/others/" style="background: rgb(0, 169, 224); border: 0px; box-sizing: border-box; color: rgb(255, 255, 255) !important; display: block; font-family: inherit; font-size: 12px; font-style: inherit; margin: 0px 5px 0px 0px; outline: 0px; padding: 1px 12px; text-decoration-line: none; text-transform: capitalize; transition: all 0.3s ease-in-out 0s; vertical-align: baseline;">மற்றவர்கள்</a></span> <span class="category-button np-cat-417" style="border: 0px; box-sizing: border-box; display: inline-block; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: top;"><a href="https://unmaionline.com/category/2022/%e0%ae%9c%e0%af%81%e0%ae%b2%e0%af%88-16-31-2022/" style="background: rgb(0, 169, 224); border: 0px; box-sizing: border-box; color: rgb(255, 255, 255) !important; display: block; font-family: inherit; font-size: 12px; font-style: inherit; margin: 0px 5px 0px 0px; outline: 0px; padding: 1px 12px; text-decoration-line: none; text-transform: capitalize; transition: all 0.3s ease-in-out 0s; vertical-align: baseline;">ஜுலை 16-31 2022</a></span></div><div class="entry-meta" style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;"><span class="posted-on" style="border: 0px; box-sizing: border-box; color: #767676; display: inline-block; font-size: 13px; margin: 0px 15px 0px 0px; outline: 0px; padding: 0px; text-transform: capitalize; transition: all 0.5s ease 0s; vertical-align: baseline;"><a href="https://unmaionline.com/7003/%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f/" rel="bookmark" style="border: 0px; box-sizing: border-box; color: #767676; font-family: inherit; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; text-decoration-line: none; transition: all 0.5s ease 0s; vertical-align: baseline;">July 22, 2022</a></span><span class="byline" style="border: 0px; box-sizing: border-box; color: #767676; display: inline; font-style: italic; margin: 0px 15px 0px 0px; outline: 0px; padding: 0px; text-transform: capitalize; transition: all 0.5s ease 0s; vertical-align: baseline;"><span class="author vcard" style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: normal; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; transition: all 0.5s ease 0s; vertical-align: baseline;"><a class="url fn n" href="https://unmaionline.com/author/muthu/" style="border: 0px; box-sizing: border-box; color: #767676; font-family: inherit; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; text-decoration-line: none; transition: all 0.5s ease 0s; vertical-align: baseline;">உண்மை</a></span></span></div></header><div class="entry-content" style="background-color: white; border: 0px; box-sizing: border-box; color: #3d3d3d; font-family: Roboto, sans-serif; font-size: 14px; margin: 15px 0px 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;"><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: center; vertical-align: baseline;"><strong style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">ஒளிமதி</strong></p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">ஜோதிடத்தையும் நம்பி, கடவுள், விதி, பிறவி இவற்றையும் நம்புவது முரண்பட்ட நிலையாகும்.<br style="box-sizing: border-box;" />இப்படிச் சொன்னால், சிலர் சாமர்த்தியமாக, கடவுள் பூர்வஜென்ம பலனுக்கு ஏற்ப நம் விதியை அமைத்து அதற்கேற்ற கிரகச் சூழ்நிலையில் நம்மைப் பிறக்கச் செய்கிறான்; அந்த விதியை நம் கையில் ரேகையாகப் பதித்து வைத்திருக்கிறான் என்று கூறி, கடவுள் நம்பிக்கையோடு ஜோதிட நம்பிக்கையையும் இணைத்து முடிச்சுப் போட்டுப் பேசுவர்.<br style="box-sizing: border-box;" />மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவ்வாறு கூறியும் உள்ளார்.<br style="box-sizing: border-box;" />“ஒருவரை ஆணாகவோ பெண்ணாகவோ பிறக்கச் செய்ய வேண்டிய தகப்பனாருடைய உடலில், அதற்குரிய அணுப் பிரமாணமுள்ள அதிசூக்குமமான வித்தைச் செலுத்தி, முன்னர் அவருடைய வினைகளுக்குத் தகுந்த தலையெழுத்தை ஆணுக்கு வலது உள்ளங்கையிலும், பெண்ணுக்கு இடது உள்ளங்கையிலும் சுருக்கெழுத்துப் போன்ற ரேகைகளாகப் பொறித்து, இன்ன ஊரில், இன்ன ஜாதியில், இன்ன பெற்றோருக்கு, இன்ன பெயரோடு, இன்ன விநாடியில் இன்னின்ன கிரகநிலையில் பிறக்க வேண்டும் என்று கடவுளே தீர்மானித்து அதன்படி பிறக்கச் செய்து, அவர் இட்ட பெயரையே இடும்படியாகவும், அவரவர் செய்த புண்ணிய பாவத்திற்கேற்ப இன்ன இன்ன இன்ப துன்பம் அனுபவித்து வருமாறும் ஆட்சிபுரிந்து வருகிறார்’’ என்று மதுரை ஆதினகர்த்தர் கூறுகிறார். (அர்த்தமுள்ள இந்துமதம், பாகம்_1, பக்கம்_118, 119)<br style="box-sizing: border-box;" />முற்பிறவி கர்மவினைக்கேற்ப கடவுள் அமைக்கும் விதியின்படியே ஒருவர் வாழ்வு அமையும் என்ற கடவுள் கோட்பாட்டிற்கு, பிறக்கும் கிரக நிலைக்கேற்ப ஒருவர் வாழ்வு அமையும் என்ற ஜோதிடக் கோட்பாடு முரண் என்பதால் இரண்டையும் இணைத்து இவர் கூறியுள்ள கருத்து முற்றிலும் தவறு ஆகும்.<br style="box-sizing: border-box;" />எனவே, ஜோதிட நம்பிக்கையோடு கடவுள், விதி, பிறவி, நம்பிக்கையை இணைப்பது தவறு.<br style="box-sizing: border-box;" />கிரகங்களின் இயக்கத்திற்கு ஏற்பவே வாழ்வு அமைகிறது என்றால், கிரகங்கள் ஒரே மாதிரியாகக் காலங்காலமாய் இயங்கிக் கொண்டிருக்கும்போது, மனித வாழ்வும் ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், மனித வாழ்வு காலத்திற்குக் காலம் மாறிக் கொண்டிருக்கிறதே!<br style="box-sizing: border-box;" />சமைத்துண்ணத் தெரியாது, விலங்கு போல மனிதன் வாழ்ந்த காலத்தில் எப்படிக் கிரகங்கள் இயங்கினவோ அப்படியே இன்றைக்கும் இயங்குகின்றன. ஆனால், மனிதன் அப்படியா வாழ்கிறான்?</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">எத்தனையோ மாற்றம்! எத்தனையோ புதுமை! எத்தனையோ புரட்சி! ஏன், அந்தக் கிரகங்களுக்கே கூட மனிதன் செல்கிறான்!<br style="box-sizing: border-box;" />எனவே, கிரகங்களின் இயக்கத்திற்கும் மனித வாழ்க்கை அமைவதற்கும் சம்பந்தமே இல்லை.<br style="box-sizing: border-box;" />ஒருவன் கொலை செய்கிறான் என்றால், அதற்குக் கிரக இயக்கம் காரணம் என்றால் அந்த நேரத்தில் பிறந்த அத்தனை பேருமா கொலை செய்கிறார்கள்?<br style="box-sizing: border-box;" />அதேபோல், ஒருவர் கொலை செய்யப்படுகிறார் என்றால், கொலையுண்டவர் பிறந்த நேரத்தில் பிறந்த அனைவரும் கொலை செய்யப்படுவதில்லையே?<br style="box-sizing: border-box;" />ஒருவன் கொலை செய்கிறான் என்றால், அவன் ஜாதகத்தில், இவன் இன்னாரை, இன்ன நாளில் கொலை செய்வான் என்று இருக்கிறதா?<br style="box-sizing: border-box;" />இன்னாரால் இவன் இன்ன நாளில் கொலை செய்யப்படுவான் என்று கொலை செய்யப்பட்டவனின் ஜாதகத்தில் அமைப்பு இருக்குமா?<br style="box-sizing: border-box;" />இன்னாரால் கொலைசெய்யப்படுவோம் என்று தன் ஜாதகத்தைப் பார்த்துத் தெரிந்து கொண்டு அவனிடமிருந்து இவன் தப்பிக்க முடியுமா?<br style="box-sizing: border-box;" />அப்படித் தப்பிக்க முடியுமென்றால், அந்தக் கிரகத்தின்படி கொலை நிகழாமல் எப்படியிருக்க முடியும்? கொலை நிகழாமல் தவிர்த்துவிட்டால் ஜாதகம் பொய்யென்று ஆகிவிடாதா?<br style="box-sizing: border-box;" />ஒருவன் பாம்பு கடித்து இறக்க வேண்டும் என்று ஜோதிட அமைப்பு இருந்தால், ஆயிரம் பாதுகாப்பு இருந்தாலும் அவன் பாம்புக் கடியிலிருந்து தப்ப முடியுமா?<br style="box-sizing: border-box;" />தப்ப முடியாது எனில், ஜோதிடப்படிதான் நடக்கும் எனில், நாம் ஏன் வாழ்வைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்? பாதுகாப்பாக வாழ ஏன் முயற்சிக்க வேண்டும்?<br style="box-sizing: border-box;" />நம்மால் எதையும் மாற்றியமைக்க முடியாது எனில், ஜோதிடம் ஏன் பார்க்க வேண்டும்?<br style="box-sizing: border-box;" />சுருங்கச் சொன்னால், பிறக்கின்றபோது உள்ள கிரக நிலைப்படி வாழ்க்கை அமைகிறது என்றால், உலகில் ஒரே மாதிரி வாழ்வு கொண்ட பலர் இருக்க வேண்டும். அவ்வாறு யாரும் இருப்பதில்லை.</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">எனவே, கிரக நிலையை வைத்துக் கணிக்கப்படுகின்ற ஜோதிடம் தவறானது. அது மட்டுமல்ல; ஜோதிட நம்பிக்கையும் கடவுள் பிரார்த்தனையும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நம்பிக்கைகள். ஜோதிடப்படிதான் வாழ்வு என்றால், பிரார்த்தனையால் எப்படி மாற்ற முடியும்? பின் ஏன் கடவுள் வழிபாடு? கிரக நிலைக்கேற்பத்தான் வாழ்வு என்றால் கடவுளுக்கு என்ன வேலை? ஜோதிடத்தை நம்புகின்றவர் கடவுளை நம்பக் கூடாது.<br style="box-sizing: border-box;" />பரிகாரம் மோசடியல்லவா?<br style="box-sizing: border-box;" />கிரக நிலைக்கு ஏற்ப வாழ்வு அமைகிறது என்று சொல்லிவிட்டு, பின் பரிகாரங்கள் கூறுவது மோசடியல்லவா? பரிகாரம் செய்தால் கிரக அமைப்பு எப்படி மாறும்? சிந்திக்க வேண்டாமா?</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;"><strong style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">நாடி ஜோதிடம்:</strong><br style="box-sizing: border-box;" />ஜோதிட மோசடியின் உச்சகட்டம் நாடி ஜோதிடம். ஓலைச் சுவடியில் ஒவ்வொருவரைப் பற்றிய குறிப்பும் எழுதி வைக்கப்-பட்டிருப்-பதாகக் கூறி, அவற்றுள் பொருத்தமானதைத் தேடியெடுத்து, படித்துக் காட்டி ஜோதிடம் சொல்வது நாடி ஜோதிட முறையாகும்.<br style="box-sizing: border-box;" />இதில் கந்தர் நாடி, காக்கையர் நாடி, கவுசிகர் நாடி, சிவசிந்தாமணி, புஜண்டர் மகாவாக்கியம், கன்ம காண்டம், சப்தரிஷி நாடி, அநாகத வேதம் என்ற பல பிரிவுகள் உண்டு.<br style="box-sizing: border-box;" />நாடி ஜோதிடத்தின் அடிப்படைத் தந்தி</p></div>parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4182347393705474166.post-582292527627326932023-04-16T02:06:00.003-07:002023-04-16T02:06:52.484-07:00அறிவியலுக்கும் நடைமுறைக்கும் ஏற்றதா வாஸ்து?<p> <img class="external-img wp-post-image " src="https://unmaionline.com/images/magazine/2022/may/16-31/u14.jpg" style="box-sizing: border-box; color: #3d3d3d; font-family: Roboto, sans-serif; font-size: 14px; height: auto; max-width: 100%; vertical-align: middle;" /></p><header class="entry-header" style="background-color: white; box-sizing: border-box; color: #3d3d3d; font-family: Roboto, sans-serif; font-size: 14px;"><h1 class="entry-title" style="border: 0px; box-sizing: border-box; clear: both; color: #353535; font-size: 26px; font-style: inherit; line-height: 1.2; margin: 10px 0px; outline: 0px; padding: 0px; text-transform: capitalize; vertical-align: baseline;">மூடநம்பிக்கை : அறிவியலுக்கும் நடைமுறைக்கும் ஏற்றதா வாஸ்து?</h1><div class="post-cats-list" style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 6px 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;"><span class="category-button np-cat-323" style="border: 0px; box-sizing: border-box; display: inline-block; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: top;"><a href="https://unmaionline.com/category/2022/" style="background: rgb(0, 169, 224); border: 0px; box-sizing: border-box; color: rgb(255, 255, 255) !important; display: block; font-family: inherit; font-size: 12px; font-style: inherit; margin: 0px 5px 0px 0px; outline: 0px; padding: 1px 12px; text-decoration-line: none; text-transform: capitalize; transition: all 0.3s ease-in-out 0s; vertical-align: baseline;">2022</a></span> <span class="category-button np-cat-343" style="border: 0px; box-sizing: border-box; display: inline-block; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: top;"><a href="https://unmaionline.com/category/2022/%e0%ae%ae%e0%af%87-16-31-2022/" style="background: rgb(0, 169, 224); border: 0px; box-sizing: border-box; color: rgb(255, 255, 255) !important; display: block; font-family: inherit; font-size: 12px; font-style: inherit; margin: 0px 5px 0px 0px; outline: 0px; padding: 1px 12px; text-decoration-line: none; text-transform: capitalize; transition: all 0.3s ease-in-out 0s; vertical-align: baseline;">மே 16-31 2022</a></span></div><div class="entry-meta" style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;"><span class="posted-on" style="border: 0px; box-sizing: border-box; color: #767676; display: inline-block; font-size: 13px; margin: 0px 15px 0px 0px; outline: 0px; padding: 0px; text-transform: capitalize; transition: all 0.5s ease 0s; vertical-align: baseline;"><a href="https://unmaionline.com/6737/%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%81%e0%ae%95/" rel="bookmark" style="border: 0px; box-sizing: border-box; color: #767676; font-family: inherit; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; text-decoration-line: none; transition: all 0.5s ease 0s; vertical-align: baseline;"><time class="entry-date published updated" datetime="2022-06-02T19:26:44+05:30" style="box-sizing: border-box; display: inline-block;">June 2, 2022</time></a></span><span class="byline" style="border: 0px; box-sizing: border-box; color: #767676; display: inline; font-style: italic; margin: 0px 15px 0px 0px; outline: 0px; padding: 0px; text-transform: capitalize; transition: all 0.5s ease 0s; vertical-align: baseline;"><span class="author vcard" style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: normal; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; transition: all 0.5s ease 0s; vertical-align: baseline;"><a class="url fn n" href="https://unmaionline.com/author/ayyaperiyar/" style="border: 0px; box-sizing: border-box; color: #767676; font-family: inherit; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; text-decoration-line: none; transition: all 0.5s ease 0s; vertical-align: baseline;">உண்மை</a></span></span></div></header><div class="entry-content" style="background-color: white; border: 0px; box-sizing: border-box; color: #3d3d3d; font-family: Roboto, sans-serif; font-size: 14px; margin: 15px 0px 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;"><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: center; vertical-align: baseline;"><strong style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">ஒளிமதி</strong></p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">ஆரியப் பார்ப்பனர்கள் சிறுபான்மையினர் என்பதால், பெரும்பான்மை மக்களை அடக்கி, அடிமைப்படுத்தி, ஆதிக்கம் செலுத்த அம்மக்-களின் மூளையில் மூடநம்பிக்கைகளைத் தொடர்ந்து புகுத்தி, மூளைச் சலவை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்படிப் புகுத்தப்பட்ட மூடநம்பிக்கைகளில் ஒன்றுதான் வாஸ்து.<br style="box-sizing: border-box;" />ஆரியப் பார்ப்பனர்கள் புகுத்திய மூடநம்பிக்கைகள், அறிவியல் வளர்ச்சி-யினாலும், அறிவு வளர்ச்சியினாலும் மக்களால் புறக்கணிக்கப்-படும் நிலை வந்ததும், அதைத் தடுத்து, மக்களுக்குத் தொடர்ந்து அவற்றின் மீது நம்பிக்கை இருக்கும்படி செய்ய, அவர்கள் புகுத்திய மூடநம்பிக்கைகளுக்கெல்லாம் அறிவியல் அடிப்படை இருப்பதாக தற்காலத்தில் கூறி வருகின்றனர்.<br style="box-sizing: border-box;" />அவ்வகையில் வாஸ்துவும் அறிவியல் அடிப்படையிலானது. அதுவும் ஓர் அறிவியல்-தான் என்று வாதிடுகின்றனர். எனவே, வாஸ்து அறிவியலா? அது அறிவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்டதா? சில நூற்றாண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட வாஸ்து இன்றைய உலக வளர்ச்சிக்கும், நடைமுறைக்கும் ஏற்றதா? என்பதை இனி ஆராய்வோம்.<br style="box-sizing: border-box;" /><strong style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">அஸ்திவாரம் இல்லாத வாஸ்து:</strong><br style="box-sizing: border-box;" />வாஸ்து சாஸ்திரம் கட்டடக் கலை சார்ந்தது என்கிறார்கள். மேல் கட்டுமானம் பற்றிச் சொல்லுகின்ற வாஸ்து சாஸ்திரத்தில் கட்டடத்தின் மிக முக்கியமான அஸ்திவார அமைப்பு, ஆழங்கள் அமைப்பு பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. அஸ்திவாரம் இல்லாமல் வீடு ஏது? அஸ்திவாரம் இல்லாத கட்டடத்-திற்கு வாஸ்து பூமி பூஜை போடலாமா? கட்டடக் கலை ஒரு முழுமையான அறிவியலாக வளர்ந்துள்ள இந்த நவீன உலகில் வாஸ்துவை நம்பி அஸ்திவாரம் இல்லாமல் பூஜை போட்டுக் காட்டுவார்களா? அஸ்திவாரம் போட்டுக் கட்டப்படும் கட்டடங்கள் அனைத்தும் வாஸ்துவுக்கு எதிரானதுதானே?<br style="box-sizing: border-box;" />வாஸ்து உருவான காலத்தில் அஸ்திவாரம் எடுத்து வீடு கட்டும் முறை இல்லை. பழைய ஊர்களில் பழைய மண்சுவர் வீடுகளுக்கு பெரும்பாலும் அஸ்திவாரம் இருக்காது. மாறாக, அடிப்பாகம் அகன்றும் மேல் பாகம் குறுகியும் இருக்கும்! குறுக்குச் சுவரும் சேர்ந்து இருக்கும். கட்டட அறிவு வளராத காலத்தில் உருவாக்கப்-பட்ட வாஸ்துவை இக்காலத்தில் ஏற்க முடியுமா?</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;"><strong style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">இக்காலத் தேவைகள் வாஸ்துவில் உண்டா?</strong><br style="box-sizing: border-box;" />இன்றைய நவீன காலத் தேவைகளான _ மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டி, செப்டிக் டேங்க், கழிவறை, அடுக்கு மாடிக் கட்டடங்கள், பாலங்கள், அணைகள், மேம்பாலங்கள், பாதாளக் கட்டமைப்புகள், குளிர்பதன அமைப்பு முறை, கட்டடங்களுக்கு வர்ணம் பூசுதல், மின் கட்டமைப்பு ஏற்படுத்துதல், குடிநீர் குழாய்க் கட்டமைப்பு, எரிவாயு கட்டமைப்பு, எதிர் ஒலி கேட்காத உள்ளமைப்பு போன்றவை பற்றி எந்தக் குறிப்பாவது வாஸ்துவில் உண்டா? வாஸ்து உருவான அக்காலச் சூழலில் இத்தகைய தேவைகள் _ வளர்ச்சிகள் இல்லையே!<br style="box-sizing: border-box;" />ஆனால், இன்றைய நவீனத் தேவைகள் அனைத்துக்கும் வாஸ்துப்படி வல்லுநர்கள் வழிகாட்டுகின்றனர். தங்கள் வருமானம் பெருக்க எல்லாவற்றுக்கும் தீர்வும் பரிகாரமும் கூறுகிறார்கள். வாஸ்து வல்லுநர்கள் ஒரே மாதிரி பரிந்துரையும், பரிகாரமும் சொல்வதில்லை. பல வாஸ்து மேதைகளின் பரிந்துரைப்படி வீடுகளின் கட்டமைப்பில் மாற்றங்கள் செய்து செய்து நிலைகுலைந்து போனவர்களின் சோகக் கதைகள்தான் ஏராளம்.<br style="box-sizing: border-box;" />இதிகாசக் காலம் தொட்டு இன்று வரை வாஸ்துவை நம்பி கெட்டுப் போனவர்களின் பட்டியல் சொன்னால், ‘அது விதிப்பயன் யாராலும் அதை தடுக்க முடியாது’ என்று நழுவுகின்றனர். வாஸ்துவைவிட விதி கர்மா தான் வலுவானது என்றால், வாஸ்துவை நாடி ஏன் போக வேண்டும்? வாஸ்துப்படி பரிகாரம் காண முடியும் என்பது ஏமாற்றுதானே! வாஸ்து வழிமுறைகள் நம்மை வாழ வைப்பதில்லை. வாஸ்து, சோதிடர்களை மட்டுமே வாழ வைக்கும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.<br style="box-sizing: border-box;" />வாஸ்து, கடவுள் நம்பிக்கைக்கும் விதி நம்பிக்கைக்கும் எதிரானது. கடவுள் அமைத்த விதிப்படி வாழ்க்கை என்றால், வாயிற்படியையும், சன்னலையும் மாற்றினால் வாழ்க்கை மாறும் என்பது கடவுளையும் விதியையும் மறுப்பதாகத்தானே பொருள்? எனவே, கடவுளை நம்புகின்றவன் வாஸ்துவை நம்பக் கூடாது!</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;"><strong style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">தேவைக்கும் வசதிக்கும் ஏற்பவே வீடு வேண்டும்</strong><br style="box-sizing: border-box;" />1. நல்ல காற்றோட்டம்<br style="box-sizing: border-box;" />2. நல்ல சூரிய வெளிச்சம்<br style="box-sizing: border-box;" />3. போதுமான தண்ணீர் வசதி<br style="box-sizing: border-box;" />4. போதுமான கழிவு வெளியேற்றும் வசதி<br style="box-sizing: border-box;" />இவை அடிப்படைத் தேவைகள்.<br style="box-sizing: border-box;" />இன்று காற்றும், நீரும், மண்ணும் மாசுபடுத்தப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் மாசுபடாத நிலைதான் மிக மிக முக்கியம். அத்தகைய இடம் தேடி வீட்டு மனை வாங்குவதும், வீடு கட்டுவதும்தான் அறிவுடைமை. காற்றும், நீரும், மண்ணும் மாசுபடாத சூழலில் நாம் கட்டடம் கட்ட வேண்டும். மாறாக, வாஸ்துப்படியாக என்று நலக்கேடாக வீடு கட்டக் கூடாது.<br style="box-sizing: border-box;" />உலக மயமாக்கல் தாராள மயமாக்கல், தனியார் மயமாக்கல், சிக்கனச் செலவு, வாக்கு அரசியல், ஆடம்பர ஆர்ப்பாட்டம் என்று ஆகிவிட்ட நிலையில், வேலையின்மை, வருவாய் இன்மை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று எத்தனையோ இன்றைய உலகில் எதிர்கொள்ள வேண்டிய நிலையில், அதற்கேற்ப சிந்தித்து தீர்வு கண்டு, நல்வாழ்வை உருவாக்குவதே அறிவுடைமை! மாறாக, வாஸ்து எல்லாவற்றிற்கும் தீர்வு என்று எண்ணுவதும் வாஸ்துவைப் பின்பற்றுவதும் மடமை.<br style="box-sizing: border-box;" />வயிற்று வலிக்கு எது காரணம் என்று கண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். மாறாக, கட்டிலை மாற்றி போட்டுப் படுப்பதும், தலையணையை மாற்றிப் போட்டுப் படுப்பதும் வயிற்று வலியைத் தீர்க்காது. எனவே, வாஸ்து என்ற மடமையைப் புறந்தள்ளி, அறிவியல் அடிப்படையில் வீடு அமைப்பதே சரியான செயல் ஆகும்.<br style="box-sizing: border-box;" />(தொடரும்…)</p></div>parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4182347393705474166.post-72591709211304157332023-04-15T07:20:00.001-07:002023-04-15T07:20:10.330-07:00வர்ணாஸ்ரமத்தை வலுப்படுத்தும் வாஸ்து<p> </p><header class="entry-header" style="background-color: white; box-sizing: border-box; color: #3d3d3d; font-family: Roboto, sans-serif; font-size: 14px;"><div class="post-cats-list" style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 6px 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;"><span class="category-button np-cat-332" style="border: 0px; box-sizing: border-box; display: inline-block; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: top;"><a href="https://unmaionline.com/category/2022/may-1-152022/" style="background: rgb(0, 169, 224); border: 0px; box-sizing: border-box; color: rgb(255, 255, 255) !important; display: block; font-family: inherit; font-size: 12px; font-style: inherit; margin: 0px 5px 0px 0px; outline: 0px; padding: 1px 12px; text-decoration-line: none; text-transform: capitalize; transition: all 0.3s ease-in-out 0s; vertical-align: baseline;">மே 1-15,2022</a></span></div><div class="entry-meta" style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;"><span class="posted-on" style="border: 0px; box-sizing: border-box; color: #767676; display: inline-block; font-size: 13px; margin: 0px 15px 0px 0px; outline: 0px; padding: 0px; text-transform: capitalize; transition: all 0.5s ease 0s; vertical-align: baseline;"><a href="https://unmaionline.com/6485/pakutharivu-olimathi/" rel="bookmark" style="border: 0px; box-sizing: border-box; color: #767676; font-family: inherit; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; text-decoration-line: none; transition: all 0.5s ease 0s; vertical-align: baseline;"><time class="entry-date published updated" datetime="2022-05-03T06:14:13+05:30" style="box-sizing: border-box; display: inline-block;">May 3, 2022</time></a></span><span class="byline" style="border: 0px; box-sizing: border-box; color: #767676; display: inline; font-style: italic; margin: 0px 15px 0px 0px; outline: 0px; padding: 0px; text-transform: capitalize; transition: all 0.5s ease 0s; vertical-align: baseline;"><span class="author vcard" style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: normal; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; transition: all 0.5s ease 0s; vertical-align: baseline;"><a class="url fn n" href="https://unmaionline.com/author/muthu/" style="border: 0px; box-sizing: border-box; color: #767676; font-family: inherit; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; text-decoration-line: none; transition: all 0.5s ease 0s; vertical-align: baseline;">உண்மை</a></span></span></div></header><div class="entry-content" style="background-color: white; border: 0px; box-sizing: border-box; color: #3d3d3d; font-family: Roboto, sans-serif; font-size: 14px; margin: 15px 0px 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;"><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: center; vertical-align: baseline;"><span style="border: 0px; box-sizing: border-box; color: red; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;"><strong style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">ஒளிமதி</strong></span></p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">இதிகாச காலத்தில் வாழ்ந்ததாகச் சொல்லப்படுபவர் மாபெரும் கட்டடக் கலைஞர் மாயா என்பவர். அவர்தான் அந்நாள்களில் வாஸ்துப்படி அரண்மனைகள், மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் கட்டியவர் என்பர். மகாபாரதத்தில் வரும் அஸ்தினாபுரத்தில் அரண்மனையைக் கட்டியவர் அவர்தான் என்று கூறுவர். பாண்டவர்களும், கவுரவர்களும் அமைதியாக _ இன்பமாக வாழ்வதற்காக அரண்மனை கட்டினார். அரண்மனை கட்டி முடித்து பாண்டவர்கள் ஒரு மாதம் கூட அங்கு வாழவில்லை; வனவாசம் சென்றனர். கவுரவர்களாவது வாழ்ந்தார்களா என்றால் அதுவும் இல்லை. குருச்சேத்திர யுத்தம் நடந்தது. அரண்மனையில் வாழ்ந்த அத்தனை கவுரவர்களும் போரில் மாண்டு போனார்கள். வாஸ்து சாஸ்திரப்படி, மாயா கட்டிய மாளிகையில் பாண்டவரும் வாழ முடியவில்லை, கவுரவர்களும் வாழ முடியவில்லை. அயோத்தி மாநகரமும் மாயா உருவாக்கியதுதான் என்பர். அதில் ராமர் பட்டாபிஷேகத்திற்கு என ஒரு மாளிகை கட்டினார். அந்த மாளிகையில் ராமர் ஒரு மணி நேரம்கூட தங்க முடியவில்லை. தம்பி லட்சுமணனுடனும், மனைவி சீதையுடனும் ராமர் 14 ஆண்டு காட்டுக்குச் சென்றுவிட்டார்.</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">தேவ _ அசுரர்கள் மாயாவை வெறுத்தனர். மாபெரும் சிற்பி புகலிடம் தேடி தெற்கே ஓடிவந்தார். விந்திய மலையைத் தாண்டி வந்தார். திரிபுரிகள் என்னும் மூன்று நகர்களைக் கட்டினார் என்கின்றனர். ஆனால், அந்த நகரங்கள் இருந்ததற்கான தடயமே இன்று காணப் படவில்லை. அது மட்டுமல்ல, அவர் மகள்தான் மண்டோதரி. ராவணன் மனைவி. அவனுக்கும் அவர்தான் இலங்கையில் மாபெரும் அரண்மனை கட்டித் தந்தார். அந்த மாவீரன் இராவணனும் தனது ஆள்பெரும் படையோடு தோற்று வீழ்ந்தான், மாண்டான்.</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">வாஸ்து பயன் தரவில்லை என்பதற்கு இராமாயணமும், மகாபாரதமுமே சான்று.</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ், இரண்டாவது முறை தேர்தலுக்கு நிற்பதற்கு முன்னால் நிரந்தர முதல்வர் ஆகிவிட எண்ணினார். ஆந்திரத்தில் தலைசிறந்த வாஸ்து மேதையை அழைத்து, முதல்வர் மாளிகைக்குச் செல்லும் பாதையை மாற்றி அமைத்தார். அதற்கு மக்கள் பணம் ரூ. 1 கோடிக்கு மேல் செலவும் ஆனது. அந்தப் பாதை வழியாக மாளிகை சென்ற குடியேறிய ஒரு வாரத்திலேயே முதல்வர் பதவி பறிபோனது. சொந்த மருமகன் சந்திரபாபு நாயுடுவாலேயே பதவியையும் இழந்தார் என்.டி.ராமாராவ்!</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">பெங்களூரில் மிகப் புகழ் பெற்ற வாஸ்து மேதை பி.என்.ரெட்டி என்பவர், பல அடுக்குமாடி ஒன்றை முற்றிலும் வாஸ்து சாஸ்திரப்படி பல கோடி செலவில் கட்டி முடித்தார். திறப்பு விழா நடப்பதற்கு முன்பே அக்கட்டடம் இடிந்து தரை மட்டம் ஆனது. இந்திய முன்னாள் பிரதமர் தேவகவுடா பிரதமர் ஆன பின்னாலே தொடர்ந்து பதவியில் நீடிக்க விரும்பினார். வாஸ்து மேதைகள் அறிவுரைப்படி வீட்டுப் படியை மாற்றி அமைத்தார். அடுத்த மாதமே அவர் வகித்த பிரதமர் பதவி பறிபோனது.</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">இன்றைய சமூகத்தின் முதுகெலும்பான _ உழைக்கும் மக்கள் எங்கு மனையிடம் இருக்கின்றதோ, மனைப்பட்டா இலவசமாகக் கிடைக்கின்றதோ அங்கெல்லாம் இரவோடு இரவாகக் குடியேறுகின்றனர். அவர்கள் யாரும் வாஸ்து பார்த்து வீடு அமைப்பதில்லை. என்றாலும், கெட்டழியாது நன்றாகத்தான் வாழ்கிறார்கள்!</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">வாஸ்து சாஸ்திரம் வர்ணாசிரம தருமத்தை வலியுறுத்த உருவானது; நால்வகை வர்ண அடிப்படையில் மனை இடம் தேர்வு செய்ய நிலத்தை வகைப்படுத்துகின்றது. ஒவ்வொரு வர்ணத்திற்கும் உரிய உத்தமமான நிலம் எது என்று வாஸ்து சாஸ்திரம் பாகுபாடு செய்கின்றது.</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">வருணத்திற்கேற்ற மனை</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">வர்ணம் ஊரில் மனை இடம்</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;"> இருக்க வேண்டிய திசை</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">ஆரியப் பார்ப்பனர் – ஊரின் தெற்கே </p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">சத்திரியர் – ஊரின் மேற்கே</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">வைசியர் – ஊரின் வடக்கே</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">சூத்திரன் – ஊரின் கிழக்கே</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">மண்ணின் நிறம்</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">ஆரியப் பார்ப்பனர் – பொன்னிற மண் </p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">சத்திரியர் – சிவந்த மண்</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">வைசியர் – பச்சைநிற மண்</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">சூத்திரன் – கருப்புநிற மண்</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">மண்ணின் சுவை</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">ஆரியப் பார்ப்பனர் – இனிப்பு </p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">சத்திரியர் – காரம்</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">வைசியர் – புளிப்பு</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">சூத்திரன் – கசப்பு</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">வர்ணத்திற்கேற்ப வாசல்</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">ஆரியப் பார்ப்பனர் – வடக்கு </p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">சத்திரியர் – கிழக்கு</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">வைசியர் – தெற்கு</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">சூத்திரன் – மேற்கு</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">மேலே குறிப்பிட்டபடி, நால்வர்ணத்தினரும், குறிப்பிட்ட சுவை, நிறம் உடைய மண்ணில் ஊரின் குறிப்பிட்ட திசையில் மனையிடம் தேர்வு செய்து, குறிப்பிட்ட திசை நோக்கி தலைவாசலை வைத்திட வேண்டுமென்கிறது வாஸ்து சாஸ்திரம்.</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">இது சாஸ்திரமா? சதியா? பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பித்து சமத்துவத்தை ஒழிக்கும் சதியே வாஸ்து!</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">வாஸ்து சாஸ்திரம் வர்ணாஸ்ரமத்தை நிலைநிறுத்த உருவாக்கப்பட்டது. மக்களைப் பிரித்து ஜாதியக் கட்டமைப்பாக உருவாக்க வாஸ்து ஒரு கருவி.</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">இன்று எல்லா மக்களிடையேயும் வர்ண வழியும் ஜாதி வழியும் பிரிக்க முடியாதபடி எண்ணற்ற மாற்றங்கள் உருவாகிவிட்டன. ஒரே குடும்பத்தில் புரோகிதர், வணிகர், தொழில் முனைவோர், கருத்தாலும் கரத்தாலும் உழைப்போர் என உருவாகிவிட்ட நிலை. தந்தை புரோகிதர், மகன்களில் ஒருவர் வணிகர், ஒருவர் தொழில் முனைவர், ஒருவர் ஆசிரியர், ஒரு தொழில் பணியாளர் என ஆகிவிட்ட நிலை. ஒரே குடும்பத்தில் பல்வேறு தொழில் சார்ந்த நிலை என்றால் சமூக முழுமையும் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">அப்படிப்பட்ட, இன்றைய சூழலில் சாஸ்திர அடிப்படையிலான வர்ணாசிரம முறையே, வழக்கொழிந்து வருகிறது. வர்ணாஸ்ரமமே சட்ட விரோதம். அப்படியிருக்க, வர்ண அடிப்படையில் மனை இடம் தேர்வு செய்வது எப்படி? குடி அமர்த்துவது எப்படி?</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள ஆரிய பார்ப்பனர்களுக்கும் சத்திரியர்களுக்கும், வலுவான நிலை உள்ள நிலங்கள் _ முறையே பொன்னிறம், சிவப்பு நிறம், பச்சை நிற மனை நிலங்களைத் தேர்வு செய்கின்றனர். ஆனால், உழைக்கிற தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மழைக் காலத்தில் சேரும் சகதியும் உள்ள உவர் நிலம்.</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">இத்தகைய மனைத் தேர்வு அநீதி அல்லவா? இதற்குப் பெயர் சாஸ்திரமா? நம்புபவர் அறிவுடையவரா? மண்ணின் சுவையில்கூட உயர் வர்ண இன மக்களுக்கு, இனிப்பு, காரம், புளிப்பு என வைத்து கீழ்வர்ண மக்களுக்கு கசப்பு தேர்வு செய்யச் சொல்வது கொடுமை-யிலும் கொடுமை அல்லவா?</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">ஒரே ஊரில் தெற்கே பொன்னிற மண்ணும், மேற்கே சிவந்த மண்ணும், வடக்கே பச்சை நிற மண்ணும், கிழக்கே கருப்பு நிற மண்ணும் எங்காவது அமையுமா? பெரும்பாலும் ஒரே நிற மண் (அ) இருவகை மண்ணோ தான் இருக்க முடியும். வர்ண அடிப்படையில் மண் தேர்வு என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">மனை இடம் அமைப்பு முறை</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">எங்கே மழை பெய்தாலும் வடகிழக்கு மூலையில் வடிநிலை அமைவதாக இருக்க வேண்டும் என்கின்றனர். இதன் மூலம் மேல் வர்ண மக்களுக்கு எந்த மழை புயல் வந்தாலும் பாதிப்பு இல்லாத இடத்தில் மனை; கீழ் குடிமக்களுக்கு எல்லாத் தொல்லைகளும் ஏற்பட வாய்ப்புள்ள மனை. அநீதியிலும் அநீதியல்லவா? இப்படிக் கூறும் வாஸ்து ஒரு சாஸ்திரமா?</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">(தொடரும்…)</p></div>parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4182347393705474166.post-7615348486983537932023-04-15T06:19:00.000-07:002023-04-16T02:07:02.608-07:00வாஸ்து சாஸ்திரம் அறிவியல் அடிப்படை கொண்டதா?<p> </p><header class="entry-header" style="background-color: white; box-sizing: border-box; color: #3d3d3d; font-family: Roboto, sans-serif; font-size: 14px;"><h1 class="entry-title" style="border: 0px; box-sizing: border-box; clear: both; color: #353535; font-size: 26px; font-style: inherit; line-height: 1.2; margin: 10px 0px; outline: 0px; padding: 0px; text-transform: capitalize; vertical-align: baseline;"> </h1><div class="post-cats-list" style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 6px 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;"><span class="category-button np-cat-331" style="border: 0px; box-sizing: border-box; display: inline-block; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: top;"><a href="https://unmaionline.com/category/2022/april-16-312022/" style="background: rgb(0, 169, 224); border: 0px; box-sizing: border-box; color: rgb(255, 255, 255) !important; display: block; font-family: inherit; font-size: 12px; font-style: inherit; margin: 0px 5px 0px 0px; outline: 0px; padding: 1px 12px; text-decoration-line: none; text-transform: capitalize; transition: all 0.3s ease-in-out 0s; vertical-align: baseline;">ஏப்ரல் 16-31,2022</a></span></div><div class="entry-meta" style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;"><span class="posted-on" style="border: 0px; box-sizing: border-box; color: #767676; display: inline-block; font-size: 13px; margin: 0px 15px 0px 0px; outline: 0px; padding: 0px; text-transform: capitalize; transition: all 0.5s ease 0s; vertical-align: baseline;"><a href="https://unmaionline.com/6458/pakutharivu-3/" rel="bookmark" style="border: 0px; box-sizing: border-box; color: #767676; font-family: inherit; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; text-decoration-line: none; transition: all 0.5s ease 0s; vertical-align: baseline;"><time class="entry-date published updated" datetime="2022-04-19T05:30:53+05:30" style="box-sizing: border-box; display: inline-block;">April 19, 2022</time></a></span><span class="byline" style="border: 0px; box-sizing: border-box; color: #767676; display: inline; font-style: italic; margin: 0px 15px 0px 0px; outline: 0px; padding: 0px; text-transform: capitalize; transition: all 0.5s ease 0s; vertical-align: baseline;"><span class="author vcard" style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: normal; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; transition: all 0.5s ease 0s; vertical-align: baseline;"><a class="url fn n" href="https://unmaionline.com/author/muthu/" style="border: 0px; box-sizing: border-box; color: #767676; font-family: inherit; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; text-decoration-line: none; transition: all 0.5s ease 0s; vertical-align: baseline;">உண்மை</a></span></span><span class="comments-link" style="border: 0px; box-sizing: border-box; color: #767676; display: inline-block; font-family: inherit; font-size: 13px; margin: 0px 15px 0px 0px; outline: 0px; padding: 0px; text-transform: capitalize; transition: all 0.5s ease 0s; vertical-align: baseline;"><a href="https://unmaionline.com/6458/pakutharivu-3/#respond" style="border: 0px; box-sizing: border-box; color: #767676; font-family: inherit; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; text-decoration-line: none; transition: all 0.5s ease 0s; vertical-align: baseline;">Leave A Comment<span class="screen-reader-text" style="border: 0px; box-sizing: border-box; clip-path: inset(50%); clip: rect(1px, 1px, 1px, 1px); font-family: inherit; font-weight: inherit; height: 1px; margin: -1px; outline: 0px; overflow-wrap: normal !important; overflow: hidden; padding: 0px; position: absolute !important; transition: all 0.5s ease 0s; vertical-align: baseline; width: 1px;">On பகுத்தறிவு : வாஸ்து சாஸ்திரம் அறிவியல் அடிப்படை கொண்டதா?</span></a></span></div></header><div class="entry-content" style="background-color: white; border: 0px; box-sizing: border-box; color: #3d3d3d; font-family: Roboto, sans-serif; font-size: 14px; margin: 15px 0px 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;"><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: center; vertical-align: baseline;"><span style="border: 0px; box-sizing: border-box; color: red; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;"><strong style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">ஒளிமதி</strong></span></p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: center; vertical-align: baseline;"><span style="border: 0px; box-sizing: border-box; color: red; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;"><strong style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;"><img alt="" border="0" decoding="async" src="https://unmaionline.com/images/magazine/2022/apr/16-31/u21.jpg" style="box-sizing: border-box; height: auto; max-width: 100%; vertical-align: middle;" /></strong></span></p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">வாஸ்து, சாஸ்திரம் என்ற வார்த்தைகள் தமிழ் அல்ல என்பதால் இவை தமிழர்க்கு உரியன அல்ல என்பது எளிதில் விளங்கும். இவை சமஸ்கிருதச் சொற்கள். என்னே இந்த ஆரிய பார்ப்பனர்களின் புனைவு!</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">வழக்கம்போல தங்கள் கருத்துகளை மக்கள் மத்தியில் பதியச் செய்ய மக்களை ஏற்கச் செய்ய ஒரு புராணக் கதையை எழுதி மக்களிடம் பரப்புவதே அவர்களின் யுக்தி, தந்திரம் ஆகும். அப்படி வாஸ்துவுக்கும் ஒரு புராணக் கதையைப் புனைந்து மக்களிடம் பரப்பினர்.</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;"><strong style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">வாஸ்து புருஷன்</strong></p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">வாஸ்து புருஷன் என்பவர் ககண்டி முனிவருக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவர் என்கிறது புராணம்.</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">மானசாரா, மாயாமதா, ப்ரிகு, மேதை வராக மிகிரர் மற்றும் பல ரிஷிகளால் உருவாக்கி செழுமைப்படுத்தப்பட்டது வாஸ்து சாஸ்திரம் என்கின்றனர்.</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">வாஸ்து புருஷன், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஓர் அச்சுறுத்தலாக, ஒரு கட்டத்தில் விஸ்வரூபம் எடுத்தார் என்கிறது புராணக்கதை! அதன் ஆபத்தை உணர்ந்து பிரம்மா உள்பட 81 தேவர்கள், அசுரர்கள் வாஸ்துவை அடக்கி, நிலத்தில் படுத்த நிலையில் அமுக்கிவிட்டார்களாம். அப்படி அமுக்கப்பட்ட வாஸ்து மூன்று நிலைகளில் பூமி முழுவதும் படர்ந்து படுத்திருக்கின்றாராம்! அந்த மூன்று நிலைகள் இவை:</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">1.<strong style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;"> ஸ்திரா நிலை</strong></p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">மலர்ந்த நேர்முக வாக்கில் வடகிழக்கு மூலையில் மனையில் தலைவைத்து தென்மேற்கு மூலையில் கால் சேர்த்து அமுக்கப்பட்டு வாஸ்து படுத்திருப்பது ஸ்திரா நிலை.</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">2. <strong style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">சாரா நிலை</strong></p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">அமுக்கப்பட்டுப் படுத்திருக்கிற நிலையில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை வாஸ்து தலை, கால், பார்வைத்திசை மாற்றுவது சாரா நிலை.</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">3. <strong style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">தினா முறை</strong></p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">தலை, கால்களைத் தினசரி பகலில் 8இல்</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">1 முறை அதாவது 1:30 மணிக்கு ஒருமுறை திசை மாறிப்படுப்பது தினா முறை. இப்படி சாரா நிலையிலும், தினா முறையிலும், ஏன் வாஸ்து புருஷர் திசை மாறுகிறார்? எவரிடத்தும் விளக்கம் இல்லை. ஒருக்கால் ஒரே நேரத்தில் 81 தேவ அசுரர்கள் அமுக்குகின்றபோது, வாஸ்து அசைகின்றாரோ என்னவோ தெரியவில்லை. அடிக்கடி மாறும் சாரா நிலையையும், தினா நிலையையும் அனுசரித்து ஒரு நிலையான கட்டடத்தையோ _ வீட்டையோ, கட்ட முடியாது. கட்டிய பிறகு மாற்றி வைக்க முடியாது. நடைமுறைக்கு உகந்தது என்ற வகையில் வாஸ்துவின் ஸ்திரா நிலையே வழக்கில் அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது.</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;"><strong style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">வாஸ்து புருஷன் இருப்பு</strong></p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">வாஸ்து சாஸ்திரம் உருவான காலம், பூமி _ தட்டை என்று நம்பிய காலம். எனவே, வாஸ்து புருஷன் பூமி முழுவதும் படர்ந்து படுத்திருப்-பதாக நம்பினர். இன்று பூமி உருண்டை மட்டுமல்ல, 230 சாய்வான கோண அச்சில் தற்சுழற்சியால் சுழன்று வருகின்றது என்று அறிவியல் அறுதியிட்டுக் கூறுகின்றது. இது குழந்தைகளுக்கும் தெரியும்! வாஸ்து புருஷர் வடகிழக்கு மூலையில் தலைவைத்து தென்மேற்கு மூலையில் கால்குவித்து படர்ந்து படுத்திருக்கின்றார் என்பது கேலிக்குரியதாக இல்லையா?</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">உருண்டையான பூமியில் வடதுருவத்தில் வடகிழக்கு மூலையில் தலையும் கால்களும் ஒன்று சேர்கின்ற வகையில் வட்டவடிவில், வளைந்து படுத்திருக்கத்தான் முடியும். இந்த நிலையில் வடகிழக்கு மூலை _ ஜல மூலை என்று எதைத் தேடுவது? மேற்கு, கிழக்கு, தெற்கு ஆகிய மூன்று திசைகளிலும் கடல் சூழ்ந்த தீபகற்பம் தென்னிந்திய நிலப்பகுதி. தென்புலத்தில் உள்ள நமக்கு எது ஜல மூலை? மூன்றும்தானே? வடகிழக்கு மூலையில் ஜல மூலையைத் எப்படித் தேடுவது? என்ன அறிவுடைமை?</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">பூமி உருண்டையானது என்ற உண்மையை அறியாத காலத்தில், பூமி தட்டை என்று எண்ணிக் கொண்டிருந்தவர்களால் உருவாக்கப்-பட்ட வாஸ்து சாஸ்திரம், எப்படி அறிவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக இருக்க முடியும்?</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;"><strong style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">வாஸ்து பூஜை</strong></p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">வாஸ்து சாஸ்திரத்தில் மிக முக்கியமானது _ பூமி பூஜை _ வாஸ்து பூஜை! வாஸ்து மகாபுருஷர் கண் விழிக்கும் நேரம்தான் பூமி பூஜைக்கு உரிய நேரம், உத்தமமான நேரம் என்கின்றனர். அந்த உத்தமமான நேரத்தில் பூமி பூஜை செய்தால்தான் வீட்டில் செல்வமும் வளமும் கொழிக்கும், வாழ்வு சிறக்கும் என்கின்றனர்.</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;"><strong style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">வாஸ்து கண்விழித்தல்</strong></p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">வாஸ்து கண்விழிக்கும் நேரம் எது? மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே வாஸ்து கண் விழிப்பாராம்! அதுவும் மூன்றே முக்கால் நாழிகை (1:30 மணி நேரம்) மட்டும்தான் கண்விழிப்பாராம். அப்போது அந்த மகாபுருஷர் அய்ந்து மகத்தான பணிகள் செய்வாராம்!</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">1. பல் துலக்குதல்-16 நிமிடம்-போதிய பலன் தரும்.</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">2. குளித்தல் – 16 நிமிடம் – நற்பயன் விளையும்.</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">3. பூஜை செய்தல் – 16 நிமிடம் – உத்தம பலன் தரும்.</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">4. உணவு உட்கொள்ளல் – 16 நிமிடம் -மிக உத்தமமான நேரம்</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">5. தாம்பூலம் தரித்தல்-16 நிமிடம் – மிகுந்த யோக நேரம்</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">இந்த மகத்தான அய்ந்து பணிகளையும் முடித்து விட்டு மீண்டும் வாஸ்து தூங்கச் சென்று விடுவார். அதற்குள் பூமி பூஜை முடிக்க வேண்டுமாம்! அதுவும் கடைசி 16+16=32 நிமிடங்கள் மிக மிக உத்தமமான நேரம் அதற்குள் முடிக்க வேண்டுமாம்! மாதம் 30 நாள்களில் அதாவது 24 ஜ் 30 = 720 மணி நேரத்தில், 1:30 (ஒன்றரை) எமணி நேரம் மட்டுமே கண் விழித்திருக்கின்ற, மாதத்தில் மீதி 718.5 மணி நேரமும் தூங்கிக் கழிக்கின்ற ஒரு உலக மகாச் சோம்பேறி கண் விழிக்கின்ற 1:30 மணி நேரம்தான் உத்தமமான நேரமாம். அதுவும் கடைசி 32 நிமிடம்தான் மிக மிக உத்தமமான நேரம் என்பது எவ்வளவு வேதனையான வேடிக்கை? இப்படிப்பட்ட சோம்பேறியை நினைத்து, வழிபட்டு, பூமி பூஜை போட்டால், பூமிதான் விளங்குமா? வீடும் நாடும்தாம் விளங்குமா?</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">தேவர்களால் பூமியில் அழுத்தப்பட்டு, படுத்த நிலையில் புதைந்துபோனவன் வாஸ்து என்று புராணம் சொல்லியுள்ளது. அப்படி-யிருக்க அவர் எப்படி எழுந்திருந்து பல் துலக்குதல், குளித்தல், பூஜை செய்தல், உணவு உட்கொள்ளல், வெற்றிலை பாக்கு போடுதல் போன்றவற்றை எப்படிச் செய்ய முடியும்? ஆக புராணம் என்பதும், வாஸ்து என்பதும் முரண்பட்டுக் கூறப்பட்ட பொய் மூட்டைகள் என்பது புரிகிறதல்லவா?</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;"><strong style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">வாஸ்து பூஜைக்கு உரிய மாதங்கள்</strong></p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">வைகாசி (ஏப்ரல்_மே) : நல்ல பலன்</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">ஆவணி (ஜூலை_ஆகஸ்ட்): மிகவும் நல்ல பலன்</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">கார்த்திகை (செப்டம்பர்_அக்டோபர்): பெரும் செல்வம்.</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">மாசி (ஜனவரி_பிப்ரவரி): குடும்பத்துக்கு நன்மை</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">பங்குனி (பிப்ரவரி_மார்ச்): எல்லா நலன்களும் தரும்.</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">இவை அய்ந்தும் எல்லா நலன்களும் தரும் மாதங்கள். மீதமுள்ள 7 மாதங்கள் பாதகமான மாதங்கள்:</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">1. சித்திரை (மார்ச்சு _ ஏப்ரல்) : தன நஷ்டம், பயம் ஏற்படும்.</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">2. ஆனி (மே_ஜூன்): மரண பயம்.</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">3. ஆடி (ஜூன் _ ஜூலை): வாகன நஷ்டம், பண நஷ்டம்.</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">4. புரட்டாசி (ஆகஸ்ட் _ செப்டம்பர்) : நோய் நொடிகள், செலவுகள் அதிகம்.</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">5. அய்ப்பசி (செப்டம்பர்_அக்டோபர்): குடும்பத்தில் சண்டை.</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">6. மார்கழி (நவம்பர்_டிசம்பர்): பயம், தோல்வி மிகும்.</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">7. தை (டிசம்பர்_ஜனவரி): அக்னி பயம், கவலை மிகும்.</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;"><strong style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">வாஸ்து வளம் நலம் தந்ததாய் வரலாறு உண்டா?</strong></p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">வாஸ்து சாஸ்திரம் உருவான காலத்திலாவது _ இதிகாச காலங்களிலாவது வாஸ்து சாஸ்திரத்தைப் பின்பற்றி நடந்தவர்களுக்கு வளமும், நலமும் வந்ததாய் வரலாறு உண்டா?</p><p style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; margin: 0px 0px 20px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">(தொடரும்…)</p></div>parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4182347393705474166.post-32708845488553075092023-02-28T05:42:00.002-08:002023-02-28T05:42:53.396-08:00ஓ, ஜோதிட மூடர்களே!<p> </p><div class="contentdate" style="background-color: white; color: rgba(0, 0, 0, 0.54); font-family: "Mukta Malar"; height: auto; line-height: 21px; margin: 16px; overflow: hidden; text-overflow: ellipsis; width: calc(100% - 32px);"><span class="byline post-timestamp" style="font-size: 20px !important;"> November 05, 2022 </span>• Viduthalai</div><div class="post-body entry-content float-container" id="post-body-4336608393724707615" style="background-color: white; color: #3c4043; font-family: "Mukta Malar"; font-size: 20px; line-height: 1.5; margin: 16px 16px 32px;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPIY3NrpLFW7MoLH3bSU1tuK8vEnrvPnGWtrPJ6mI1MgOG9XJoyD5UFNhBtUISA4miE7940bzBiRbvBo2e-9g93zzvICprZYECydYI4acL8yeL_FeTM_YXgUipT31nyGIWmM7dTiZv3wyunBhBCGdWP19jEi4ERx5CztmDnv5K_YwyxRyYr9aU6boR/s506/1.jpg" imageanchor="1" style="background: transparent; margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="316" data-original-width="506" height="333" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPIY3NrpLFW7MoLH3bSU1tuK8vEnrvPnGWtrPJ6mI1MgOG9XJoyD5UFNhBtUISA4miE7940bzBiRbvBo2e-9g93zzvICprZYECydYI4acL8yeL_FeTM_YXgUipT31nyGIWmM7dTiZv3wyunBhBCGdWP19jEi4ERx5CztmDnv5K_YwyxRyYr9aU6boR/w533-h333/1.jpg" style="border: 0px; height: auto; max-width: 100%;" width="533" /></a></div><p>கேரள எல்லை நகரமான களியக்காவிளையில் வசிப்பவர் கிரிஸ்மா, இவருக்குத் திருமணம் செய்ய பெற்றோர் ஜாதகம் பார்த்தனர். அப்போது இவரது ஜாதகத்தின் படி திருமணம் செய்த உடனே கணவர் இறந்து விடுவார், இதனால் வாழா வெட்டியாக வாழவேண்டும் என்று அவரது ஜாதகத்தில் குறிப்பிட்டுள்ளதாக ஜோதிடர் கூறினார். மேலும் இரண்டாவது திருமணம் செய்தால் அந்தக் கணவருக்கு ஆயுள் கூடும் என்றும் ஜாதகத்தில் உள்ளதாகக் கூறியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு ராணுவ வீரர் ஒருவரைத் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்திருந்தனர். </p><p>தனது திருமணம் ராணுவ வீரருடன் நடந்தால் அவர் ஜாதகப்படி செத்துப் போவார் என்று நினைத்த கிரிஸ்மா ஜாதகத் தில் குறிப்பிட்ட படி முதல் திருமணம் செய்து பிறகு ராணுவ வீரரைத் திருமணம் செய்ய முடிவு செய்தார். இதன் படி குமரி மாவட்ட எல்லையான பாறசாலை முறியன் கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் (வயது 23). இவர் குமரிமாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இவரை தேர்ந்தெடுத்து காதலிப்பதாக கூறி அவரைப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.</p><p> சில நாள்களுக்குப் பின்பு கோவில் ஒன்றில் தனக்கு தாலிகட்டி தன்னை மனைவியாக ஏற்றுக் கொள் என்று கூறினார். இதனை அடுத்து அந்த இளைஞரும் கிரிஸ்மாவிற்குத் தாலிகட்டி குங்குமம் வைத்தார். தனக்குத் திருமணம் முடிந்துவிட்டது என்று நினைத்த அவர், தன் வீட்டிற்குச் சென்றுவருவதாக கூறினார். பின்னர் கடந்த 14ஆம் தேதி கிரிஸ்மா தனது கணவர் ஷாரோன்ராஜை குடும்ப நண்பர் ஒருவர் விருந்திற்கு அழைத்ததாகக் கூறி அழைத்துச் சென்றார்.</p><p>விருந்தின் போது அவருக்கு பழச்சாறு மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு கஷாயம் கொடுத் துள்ளார். பின்னர் மீண்டும் அவரை வீட்டிற்கு அனுப்பி விட்டார். இந்த நிலையில் வீட்டிற்கு வந்த அவர் கடுமையான வயிறு வலிப்பதாகக் கூறியதை அடுத்து அவரை பாறசாலை அரசு மருத்துவ மனையில் சேர்த்தார்கள்.</p><p>அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி ஷாரோன்ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ஷாரோன்ராஜின் பெற்றோர் பாறசாலை காவல் துறையில் புகார் கொடுத்தனர். அதில் தனது மகன் ஷாரோன் ராஜை அவரது காதலி குடும்பத் தினர் திட்டமிட்டுக் கொன்று விட்டதாக கூறியிருந்தனர். </p><p>மேலும் ஷாரோன்ராஜின் காதலிக்கு ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும், அவருக்குத் திருமணம் நடந்தால் முதல் கணவர் இறந்து விடுவார் என ஜாதகத்தில் கூறப்பட்டதால், தனது மகனை திட்டமிட்டுக் கொன்று விட்டு, கிரிஷ்மாவுக்கு ராணுவ வீரர் ஒருவரைத் திருமணம் செய்து கொடுக்க நிச்சயம் செய்து இருப்பதாகவும் புகாரில் கூறினர். இந்த புகார் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய இளம்பெண்ணையும், அவருக்கு உடைந்தையாக இருந்த குடும்பத்தினரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கொலை செய்யப் பயன்படுத்திய நஞ்சு எது என்பதையும், ஜோதிடர் குறித்த விவரத்தையும் விசாரணையில் வெளிப்படுத்தினர்.</p><p>அக்டோபர் முதல்வாரம் இந்தியாவையே குலுக்கிய கேரள நரபலி நிகழ்வு அதிர்வலையை ஏற்படுத்தியது. அதுவும் செல்வந்தராகவேண்டும் என்றால் ஜோதிடத்தின்படி பெண்களை பலி கொடுத்தால் பணக்காரர் ஆகலாம் என்று மூடநடம்பிக்கையில் விளைவாகத்தான் அந்த நரபலி. அதே போல் ஜாதகத்தை நம்பி கல்லூரி மாணவனை கொலை செய்துள்ளதும் தற்போது நிகழ்ந்துள்ளது.</p><p>இவ்வளவுக்குப் பிறகும் மத மூடநம்பிக்கை களுக்கும், வழிபாட்டுக்கும், ஜோதிடத்துக்கும் முட்டுக் கொடுக்கும் மூடர்களைஎது கொண்டு சாற்றுவது?</p><p>மனிதர்களே பகுத்தறிவைப் பயன்படுத்துவீர்! மனிதராவீர்! </p></div>parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4182347393705474166.post-46118760742799355272021-03-04T04:18:00.001-08:002021-03-04T04:18:26.358-08:00ஜோதிடத்தை நம்பி நான்கு வயது சொந்த மகனை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த பைத்தியக்காரத் தந்தையின் வெறிச்செயல்!<div class="post-title entry-title"><br></div><div class="contentdate"><span class="byline post-timestamp">March 03, 2021 </span>• Viduthalai</div><div class="post-body entry-content float-container" id="post-body-5351761065179100167"><p>அரசமைப்புச் சட்டத்தின் 51ஏ(எச்) பிரிவு ஏட்டுச் சுரைக்காயா?</p><p class="MsoNormal"><o:p></o:p></p><div class="separator"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEih0Vzgsnox4wyj3uAu3sVodQrKup0myp5N7sES7WQorjMyCLPAZu5TmW9_mzlPFdVaoFZytrwBrfdGEfRgx_gFcbyglRlzgrKu3HmD6zOl67nfrV0jnxaXxBBOuzb2ReZZ4rTHhHOQmOM/s630/aaaaa.jpg" imageanchor="1"><img border="0" data-original-height="130" data-original-width="630" height="116" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEih0Vzgsnox4wyj3uAu3sVodQrKup0myp5N7sES7WQorjMyCLPAZu5TmW9_mzlPFdVaoFZytrwBrfdGEfRgx_gFcbyglRlzgrKu3HmD6zOl67nfrV0jnxaXxBBOuzb2ReZZ4rTHhHOQmOM/w562-h116/aaaaa.jpg" width="562"></a></div><p></p><p class="MsoNormal">ஜோதிடத்தை நம்பி நான்கு வயது சொந்த மகனை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த பைத்தியக்காரத் தந்தையின் வெறிச்செயலைக் கண் டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு:</p><p class="MsoNormal">திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தி லிருந்து வந்துள்ள ஒரு செய்தி நம் இதயத்தைப் பிழிகிறது. வெட்கமும், வேதனையும் விலா நோகச் செய்கிறது. பகுத்தறிவு பூமியாகிய தமிழ்நாட்டில் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் கூடவா, ஜோதிடத்தை நம்பிய ஒரு தந்தை தன் 4 வயது மகனான இளந்தளிரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ள கோர சம்பவம்?</p><p class="MsoNormal">தமிழ்நாட்டிற்கும், பகுத்தறிவாளர்களா கிய நம் அனைவருக்குமே தலைகுனிவை ஏற்படுத்தக் கூடியதாக இது உள்ளது! வன்மையான கண்டனத்திற்குரிய காட்டு மிராண்டித்தனமாகும்.</p><p class="MsoNormal">படிப்பறிவு பெருகியுள்ளது. எனி னும் பகுத்தறிவுப் பிரச்சாரத்தின் வீச்சும் தேவையும் மேலும் பெருகி, அடைமழையாகப் பொழிந்து, இந்த மூடநம்பிக்கை நோயால் வறண்ட மூளைகளை வளப்படுத்த நமது பணி மேலும் மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பதையே இம் மாதிரி அவலச் செய்திகள் அறுதியிட்டு உறுதி கூறுவதாக அமைந்துள்ளன.</p><p class="MsoNormal">நமது அரசமைப்புச் சட்டத்தின் 51ஏ(எச்) பிரிவில் அறிவியல் மனப்பான் மையைப் பரப்புவதும் மூடத் தனத்திற்கு எதிராகவும், கேள்வி கேட்கும் உணர்வை வளர்த்து மனிதநேயத்தைப் பரப்பவேண்டும் என்பதும் இங்கே வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே உள்ளது.</p><p class="MsoNormal">தமிழக அரசு காவல்துறை இத் தகைய சம்பவங்களைத் தடுக்க, பகுத் தறிவுப் பிரச்சார அமைப்புகளுக்கு ஆதரவும், ஆக்கமும் ஊக்கமும் தர முன்வரவேண்டும்.</p><p class="MsoNormal">இன்னமும் ஜோதிடம் உயிரைக் குடிக்கும் கொடுமை நீடிப்பதா?</p><p class="MsoNormal"><o:p> </o:p></p><p class="MsoNormal"><o:p> </o:p>கி.வீரமணி</p><p class="MsoNormal">தலைவர்</p><p class="MsoNormal">திராவிடர் கழகம்</p><p class="MsoNormal">சென்னை</p><p class="MsoNormal">3.3.2021</p></div>parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4182347393705474166.post-32046512031975095882021-03-04T04:08:00.001-08:002021-03-04T04:08:30.841-08:00சோதிட மூடநம்பிக்கை காரணமாக பெற்றோர்களே தம் பிள்ளைகளை நரபலி கொடுப்பதா?<div class="post-title entry-title"><br></div><div class="contentdate"><span class="byline post-timestamp">March 04, 2021 </span>• Viduthalai</div><div class="post-body entry-content float-container" id="post-body-4064734074375576020"><p>அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கும் 51ஏ(எச்)பற்றி பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவீர்!</p><p class="MsoNormal"><o:p></o:p></p><div class="separator"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4srfpRZkJr33o6fungrcKJnMgcnh8YzXS1edrdEzTyyfpqDfMTKToC5Z2eobWv7QDGijLJwpruI2xPusQPx2q-nc71iMhzLVQ8qfBHsRtW3vfJorknV8a0fSB4WYHmGW66juBkELWqDQ/s1332/v10.jpg" imageanchor="1"><img border="0" data-original-height="357" data-original-width="1332" height="133" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4srfpRZkJr33o6fungrcKJnMgcnh8YzXS1edrdEzTyyfpqDfMTKToC5Z2eobWv7QDGijLJwpruI2xPusQPx2q-nc71iMhzLVQ8qfBHsRtW3vfJorknV8a0fSB4WYHmGW66juBkELWqDQ/w496-h133/v10.jpg" width="496"></a></div><p></p><p class="MsoNormal">நன்னிலம் பகுதியில் சோதிடர் பேச்சைக் கேட்டு, பெற்ற மகனையே தீயிட்டுக் கொளுத்திய நரபலி கொடுமையைக் கண்டித்தும் - மக்கள் மத்தியில் அரசமைப்புச் சட்டம் கூறும் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க் கும் வகையிலும் பகுத்தறிவுப் பிரச்சார கூட்டங்களை நடத்துமாறு கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:</p><p class="MsoNormal">சோதிட மூடநம்பிக்கைகள் காரணமாக பெற் றோர்களே தாங்கள் செல்லமாக வளர்த்த பெற்ற பிள்ளைகளைப் படுகொலை செய்வது, நரபலி கொடுப்பது என்ற கொடுமை இந்த 2021 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து நடைபெற்று வருவது கொடூரமானது - வெட்கித் தலைகுனியத்தக்கது!</p><p class="MsoNormal">தந்தை பெரியார் பிறந்த மண்ணிலா</p><p class="MsoNormal">இந்தக் கொடூரம்?</p><p class="MsoNormal">மற்ற மற்ற மாநிலங்களில் இவை நடைபெற்றாலும் அவற்றைப் புரிந்துகொள்ள முடியும்; தந்தை பெரியார் பிறந்த, பகுத்தறிவுப் பிரச்சாரம் ஓங்கி வளர்ந்த தமிழ்நாட்டிலும்கூட அங்கொன்றும் இங்கொன் றும் நடப்பதும்கூட ஜீரணிக்கப்பட முடியாதவையே!</p><p class="MsoNormal">நமது இயக்கம் வலுவாக உள்ள நன்னிலம் போன்ற பகுதியில்கூட நடந்திருப்பது - அதிர்ச்சியை அளிக்கக் கூடியதாகும்.</p><p class="MsoNormal">சோதிடன் பேச்சைக் கேட்டு தனது நான்கு வயது மகனை- அரும் செல்வத்தைத் துடிக்கத் துடிக்க மண்ணெண்ணெயை ஊற்றி எரித்த சம்பவம் சாதாரணமானதா?</p><p class="MsoNormal">புதுக்கோட்டை மாவட்டத்தில்...</p><p class="MsoNormal">அதேபோல, தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே நொடியூர் என்னும் ஊரில் தனது மூன்றாவது மகனை நரபலி கொடுத்தால் செல்வம் பெருகும் என்று பெண் மந்திரவாதி கூறியதைக் கேட்டு நரபலி கொடுக்கப்பட்டுள்ளான்.</p><p class="MsoNormal">கேரளாவில் நடந்த கொலை</p><p class="MsoNormal">கேரளாவில் பாலக்காட்டையடுத்த குளத்தூரில் சுலைமான் - சபிதா இணையினர் தமது ஆறு வயது மகன் ஆமிலினை தெய்வ தோஷம் என்று கூறிக் கொலை செய்துள்ளனர்.</p><p class="MsoNormal">சத்தீஷ்கரில் விவசாயம் செழிப்பதற்காக 7 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டுள்ளான்.</p><p class="MsoNormal">பத்து வயது சிறுமி கொலை</p><p class="MsoNormal">கருநாடக மாநிலத்தில் ராம்நகர் மாவட்டம் கன்னக்கல் என்ற ஊரில் 10 வயது மகள் ஆயிஷா நரபலி கொடுக்கப்பட்டுள்ளார் - மந்திரவாதியின் ஆலோசனையைக் கேட்டு.</p><p class="MsoNormal">உத்தரப்பிரதேசம் உன்னவ் பகுதியில் நிலத்தில் புதையல் இருப்பதாகவும், அதனை எடுப்பதற்காக ஆதர்ஷ் என்ற சிறுவன் நரபலி கொடுக்கப்</p><p class="MsoNormal">பட்டுள்ளான்.</p><p class="MsoNormal">மெத்தப் படித்தவர்கள் செய்த</p><p class="MsoNormal">நெஞ்சைப் பிளக்கும் படுகொலைகள்</p><p class="MsoNormal">இவற்றை எல்லாம்விட மன்னிக்கப்படவே முடியாத மிகப்பெரிய கொடுமை - ஆந்திர மாநிலம் சித்தூர் மதனப்பள்ளியில் நடந்த நெஞ்சைப் பிளக்கும் நிட்டுரம்!</p><p class="MsoNormal">பெற்றோர்கள் சாதாரணமான படிப்பாளிகள் அல்லர்; கல்லூரி முதல்வர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் சோதிடன் பேச்சைக் கேட்டு, வளர்த்த தன் இரு மகள்களை மொட்டையடித்து, நிர்வாணப்படுத்தி, தாயே சூலத்தால் குத்தியும், இரும்புக் குண்டால் தாக்கியும் துடிதுடிக்க வைத்துப் படுகொலை செய்ததை இப்பொழுது நினைத்தாலும் பகீரென்கிறது.</p><p class="MsoNormal">இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் என்ன காரணம்? மத மூடநம்பிக்கைதானே - சோதிட மூடநம்பிக்கை தானே!</p><p class="MsoNormal">கல்வியில் பகுத்தறிவுச் சிந்தனையை ஊட்டத் தவறுவதால் தானே!</p><p class="MsoNormal">அரசமைப்புச் சட்டம் கூறுவது என்ன?</p><p class="MsoNormal">இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று வலியுறுத்தப்பட்டுள்ள (51-ஏ-எச்) விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும்; சீர்திருத்த உணர்வைப் பரப்பவேண்டும் என்ற கடமையைச் செய்யத் தவறுவதால்தானே!</p><p class="MsoNormal">வேலியே பயிரை மேய்வதா?</p><p class="MsoNormal">சட்டத்தை செயல்படுத்தவேண்டிய அமைச் சர்களே, சாமியார்களின் காலடிகளில் கிடப்பதும், மந்திரவாதிகள் - சோதிடர்கள் பேச்சைக் கேட்டு கைகளில் வண்ண வண்ணமாக கத்தைக் கத்தையாகக் கைகளில் கயிறுகளைக் கட்டிக் கொள்வதும், பூமிக்குப் பூஜை போடுவதும், மூடத் தனமான நிகழ்ச்சிகளில் பகிரங்கமாகப் பங்கு கொள்வதும்தானே!</p><p class="MsoNormal">வேலியே பயிரை மேய்ந்தால் பாதுகாப்பை எங்கே போய்த் தேடுவது?</p><p class="MsoNormal">சட்டத்தின் கடமையைச் செய்வது</p><p class="MsoNormal">திராவிடர் கழகமே!</p><p class="MsoNormal">உண்மையைச் சொல்லப் போனால், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்திக் கூறப்பட் டுள்ள - ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று உரக்கக் கூறப்பட்ட விஞ்ஞான மனப்பான்மையை பகுத்தறிவுச் சிந்தனையை வளர்க்கும் - பரப்பும் அந்தக் கடமையை முதன்மையானதாக வரித்துக் கொண்டு செயல்படும் நிறைவேற்றும் ஒரே இயக்கம் இந்தியத் துணைக் கண்டத்திலேயே திராவிடர் கழகம் மட்டும்தான்.</p><p class="MsoNormal">அரசும், காவல்துறையும்</p><p class="MsoNormal"> வரவேற்க வேண்டாமா?</p><p class="MsoNormal">திராவிடர் கழகம் மேற்கொண்டுவரும் இந்தப் பணிக்கு அரசும், காவல்துறையும் முன்னே வந்து இருகரம் நீட்டி வரவேற்று ஒத்துழைப்புக் கொடுக்கவேண்டியது மிகவும் அவசியமாகும்</p><p class="MsoNormal">திருவாரூர் மாவட்டத்தில் பிரச்சாரம்</p><p class="MsoNormal">இரண்டொரு மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் நரபலிக் கொடுமைகளை - மூடத்தனங்களை விளக்கிப் பொதுமக்கள் மத்தியில் நல்ல அளவு விழிப்புணர்வை ஏற்படுத்திட நன்னி லத்தைச் சுற்றியுள்ள - திருவாரூர் மாவட்டத்தில் நான்கு ஒன்றியங்களிலும் கழகப் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p class="MsoNormal">ஒத்துழைப்புத் தாரீர்!</p><p class="MsoNormal"> கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார் இதற்கான முன் பணிகளை மேற்கொள்வார்.</p><p class="MsoNormal">கழகத் தோழர்களும், பொதுமக்களும் நல்ல வண்ணம் ஒத்துழைப்புக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p class="MsoNormal"><o:p> </o:p></p><p class="MsoNormal">சென்னை தலைவர்</p><p class="MsoNormal">4.3.2021 திராவிடர் கழகம்</p></div>parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4182347393705474166.post-18611812925826409522021-02-23T02:32:00.001-08:002021-02-23T02:32:18.118-08:00ஜோதிடப் பைத்தியங்களே, திருந்துங்கள்!<header id="header" class="navbar navbar-fixed-top"><div class="container-fluid navbar-container" id="header-container"><header id="header" class="navbar navbar-fixed-top"><div class="container-fluid navbar-container" id="header-container"><strong><br></strong></div><div class="container-fluid navbar-container" id="header-container"><br></div></header><section id="gk-main"><section class="gk-content-wrap row-fluid"><section id="gk-content" class="span9"><section id="gk-component"><div class="item-page gk-item-page" itemscope="" itemtype="http://schema.org/Article"><div class="gk-article"><span itemprop="articleBody" class="socialmedia"><p><img src="http://www.unmaionline.com/images/magazine/2020/dec/16-31/image3.jpeg" border="0" alt="" width="306" height="344"></p><p>நாட்டில் உள்ள பல படித்தவர்களும், பதவியில் உள்ள பெரிய மனிதர்களில் பலரும், பாமரத்தனத்திலிருந்து அறியாமையிலிருந்து விடுபட முடியாமல், பேராசைச் சிறைக்குள் கிடந்து உழலுவதற்கான மிகப் பெரிய காரணங்களில் ஒன்று _ ஜோதிடம் என்ற ஒரு போலி விஞ்ஞானத்தை நம்பி பொருளையும் அறிவையும் இழப்பதாகும்!</p><p>எத்தனையோ கொலைகளும், தற்கொலைகளும் நரபலிகளும் நாட்டில் நடைபெறுவதற்கு அடிப்படையான காரணம் இந்த ஜோதிட மூடநம்பிக்கையேயாகும்!</p><p>அறிவியல் (Science) வேறு; போலி அறிவியல்(Pseudo Science) வேறு. படித்த தற்குறிகளுக்கே கூட இது விளங்குவதில்லை!</p><p><img src="http://www.unmaionline.com/images/magazine/2020/dec/16-31/image4.jpeg" border="0" alt=""></p><p>வானவியல் (Astronomy) என்பது அறிவியல் (Science). ஜோதிடம் (Astrology) என்பது போலித்தனமான அறிவியல்!</p><p>கிரகங்கள் கணக்கே இரண்டிலும் மாறுபடுவதைச் சுட்டிக் காட்டினாலே, திறந்த மனம் உடையவர்களாக இருந்தால், அவர்களுக்கு இந்த வேறுபாடு எளிதில் விளங்கிவிடும்!</p><p>சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பே, சுயமரியாதை இயக்கம் தொடங்கி, பச்சை அட்டை குடிஅரசு வார ஏட்டின் மூலம் தந்தை பெரியார் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஜோதிடப்புரட்டு எனும் தலைப்பில் சிறு நூலாக அச்சில் வந்து, பல லட்சக்கணக்கில் _ பல பதிப்புகள் மூலம் _ நாட்டில் பரவியுள்ளது!<br>நம் நாட்டு நாளேடுகளில் பலவும், வார ஏடுகளும் ஜோதிடத்தைப் பரப்பி, மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொள்ளையடிக்கும் சுரண்டல் வியாபாரத்தினை செய்வது மகா வெட்கக் கேடு!<br>நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் எல்லாம் பல அறிவியல் ஆளுமையாளர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் ஜோதிடம் என்பது புரட்டு என்று கூறினார்கள்!</p><p><img src="http://www.unmaionline.com/images/magazine/2020/dec/16-31/image5.png" border="0" alt=""></p><p>ஜோதிடம் இதழ் என்பது அறிவார்ந்தோர் வைத்த நம்பிக்கையாகும். சி.இராஜகோபாலாச்சாரியார் போன்றவர்களேகூட ஜோதிடத்தை நம்பாதவர்கள்.<br>ஜோதிடப் புரட்டைப் புரிந்துகொள்ள வேறு பெரிய விளக்கம் கூடத் தேவையில்லை!</p><p>இன்றைய ராசிபலன் போட்டு நாளும் ராசிபலன் வருவாய் தேடும் நாளேடுகளில் ஒரு குறிப்பிட்ட ராசிக்கு என்ன பலன் என்பதை இரண்டு, மூன்று நாளேடுகளில் வந்துள்ளவற்றோடு ஒப்பிட்டுப் பாருங்கள். ஒன்றுக்கு மற்றொன்று நேர் எதிராகக் கூட இருக்கும்!</p><p>என்றாலும், ஆசை வெட்கம் அறியாது என்பதுபோல மூடநம்பிக்கையால் ஏற்படும் ஆசை இந்த மூடத்தனத்தை வளர்த்துக் கொண்டே உள்ளது!<br>புதிய ஒரு செய்தி: அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் இரண்டாம் முறை போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் முழு வெற்றி பெறுவார்; அவரை எதிர்க்கும் ஜோபைடன் தோல்வி அடைவார்; துணை அதிபர் பதவி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைவார் என்று ஜோஸ்யம் சொன்னார்கள்! அது அப்படியே ஆங்கிலத்தில் தரப்பட்டிருக்கிறது.</p><p><img src="http://www.unmaionline.com/images/magazine/2020/dec/16-31/image6.png" border="0" alt=""></p><p>இதுபோல இதற்கு முன் எத்தனையோ ஜோதிடங்கள் பொய்த்த கதையும் நிகழ்வுகளும் ஏராளம் உண்டு. இதே கேள்விக்கு பைடன் வெல்வார் என்று இன்னொருவரும் ஏதோ கணக்குப்போட்டு எழுதியுள்ளார். இந்தப் பக்கம் ஒருவர், அந்தப் பக்கம் ஒருவர் என எவர் வந்தாலும் ஜோதிடம் கணித்தது என்று சொல்லிக் கொள்ளலாம் அல்லவா? ஜோதிடம் என்பது கணிதம், அறிவியல் என்றால் யார் கணக்கிட்டாலும் ஒன்று போல் தானே வரவேண்டும்? ஒன்று கூட்டல் ஒன்று என்றால் இரண்டு தானே எல்லோர்க்கும் விடை. ஜோதிடத்தில் மட்டும் ஆளுக்கொரு விடை வருவது எப்படி? அதுவே ஜோதிடம் பொய் என்பதற்கான சான்றல்லவா? அதைவிட ஒரு சிறு கேள்வி: கொரோனா கொடுந்தொற்று வந்து இப்படி உலகத்தில் (ஏறத்தாழ 68.2 மில்லியன் பாதிக்கப்பட்டவர்கள், 1.56 மில்லியன் உயிரிழந்தவர்கள், 44 மில்லியன் குணமானவர்கள்) இத்தனை லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள், இவ்வளவு பேர் பலியாவார்கள் என்று எந்த ஜோதிடராவது கூறியிருக்கிறார்களா? (பல ஊர்களில்) ஜோதிடர்களேகூட கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்! இது அசல் கேலிக் கூத்து ஆகும். புயல், பூகம்பம் எப்போது எங்கே எந்த நொடியில் உருவாகும் என்று ஜோதிடர்கள் கூற முடியுமா?</p><p>எனவே, ஜோதிடப் பைத்தியங்கள், பரிகாரம் என்ற பெயரில் அறிவையும், பொருளையும், காலத்தையும் இழப்பதைத் தவிர, நாம் கண்ட பலன்தான் என்ன? எனவே, ஜோதிடப் பைத்தியங்களே, திருந்துங்கள்!<br>- கி.வீரமணி,<br>ஆசிரியர்.</p></span></div></div></section></section></section></section>- உண்மை இதழ், 16 -31 .12. 20<br><div class="gk-mainmenu-toggle"><br></div></div></header>parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4182347393705474166.post-82402403873724290752019-09-05T14:15:00.001-07:002021-02-15T09:24:20.329-08:00சோதிடத்தால் சுருண்ட சரவணபவன் ராஜகோபால்<div align="center"><p dir="ltr"><img height="400" src="http://www.viduthalai.in/images/stories/dailymagazine/2019/aug/03/a6.jpg" width="368" /><br />
</p>
</div><p dir="ltr"><br />
பரபரப்பாகப் பேசப்பட்ட சரவணபவன் ராஜகோபால் வழக்கு குறித்து வளர்தொழில் ஏட்டின் ஆசிரியர் ஜெய கிருஷ்ணன் எழுதியுள்ள முக்கியமான பதிவு..(தமிழ் வலை 30.3.2019)</p>
<p dir="ltr">என்னுடைய அப்பாவின் ஒன்று விட்ட அக்காவின் மகள்தான் திருமதி. வள்ளி அண்ணி. ஒவ்வொர் ஆண்டும் பள்ளி விடுமுறையின் போது சிறுத்தொண்ட நல்லூரில் உள்ள எங்கள் ஆச்சி வீட்டுக்கு செல்லும்போது, பெரும்பாலும் அவர்கள் வீட்டில்தான் விளையாடிக் கொண்டிருப்போம். அவர்களை திரு. ராஜகோபால் நகை, ரொக்கம் என்று எதையும் எதிர்பார்க்காமல் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் திருமணத்துக்கு நாங்கள் எல்லோரும் சென்று இருந்தோம். தன் உறவினர்கள், நண்பர்களுக்கு உதவும் குணம் அவருக்கு இருந்தது. அசோக் நகரில் இருந்த அவரது மளிகைக் கடையில் நின்று பொட்டலம் போடுவதை நான் பார்த்து இருக்கிறேன். அவர் உணவகத் தொழிலில் ஈடுபட்டு வெற்றி அடைந்த பிறகு அவரைச் சுற்றிலும் பிராமணர்கள் கூட்டம்.</p>
<p dir="ltr">வழக்கம் போல் தமிழர்கள் பெரிய வெற்றி அடைந்த பிறகு, நாம் இந்த அளவுக்கு வளர்ந்து விட்டோமா என்று தன் வெற்றியையே பார்த்து அஞ்சுவதைப் போல இவரும் அஞ்சினார். தீவீர பக்தராக மாறினார். கோயில்களுக்கு வாரி வழங்கினார். கார்த்திகை நட்சத்திரம் உள்ள பெண்களைத் திருமணம் செய்து கொண்டால், இன்னும் பெரிய ஆளாகலாம் என்று பரிகாரம் சொன்ன ஜோசியர்களை நம்பி அப்படிப் பட்ட பெண்களைத் தேடி திருமணம் செய்து கொண்டார். முதலில் திருமணம் செய்து கொண்டது ஒரு பிராமணப் பெண்ணை. அவர் கூட இன்னொருவரின் மனைவி. அடுத்து கார்த்திகை நட்சத்திரம் உள்ள இன்னொரு பெண். அவரும் இன்னொருவர் மனைவி. இவர்கள் ஜாதகங்களைப் பார்த்து தேர்ந்து எடுத்துக் கொடுத்தவர்கள், அவர் நம்பிய ஜோசியர்கள்.</p>
<p dir="ltr">காமம் மட்டுமே அவரது நோக்கமாக இருந்தால் அதற்கு வேறு எத்தனையோ வழிகள் உள்ளன. அவரிடம் இருக்கும் பணத்துக்கு வெளியே தெரியாமல் நிறைவேற்றிக் கொண்டிருந்திருக்கலாம். வெளிநாடுகளுக்கு சென்றிருக்கலாம். அவரிடம் இருந்த ஜோசியப் பித்து காரணமாகவே அவர் இப்படி வீணாகப் போனார். பிந்தைய காலக் கட்டங்களில் அவரால் நிறைய பிராமணர்களே பயன் அடைந்தார்கள். அவர் பிறந்த ஊரில் வனத்திருப்பதி என்ற பெயரில் ஒரு பெரிய கோயிலைக் கட்டி, பிராமணர்களுக்கே படியளந்து கொண்டிருக்கிறார்.</p>
<p dir="ltr">இவருடைய செயல்களால் அதிகம் பாதிக்கப்பட்டவர் எங்கள் வள்ளி அண்ணி. இப்படி ஒரு வாழ்க்கை தனக்கு அமைந்து விட்டதை எண்ணி எப்போதும் அவர் சோகத்துடனேயே காணப்படுவார். அண்மையில் அவரது தம்பி திரு. குமரேசன் இறந்த போது, ‘என் கதை கேட்டு வருந்தினானே என் தம்பி..’ என்று கதறிக் கொண்டிருந்தார். எங்கள் அண்ணியை நினைத்து நாங்கள் மிகவும் வருந்தினோம். அனைவர் மீதும் அன்பு செலுத்தக் கூடியவர். இவ்வளவு பெரிய அளவுக்கு பணத்தில் உயர்ந்த பின்னும், தொடக்கத்தில் இருந்த மாதிரியே அனைவரிடமும் பழகக் கூடியவர். எங்கள் தந்தையார் மறைந்த போது, தினத் தந்தியில் கொடுத்து இருந்த விளம்பரத்தைப் பார்த்து, நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தியதோடு, ஏன் எனக்குச் சொல்லவில்லை என்று உரிமையோடு கடிந்து கொண்டார்.</p>
<p dir="ltr">உறவினர்கள் வீட்டுத் திருமணங்களில் தவறாமல் கலந்து கொண்டு அனைவரிடமும் கலந்துரையாடி மகிழ்வார்.</p>
<p dir="ltr">திரு. ராஜகோபால் கடுமையான உழைப்பாளிதான். அதை மறுக்க முடியாது. இரவு பத்து மணிக்கு தன் உணவக சாம்பாரை வாங்கி சுவைத்துப் பார்த்து கெட்டுப் போகாமல் தரமாக இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்ப்பார். உணவுகள் தரமாகவும், சுவையாகவும் இருக்க வேண்டும் என்பதில் சற்றும் விட்டுக் கொடுக்க மாட்டார். உணவகங்களின் தூய்மையைப் பராமரிப்பார். ஆனால் அவரை கவிழ்த்துப் போட்டது, ஆன்மிகமும், ஜோசியமும் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. என்ன பரிகார பூஜைகள் பண்ணி என்ன பயன்? உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு இப்படி ஆகி விட்டதே?</p>
<p dir="ltr">எங்கள் அண்ணியின் திருமண வாழ்வு இப்படி ஆனதில் எங்களுக்கு எல்லாம் துன்பம்தான்.</p>
<p dir="ltr">இனி அவரது பிள்ளைகளாவது விவரமாக செயல்பட்டு சரவணபவனை காப்பாற்ற வேண்டும். முடிந்தால் இன்னும் வளர்க்க வேண்டும். தங்கள் அம்மாவை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.</p>
<p dir="ltr">இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.</p>
<p dir="ltr">சொந்த உழைப்பில் முன்னேறிய ஒருவர் சோதிடத்தை நம்பியதால் என்னவானார்? என்பதை இதன் மூலம் உணரமுடிகிறது.</p>
<p dir="ltr">(குறிப்பு: சரவணபவன் ராஜகோபால் மறைவிற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே எழுதப்பட்டது இது)</p>
<p dir="ltr">- விடுதலை நாளேடு, 3.8.19</p>
parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4182347393705474166.post-46995274162443333222018-09-06T22:52:00.001-07:002018-09-06T22:52:21.269-07:00சமூக ஊடகங்களில் அம்பலமாகிய கேரள சோதிடரின் சோதிடப் புரட்டு<div align="center" ><p dir="ltr">கொச்சி, செப்.5 கற்கட மாசம், ஜூலை  17 முதலே ஆகஸ்ட் ஒன்னாந்தேதி வரை மழை இருக்கப்போவதில்லை.நல்ல உஷ்ணம் ஜீவியுண்டாகும். ஆகஸ்ட் 1 முதல் செப்.17 வரை கொஞ்சம் மழை இருக்கும். செப்.1 முதல் அக்.11வரை தானியங்களுக்கு அனுகூலமாகும் விதத்தில் மழை இருக்கும். ஏனென்றால், அவிட வாயு கோபம். வாயு தாராளமாகி, கார்மேகங்கள் சின்னா பின்னம் ஆய்ப் போம். வன பருவதங்களில் கடந்த வருடங்களைப்போல்தான் மழை இருக்கும்.<br>
</p>
</div><p dir="ltr"><br>
</p>
<div align="center" ><p dir="ltr">வய்துதி உல்பாதனம் விதரனம் விபனனம்....<br>
</p>
</div><p dir="ltr"><br>
இப்படியாக மலையாள மொழி தொலைக்காட்சியில் சோதிடர் கேரளாவில் மழை நிலவரம் குறித்து ஏதோ கொஞ்சம் மழை பொழியும் என்றும், காற்று அதிதீவிரமாக அடித்து மேகத்தைக் கலைத்துவிடும் என்றெல்லாம் கூறி, கேட்கின்ற யாருக்குமே புரியக்கூடாது என்று சமஸ்கிருதத்திலும் ஏதேதோ அந்த சோதிடர் ஆருடம் கூறுகின்றார். ஆனால், நூற்றாண்டு காணாத மழை பொழியும், வெள்ளம் வாரிச்சுருட்டிச் செல்லும் என்று கூறவில்லை. எல்லாவற்றையும்விட, தன்னையே அவரால் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. அவரையும் மீட்புக்குழுவினரே மீட்டனர்.</p>
<p dir="ltr">அந்த சோதிடர் தொலைக்காட்சியில்  சோதிடம் கூறுகின்ற காட்சிப்பதிவை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதுடன், கேரளா வெள்ளத்தில், அதே சோதிடரை மீட்புக் குழுவினர் குண்டு கட்டாகத் தூக்கி வரும் காட்சிப் பதிவையும் வெளியிட்டு, சோதிடம் என்பது எவ்வளவு பெரிய புளுகுமூட்டை என்பதை மீம்ஸ்கள்மூலம் தோலுரித்துள்ளனர்.</p>
<p dir="ltr">கீழ்க்கண்டவாறு அந்த காட்சிப் பதிவு, படத்துடன்  தகவலைப் பதிவேற்றி பகிர்ந்து வருகின்றனர்.</p>
<div align="center" ><p dir="ltr">மலையாள ஜோதிடர்...<br>
</p>
</div><p dir="ltr"><br>
இந்த ஆண்டு அதிக மழை இருக்காது, வெப்பம் தாக்கும்..! என டிவியில் பேட்டி கொடுத்தவர்</p>
<div align="center" ><p dir="ltr"><img src="http://viduthalai.in/images/stories/dailymagazine/2018/sep/5/v3.jpg"><br>
</p>
</div><p dir="ltr"><br>
நேற்று அதே சானல் மறு ஒளிபரப்பாக வெளியிட்டு ஜோதிடத்தால் அவரையே காப்பாற்ற முடியவில்லை என வெள்ளத்தில் அவரை காப்பாற்றி தூக்கிவரும் புகைப் படத்தையும் வெளியிட்டது...!!</p>
<div align="center" ><p dir="ltr"><img src="http://viduthalai.in/images/stories/dailymagazine/2018/sep/5/v4.jpg"><br>
</p>
</div><p dir="ltr"><br>
- விடுதலை நாளேடு, 5.9.18</p>
parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4182347393705474166.post-82003578306034313352018-04-10T20:05:00.001-07:002018-04-10T20:05:09.990-07:00இறந்து விடுவாய் என பொய் ஆருடம்: ஜோதிட நிலையத்தை இடித்து தரை மட்டமாக்கிய பெண்<div align="left" align="left" ><p dir="ltr"><br>
</p>
</div><div align="left" ><p dir="ltr">சீனாவில் சிசுவான் மாகாணம் மியான் யங் பகுதியை சேர்ந்த 70 வயது பெண் வாங் , கடந்த ஆண்டு மார்ச் மாதம் அங்குள்ள ஜோதிடரை சந்தித்தார்.<br>
அப்போது வாங் 2018ஆம் ஆண்டை பார்க்கமாட்டார் அதற்குள் இறந்து விடுவார் என் ஆரூடம் கூறினார். அதை உண்மை என அவர் நம்பினார். ஒவ்வொரு நாளையும் மரண பயத்துடன் கழித்தார்.</p>
<p dir="ltr">ஆனால் அவர் “நல்ல உ ட ல் ந ல த் து ட ன். ஆரோக்கியமாக இருக்கிறார், இந்த நிலையில் கடந்த வாரம் ஜோதிடர் நிலையத்துக்கு வாங் சென்றார்.</p>
<p dir="ltr">ஜோதிடரை சந்தித்து அவர் ஆரூடம் பொய் என வாக்குவாதம் செய்தார். மேலும் ஆத்திரத்தில் ஜோதிட நிலையத்தை இடித்து தரைமட்டமாக்கினார், சம்பவ இடத்துக்கு, விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.</p>
<p dir="ltr">தவறாக ஆரூடம் சொல்லி வாங் மனதை  நோகடித்ததற்காக அவரிடம் ஜோதிடரை மன்னிப்பு கேட்க வைத்தனர்.<br>
தகவல்: கு.பஞ்சாட்சரம், <br>
திருவண்ணாமலை</p>
<p dir="ltr">- விடுதலை ஞாயிறு மலர், 7.4.18</p>
</div>parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4182347393705474166.post-88460938219560429192018-03-28T16:08:00.001-07:002018-03-28T16:08:57.345-07:00நூல்: அறிவோம் ஜோதிடம்!!!<div align="center"><p dir="ltr"><b>நூல்: அறிவோம் ஜோதிடம்!!!</b><br>
</p>
</div><p dir="ltr"><br>
</p>
<div align="center"><p dir="ltr"><b>ஆசிரியர்: வணிகவியல் வரலாற்றுமாமணி சி.லோகநாதன்</b><br>
</p>
</div><p dir="ltr"><br>
</p>
<div align="center"><p dir="ltr"><b>வெளியீடு: கோல்டன் கிங், 2/11, முல்லைத்தெரு, ஜவஹர் நகர், திருச்சிற்றம்பலம், வானூர், விழுப்புரம் மாவட்டம் - 605111. </b><br>
<b> கைப்பேசி: +91 9659299095</b><br>
</p>
</div><p dir="ltr"><br>
</p>
<div align="center"><p dir="ltr"><b>மின் அஞ்சல்: </b><a href="mailto:arivomjothidam@gmail.com"><b>arivomjothidam@gmail.com</b></a><br>
</p>
</div><p dir="ltr"><br>
</p>
<div align="center"><p dir="ltr"><b>பக்கங்கள்: 274, விலை: ரூ.180/-</b><br>
</p>
</div><p dir="ltr"><br>
</p>
<div align="center"><p dir="ltr"> <br>
</p>
</div><p dir="ltr"><br>
</p>
<div align="left"><p dir="ltr"><img src="http://www.unmaionline.com/images/magazine/2018/mar/01-15/y17.jpg"><br>
</p>
</div><p dir="ltr"><br>
</p>
<div align="center"><p dir="ltr"> <br>
</p>
</div><p dir="ltr"><br>
</p>
<div align="left"><p dir="ltr"><b>ஜோதிடக் கலை முறைக்கும் உண்மை நிலைக்கும் உள்ள முரண்பாடுகள்:</b><br>
</p>
</div><p dir="ltr"><br>
</p>
<div align="left"><p dir="ltr"><b>ஜோதிடக்கலை முறைக்கும், உண்மை நிலைக்கும் உள்ள முரண்பாட்டு வினாக்கள் கீழ்வருமாறு</b><br>
</p>
</div><p dir="ltr"><br>
</p>
<div align="left"><p dir="ltr">1. கிரகங்களின் சுழற்சி முறை வட்டப்பாதையா அல்லது நீள் வட்டப்பாதையா?</p>
<p dir="ltr">2. ராகு, கேது கிரகங்கள் இல்லாமல் ஜோதிட அமைப்பு எப்படி?</p>
<p dir="ltr">3. ஜோதிடக் கலையில் 27 நட்சத்திரங்களுக்கு மட்டும் உள்ள முக்கியத்துவம் எதனால்?</p>
<p dir="ltr">4. கிரகங்களின் சுழற்சி வளையத்தில் சூரியன் மையமா? பூமி மையமா?<br>
</p>
</div><p dir="ltr"><br>
</p>
<div align="left"><p dir="ltr"><img src="http://www.unmaionline.com/images/magazine/2018/mar/01-15/y18.jpg"><br>
</p>
</div><p dir="ltr"><br>
</p>
<div align="left"><p dir="ltr"><br>
5. ஜோதிடக்கலை என்பது பூமியில் வாழும் எல்லா உயிரினங்களுக்குமா? அல்லது மனித இனத்திற்கு மட்டுமா?<br>
</p>
</div><p dir="ltr"><br>
</p>
<div align="left"><p dir="ltr">6. பரிகாரங்களால் கிரகங்களின் செல்வாக்கையும், ஜோதிடக்கலை பலன்களையும் மாற்ற முடியுமா?<br>
</p>
</div><p dir="ltr"><br>
</p>
<div align="left"><p dir="ltr">7. ஜாதக ராசிக்கட்டத்தில் சூரியன் ஒவ்வொரு வீடாகச் செல்வதும், அதன் பார்வை மற்ற கிரகங்களுக்கு மாறுவதும் எப்படி?</p>
<p dir="ltr">8. ஜாதக ராசிக் கட்டங்கள் நம் நாட்டு அமைப்பில் தமிழகத்திற்கும், மற்ற மாநிலத்திற்கும் வேறுபடுவது எதனால்?</p>
<p dir="ltr">9. ஜோதிடக் கலையில் தசாபுத்தியின் காலக்கணக்கீட்டில், ஆண்டுக்கு 360 நாட்கள் மட்டுமா?<br>
10. ஒரே நேரத்தில் (லக்கனத்தில்) பிறந்த அனைவருக்கும் ஒரே பலன் இல்லாதது ஏன்?</p>
<p dir="ltr">11. ஆண், பெண் என்பதால் ஜனன நேரங்கள் ஜோதிடக்கலை கணக்கீட்டில் மாற்றம் ஏற்படுத்துவது ஏன்?<br>
</p>
</div><p dir="ltr"><br>
</p>
<div align="left"><p dir="ltr">12. சூரிய உதய நேரத்தில் உள்ள வித்தியாசம் ஏன்?<br>
</p>
</div><p dir="ltr"><br>
</p>
<div align="left"><p dir="ltr">13. நாட்களின் ஆரம்பம் இரவு 12 மணியா? அல்லது சூரிய உதய நேரமா?<br>
</p>
</div><p dir="ltr"><br>
</p>
<div align="left"><p dir="ltr">14. ராகு காலம், எமகண்ட நேரங்கள் இடத்திற்கு இடம் வித்தியாசம் இல்லாமல் இருப்பது ஏன்?<br>
</p>
</div><p dir="ltr"><br>
</p>
<div align="left"><p dir="ltr">15. வருடப் பிறப்பு, மாதப் பிறப்பு நாட்கள் இந்தியாவின் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுவது எப்படி?<br>
</p>
</div><p dir="ltr"><br>
</p>
<div align="left"><p dir="ltr">16. ஜோதிடக்கலை காலக் குறியீட்டிற்கும், நி.வி.ஜி. மற்றும் மி.ஷி.ஜி. காலக் குறியீட்டிற்கும் வேறுபாடு உண்டாவது ஏன்?<br>
</p>
</div><p dir="ltr"><br>
</p>
<div align="left"><p dir="ltr">17. ஜோதிடக்கலையில் ஜாதகரின் பிறந்த நேரம் (லக்கினம்) குறிப்பது குழந்தையின் தலைப்பகுதி தாயின் கருவறையிலிருந்து வெளிவரும் கணமா? முழு உறுப்புகள் வெளிவரும் நேரமா? அல்லது மருத்துவர் அறிவிக்கும் காலமா?<br>
</p>
</div><p dir="ltr"><br>
</p>
<div align="left"><p dir="ltr">18. அறுவை சிகிச்சையின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு ஜாதகப்பலன் உண்டா?<br>
</p>
</div><p dir="ltr"><br>
</p>
<div align="left"><p dir="ltr">19. நவீன ஜோதிடர்கள், குழந்தைப் பிறப்பு என்பது கருமுட்டை உண்டான நேரம் என்று கணிப்பது சரியா?<br>
</p>
</div><p dir="ltr"><br>
</p>
<div align="left"><p dir="ltr">20. ருது கால ஜாதகத்தின் அடிப்படையில் பெண்களின் திருமணப் பொருத்தம், செவ்வாய் தோஷம் கண்டு அறிவதில் உள்ள முரண்பாடு?<br>
</p>
</div><p dir="ltr"><br>
</p>
<div align="left"><p dir="ltr">21. ஜோதிடக் கலையில் ஆயுள்பலம் கணிக்க முடியுமெனில் திடீர் மரணம் எப்படி?<br>
</p>
</div><p dir="ltr"><br>
</p>
<div align="left"><p dir="ltr">22. ஜோதிடக்கலையில் குறிப்பிட்டபடி எல்லா நிகழ்வுகளும் சரியாக நடக்குமானால், ஜாதகரின் மதி, உழைப்பு மற்றும் அவன் செய்யும் குற்றச் செயலுக்கான தண்டனைச் சட்டங்கள் எதற்கு?<br>
</p>
</div><p dir="ltr"><br>
</p>
<div align="left"><p dir="ltr">23. ஜோதிடரின் கருத்துகள் உண்மைபோல் தோன்றக் காரணங்கள் எவை?<br>
</p>
</div><p dir="ltr"><br>
</p>
<div align="left"><p dir="ltr">24. ஜோதிடக்கலை சூத்திரங்கள் பழங்காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன எனில் இப்போது உள்ள வளர்ச்சியடைந்த மனித வாழ்க்கை முறைக்கு இது பொருந்துமா?<br>
இவ்வாறு உள்ள 24 வினாக்களுக்குக் கீழ்க்கண்டவாறு ஜோதிடக் கலை முறைக்கும், உண்மை நிலைக்கும் உள்ள முரண்பாடுகளை விளக்கமாகக் காண்போம்.<br>
</p>
</div><p dir="ltr">- உண்மை இதழ், 1-15.3.18<br>
</p>
parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4182347393705474166.post-450054863892469992017-12-12T15:38:00.001-08:002017-12-12T15:38:19.584-08:00பிறந்தகாலம் என்பதை ஆதாரமாக வைத்து பலன் சொல்ல முடியுமா?<p dir="ltr"><br>
<b>6-7-1930, குடிஅரசிலிருந்து...</b></p>
<div align="center" ><p dir="ltr"><img src="http://viduthalai.in/images/stories/dailymagazine/2017/dec/08/y4.jpg"><br>
</p>
</div><p dir="ltr"><br>
பிறந்த காலம் என்பது வயிற்றுக்குள் இருக்கும் போது ஜீவன் (உயிர்) ஏற்பட்ட காலமா? அல்லது வயிற்றிலிருந்து 7, 8, 9, 10 மாதங்களில் எப்பொழுதா னாலும் பிறக்கும் காலமா? அப்படி பிறக்கும் காலத்தில் தலை வெளியில் தெரியும் காலமா? அல்லது ஒரு நாள் அரைநாள் அக்குழந்தை கீழே விழாமல் கஷ்டப்படும் காலத்தில் தலை வெளியாகி நிலத்தில் பட்டுக் கால் நிலத்தில் விழாமல் தாய் சரீரத்தில் பட்டுக் கொண்டி ருக்கும் காலமா? அல்லது கால் தலையெல்லாம் மருத்துவச்சிக் கையில் விழுந்த நேரமா? அல்லது மருத்துவச்சி கையிலிருந்து கீழே விழுந்த நேரமா? என்பனவாகிய கேள்விகள் ஒரு புறமிருக்க ஜீவனு டைய சரீரமெல்லாம் பூமியில் விழுந்த நேரம் என்பதாக வைத்துக் கொண்டே பார்ப்போமானாலும் அந்த நேரத்தைச் சரியாக எப்படி கண்டு பிடிக்க முடியும்? என்பதை யோசிப்போம்.</p>
<p dir="ltr">குழந்தை கீழே விழுந்ததும் அது உயிருடனிருக் கிறதா இல்லையா? ஆணா பெண்ணா என்பன போன்றவைகளைப் பார்க்க சிறிது நேரமாவது செல்லும்.</p>
<p dir="ltr">பிறகு அந்த சேதியைக் கொண்டு வந்து வெளியில் இருக்கும் ஆண்களிடம் சொல்ல சிறிது நேரமாவது செல்லும். அந்த சேதியைக் கேட்டவன் நேரத்தைக் குறிக்க அங்கேயே அவனுக்குக் கடிகாரம் வேண்டும். அந்தக் கடிகாரம் சரியான மணியா? என்பது தெரிய வேண்டும்.</p>
<p dir="ltr">கடிகாரமில்லாவிட்டால் வானத்தைப் பார்த்து நேரம் கண்டுபிடிப்பதாயிருந்தால் அதற்குப் பிடிக்கும் நேரம் முதலியவை அல்லது அக்கம் பக்கம் கடிகார நேரம், அதுவுமில்லாவிட்டால் உத்தேச சுமார் நேரம் ஆகியவைகளின் தாமதங்களும் பிசகுகளும் எப்படி நேராமல் இருக்க முடியும்? இவை ஒரு புறமிருக்க அந்த நேரத்தால் பலன் சொல்லுவதனால் அந்த நேரத்தில் உலகத்தில் பிறக்கும் ஜீவன்கள் எவ்வளவு இருக்கக்கூடும்.</p>
<p dir="ltr">மற்ற ஜீவன்களை எல்லாம் தள்ளி விட்டு வெறும் மனித ஜீவனை மாத்திரம் எடுத்துக் கொண் டாலும் உலகத்தில் 170 கோடி மக்கள் இருக் கிறார்கள் என்ற கணக்குப்படி  பார்ப்போமானால் சென்னை முதலிய பட்டணங்களில் சாதாரண அனுபவங்களின் படிக்கு உலகத்தில் நாள் ஒன்றுக்கு 2,26,666 (இரண்டு லட்சத்து இருபத்தாறாயிரத்து அறுநூற்று  அறுபத்தாறு) குழந் தைகள் பிறப்பதாக கணக்கு ஏற்படுகின்றது.</p>
<p dir="ltr">(இந்தக் கணக்கானது அய்ந்து லட்சம் ஜனத்தொகை  உள்ள சென்னை நகரத்திற்கு தினம் ஒன்றுக்கு 70  (எழுபது) குழந்தைகள் பிறப்பதாகக் கணக்குப் போடப்பட்டிருக்கின்றது.)</p>
<p dir="ltr">இதைத் தவிர கணக்குக்கு வராத விதவைகளின் குழந்தைகள், கல்யாணம் ஆகாத பெண்களின் குழந்தைகள், புருஷன் சமீபத்தில்  இல்லாத ஸ்திரிகளின் குழந்தைகள் ஆகியவைகளைச் சேர்த்தால் இன்னமும் இந்தக் கணக்கு அதிகமாகும்.</p>
<p dir="ltr">இது ஒரு புறமிருக்க மேல்படி சாதாரண கணக்குப் படிக்கு பார்த்தாலே ஒரு நாளைக்கு பிறக்கும் குழந்தைகளைப் பங்கிட்டு பார்த்தால் ஒரு நிமிஷத்திற்கு சுமார் 160 குழந்தைகள் வீதம் பிறக்கிறதாக கணக்கு ஏற்படுகிறது.</p>
<p dir="ltr">இதில் 33 கோடி ஜனத்தொகை கொண்ட நமது இந்தியாவுக்கு மாத்திரம் கணக்குப் பார்த்தால் நிமிடத்திற்கு 33 குழந்தை வீதம்  பிறக்கின்றதாக கணக்கு ஏற்படுகின்றது.</p>
<p dir="ltr">ஆகவே இந்த 33 குழந்தை களுக்குமாவது ஜாதகப் பலன் ஒத்து இருக்க முடியுமா? இவைகளுக்குச் சரியான நேரம் கண்டுபிடிக்க முடியுமா? என்பதை யோசிக்க வேண்டும்.</p>
<p dir="ltr">நிமிடக் கணக்கே இப்படி நிமிஷத்துக்கு 33 குழந் தைகள் பிறப்பதாயிருக்கும் போது ஒரு சோதிடம் சொல்லுவதற்குப் போதுமான காலமாகிய ஒரு லக்கினம் நட்சத்திரம் ஆகியவைகளின் காலத்திற்குள் எத்தனை குழந்தைகள் பிறக்கக்கூடும்? என்பதைப் பார்த்தால் இது சிறிதும் பொருத்த மற்றதென்பதாகவே காணலாம்.<br>
- விடுதலை நாளேடு,8.12.17<br>
</p>
parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4182347393705474166.post-53072789571235272152017-06-16T03:39:00.001-07:002017-06-16T03:39:21.889-07:00மக்களை ஏமாற்றும் சோதிடம்!<div align="left" ><p dir="ltr"><br>
</p>
</div><p dir="ltr"><br>
<img src="http://viduthalai.in/images/stories/dailymagazine/2017/jun/11/s16.jpg"><br></p>
<p dir="ltr">இந்தியாவில் இந்துக்கள் என்பவர்கள் சாமி ஆடுதல், வாக்குச் சொல்லுதல், பூதம், பேய், பிசாசு, மனிதனை அடித்தல், மனிதனைப் பிடித்தல், மந்திரம் மந்திரித்தல், பில்லி சூனியம் செய்து மக்களுக்குத் துன்பம், சாவு முதலியவை உண்டாக்குதல், குட்டிச்சாத்தான் கருப்பு முதலியவை களைக் கொண்டு சித்து விளையாடுதல், வசியம் செய்து மக்களை வாதீனப்படுத்தல், முன் ஜென்மம் பின் ஜென்மம் உண்டெனல், இவை முதலாகிய விஷயங்களில் நம்பிக்கை கொண்டு தங்கள் வாழ்க்கை நலத்திற்கு என்றும் எதிரிகளின் கேட்டிற்கு என்றும், எப்படித் தங்கள் பணத்தையும் நேரத்தையும் உபயோகிக் கின்றார்களோ அதுபோலவே தங்கள் வாழ்க்கைக்கு ஜோசியம் என்னும் ஒரு விஷயத்திலும் அதிக நம்பிக்கை  வைத்துப் பணத் தையும் நேரத்தையும் செலவு செய்து வருகிறார்கள். இதனால் மக்களின் வாழ்க்கைக்கு எவ் வளவோ கெடுதிகளும், பொருள் நஷ்டம், காலம் நஷ்டம், தப்பு அபிப்பிராயம் முதலியவைகளும் ஏற்பட்டு வருவதை கண்கூடாய்ப் பார்க்கிறோம். சாதாரண மாய் எப்போதுமே ஜோசியன், மந்திரவாதி, கோயில் குருக்கள் ஆகிய மூவரும் மக் களின் பேராசைக்கும் முட்டாள்தனத் திற்கும்  சரிபங்கு தாயாதிகளே யாவார்கள். எப்படி எனில் முதலில் ஜோசியன் ஒருவ னுடைய ஜாதகத்தைப் பார்த்துப் பலன் சொல்லுவதன் மூலம் கண்டம் நீங்க சாந்தியும் கிரகதோஷ பரிகாரத்திற்குச் சாமிகளுக்கு அர்ச்சனை அபிஷேகங்களும் செய்யும்படி சொல்லுவான். இதைக் கேட்ட  அந்த மனிதன் தனது முட்டாள் தனத்தினால்  ஏற்பட்ட பயத்திற்காகவும், ஆசைக் காகவும், மந்திரவாதியைக் கூப்பிட்டு சாந்தி கழிக்கச் சொல்லுவான். இந்த மந்திரவாதிகள் அனேகமாய் வைத்தி யர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் சாந்தி கழிக்கக்  கடைச்சாமான் பட்டியல் போடும் போதே ஒரு மண்டலம் (48 நாள்) அரை மண்டலம் நவகிரகங்களுக்கோ அல்லது குறிப்பிட்ட சனி செவ்வாய் முதலிய ஏதாவது  ஒரு கிரகத்திற்கோ, ஒரு சாமிக்கோ, அர்ச்சனை எள்ளு, பருத்திக் கொட்டை முதலிய தானம் விளக்கு வைத்தல் அபிஷேகம் செய்தல் ஆகியவைகளையும், ஏதாவது புண்ணியப் புராணம்  படித்தல் முதலி யவைகளையும் சொல்லிவிடுவான். இவை களை  எல்லாம் செய்வதால் மந்திர வாதிக்கும் அர்ச்சகனுக்கும் புராண பிரசங்கிக்கும் வரும் வரும்படியில் ஒரு பாகம் ஜோசியனுக் குச் சேர்ந்து விடும். இந்தப் படியே எங்கும் இப்போதும் நடப்பது வழக்கம். ஆகவே இந்த விஷ யத்தில் மந்திரம் அர்ச்சனை ஆகியவை களைப் பற்றி விசாரிக்குமுன் ஜோசியம் என்பதைப் பற்றியே முதலில் யோசிப் போம்.</p>
<p dir="ltr">அதாவது:- ஜோசியம் என்றால் என்ன? அது உண்மையா? அப்படி ஒன்று இருக்க முடியுமா? என்பன முதலாகிய விஷ யங்களை ஆராய்ச்சி செய்து பார்ப்போம்.</p>
<p dir="ltr">ஜோசியம் என்பது உலக வழக்கில் அனுபவத்தில் ஒரு மனித ஜீவனுடைய பிறந்த காலத்தை ஆதாரமாய் வைத்து அந்த மனிதனின் வாழ்க்கை அதன் சம்பவம், பலன் முதலியவைகளை மொத்தமாய் வருஷப்பலனாயும் மாதப் பலனாயும் தினப் பலனாயும் நிமிஷப் பலனாயும் சொல்லு வதும் அவற்றுள் துன்பம் வரத்தக்கது ஏதாவது நேர்ந்தால் அதற்கு ஏதாவது பரிகாரம் செய்து தடுத்துக் கொள்வதும். இஷ்ட சித்திக்கு ஏதாவது  விரோதமாய் இருந்தால் அதற்கும் ஏதாவது பரிகாரங்கள் செய்வதன் மூலம் விரோ தத்தை நீக்கி சித்தியடைய முயற்சிப்பதும் ஆகிய காரியங்களுக்கு உபயோகப் படுத்திக் கொள்வதாகும். இந்த ஜோசியம் முன் சொன்னது போல் பிறந்த காலத்தைக் கொண்டு சொல்வதோடு மற்றும் வேறு பல வழிகளிலும் அதாவது பேர் நாமத்தைக் கொண்டும் கேட்கப்பட்ட நேரம், கேட் பவரின் இருப்பு நிலை, கேட்ட சங்கதி, ஜோசி யனுக்கு எட்டும் நேரம், கேட்பவரின் தாய், தகப்பன், சகோதரன், பந்து முதலானவர்களின் பிறந்த கால ஜாதகம் முதலியவை களைக் கொண்டும் பலன் சொல்வது உண்டு. இன்னும் இது போன்ற பல வகை அதாவது ஏதாவது ஒரு எண், ஒரு புஷ்பம், ஒரு எழுத்து ஆகியவை களைக் கேட்டல் ஒரு அங்கத்தைத் தொடுதல் முதலாகியவைகளின் மூலமும் பலன் சொல்லுவதுமுண்டு. ஆகவே  மேல்கண்ட எல்லா வற்றின் மூலம் பலன் சொல்ல முடியுமா? முடியாதா? என்பதைப் பற்றி யோசிப்பதில் முதலாவதாக ஜீவன் பிறந்த காலத்தை ஆதாரமாக வைத்து பலன் சொல்லக் கூடுமா? என்பதைப் பற்றி முதலில் ஆராய்வோம்.</p>
<p dir="ltr">பிறந்த காலம் என்பது வயிற்றுக்குள் இருக்கும்போது ஜீவன் (உயிர்) ஏற்பட்ட காலமா? அல்லது வயிற்றிலிருந்து 7, 8, 9, 10 மாதங்களில் எப்பொழுதானாலும் பிறக்கும் காலமா? அப்படி பிறக்கும் காலத்தில் தலை வெளியில் தெரியும் காலமா? அல்லது ஒரு நாள் அரைநாள் அக்குழந்தை கீழே விழாமல் கஷ்டப்படும் காலத்தில் தலை வெளியாகி நிலத்தில் பட்டுக் கால் நிலத்தில் விழாமல் தாய் சரீரத்தில் பட்டுக் கொண்டிருக்கும் காலமா? அல்லது கால் தலையெல்லாம் மருத்துவச்சிக் கையில் விழுந்த நேரமா? அல்லது மருத்துவச்சி கையிலிருந்து கீழே விழுந்த நேரமா? என்பனவாகிய கேள்விகள் ஒரு புறமிருக்க ஜீவனுடைய சரீரமெல்லாம் பூமியில் விழுந்த நேரம் என்பதாக வைத்துக் கொண்டே பார்ப்போமானாலும் அந்த நேரத்தைச் சரியாக எப்படி கண்டுபிடிக்க முடியும்? என்பதை யோசிப்போம். குழந்தை கீழே விழுந்ததும் அது உயிருடனிருக்கிறதா இல்லையா? ஆணா பெண்ணா என்பன போன்றவை களைப் பார்க்க சிறிது நேரமாவது செல்லும். பிறகு அந்த சேதியைக் கொண்டு வந்து வெளியில் இருக்கும் ஆண்களிடம் சொல்ல சிறிது நேரமாவது செல்லும். அந்த சேதியைக் கேட்டவன் நேரத்தைக் குறிக்க அங்கேயே அவனுக்குக் கடிகாரம் வேண்டும். அந்தக் கடிகாரம் சரியான மணியா? என்பது தெரிய வேண்டும். கடிகாரமில்லா விட்டால் வானத்தைப் பார்த்து நேரம் கண்டுபிடிப்பதாயிருந் தால் அதற்குப் பிடிக்கும் நேரம் முதலியவை அல்லது அக்கம் பக்கம் கடிகார நேரம், அதுவுமில்லாவிட்டால் உத்தேச சுமார் நேரம் ஆகியவைகளின் தாமதங்களும் பிசகுகளும் எப்படி நேராமல் இருக்க முடியும்? இவை ஒரு புறமிருக்க அந்த நேரத்தால் பலன் சொல்லுவதனால் அந்த நேரத்தில் உலகத்தில் பிறக்கும் ஜீவன்கள் எவ்வளவு இருக்கக்கூடும் மற்ற ஜீவன்களை எல்லாம் தள்ளிவிட்டு வெறும் மனித ஜீவனை மாத்திரம் எடுத்துக் கொண்டாலும் உலகத்தில் 170 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்ற கணக் குப்படி பார்ப்போமானால் சென்னை முதலிய பட்டணங் களில் சாதாரண அனுபவங்களின் படிக்கு உலகத்தில் நாள் ஒன்றுக்கு 2,26,666 (இரண்டு லட்சத்து இருபத்தாறாயிரத்து அறுநூற்று  அறுபத்தாறு) குழந்தைகள் பிறப்பதாக கணக்கு ஏற்படுகின்றது. (இந்தக் கணக் கானது அய்ந்து லட்சம் ஜனத்தொகை  உள்ள சென்னை நகரத்திற்கு தினம் ஒன் றுக்கு 70  (எழுபது) குழந்தைகள் பிறப் பதாகக் கணக்குப் போடப்பட்டிருக்கின்றது.) இதைத் தவிர கணக்குக்கு வராத விதவை களின் குழந்தைகள், கல்யாணம் ஆகாத பெண் களின் குழந்தைகள், புருஷன் சமீபத்தில்  இல்லாத ஸ்ரீகளின் குழந்தைகள் ஆகிய வைகளைச் சேர்த்தால் இன்னமும் இந்தக் கணக்குக்கு  அதிகமாகும். இது ஒரு புறமிருக்க மேல்படி சாதாரண கணக்குப் படிக்கு பார்த்தாலே ஒரு நாளைக்கு பிறக் கும் குழந்தைகளைப் பங்கிட்டு பார்த்தால் ஒரு நிமிஷத்திற்கு சுமார் 160 குழந்தைகள் வீதம் பிறக் கிறதாக கணக்கு ஏற்படுகிறது. இதில் 33 கோடி ஜனத்தொகை கொண்ட நமது இந்தியாவுக்கு மாத்திரம் கணக்குப் பார்த்தால் நிமிஷத்திற்கு 33 குழந்தை வீதம்  பிறக் கின்றதாக கணக்கு ஏற்படுகின்றது. ஆகவே இந்த 33 குழந்தை களுக்குமாவது ஜாதகப் பலன் ஒத்து இருக்க முடியுமா? இவைகளுக் குச் சரியான நேரம் கண்டுபிடிக்க முடியுமா? என்பதை யோசிக்க வேண்டும்.</p>
<p dir="ltr">நிமிஷக் கணக்கே இப்படி நிமிஷத்துக்கு 33 குழந்தைகள் பிறப்ப தாயிருக்கும் போது ஒரு சோதிடம் சொல்லுவதற்குப் போது மான காலமாகிய ஒரு லக்கினம் நட்சத்திரம் ஆகியவைகளின் காலத்திற்குள் எத்தனை குழந்தைகள் பிறக்கக்கூடும்? என்பதைப் பார்த்தால் இது சிறிதும் பொருத்த மற்றதென்பதாகவே காணலாம். சாதாரண மாய் ஒரு ஜாதகம்  என்பது வருஷம், மாதம், தேதி, கிழமை, மணி (அல்லது நாழிகை) அந்த சமயத்தின் லக்கினம் நட்சத்திரம் ஆகியவை களைக் குறித்துள்ளதேயாகும். உதாரணமாக பிரமாதி வருஷம் புரட்டாசி மாதம் 2ந் தேதி புதன்கிழமை  காலை சுமார் 10  மணிக்கு விருச்சிக லக்கினத் தில் அஸ்த நட்சத்திரத்தில் ஒருவன் பிறந்தான் என்பதாக ஒரு துண்டுச் சீட்டில் எழுதி ஒரு ஜோசியனிடம் கொடுத்து விட்டால் இதன் பேரில் அந்த ஜோசியன் பலன் சொல்லி விடக் கூடும் என்பதே அநேகமான ஜோசியத்தின் லட் சணம். ஆகவே இந்த விருச்சிக லக்கினம் என்பது 5 1/4 நாழிகை உடையதாகும். இந்த அய்ந்தே கால் நாழி கைக்குள் அதாவது 126 நிமிஷ நேரத்திற்குள் உலகத்திலே 20,160 (இருபதாயிரத்து நூற்று அறுபது) குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும். இது ஒரு புறமிருக்க மேலும் இந்த லக் கினத்தில் நடப்பன, பறப்பன, ஊர்வன, நீந்துவன ஆகிய பூதக்கண்ணாடி பூச்சி முதல் யானை வரையில் உள்ள ஜீவன்களின் குழந்தைகள் பல நூறு கோடிக்கு மேல் பிறந்து இருக்க வேண்டும், இதுவுமொரு புறமிருக்க,</p>
<p dir="ltr">இந்தியாவில் மாத்திரம் அந்த விருச்சிக லக்கினத்தில் முன் சொல்லப்பட்ட கணக்குப் படிக்கு 4158 (நாலாயிரத்து நூற்று அய்ம்பத்தெட்டு) குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும். ஆகவே அன்றைய தினம் இந்த விருச்சிக லக்கினத்தில் பிறந்த காரணத்திற்காக  மேற்படி 4158 பேருக்கும் வாழ்க் கையில் ஒரே விதமான பலன் அனுபவ மிருக்க முடியுமா? அந்தப்படி  இருக்கின்றதா? என்பதை முதலில் யோசிக்க வேண்டும்.</p>
<p dir="ltr">தவிர இந்தப் பலன் அனுபவங்கள் மனிதனுக்குத் தானாக ஏற்படுவதா? அல்லது ரட்சிக்கிற கடவுள்களின் தன்மை யால் ஏற்படுவதா? அல்லது, முன் ஜென் மத்தில் செய்த கர்மத்தின் பலனாய் பலன் ஏற் படுவதா? அல்லது விதியின் பயனாய் பலன்கள் ஏற்படுவதா? என்பவைகளையும் யோசித்துப் பார்க்க வேண்டும். இந் நான்கிலும் மனிதனுக்குப் பலன் அவனது சொந்த இஷ்டத்தால் செய்கையால் தற் சம்பவமாய் ஏற்படுமானால் மேல்காட்டி யவைகளில் அதுதவிர மற்றவைகள் மூன்றும் அடிபட்டு போகும். கிரகங்களின் தன்மையினால் ஏற்படும் என்றால் இதைத் தவிர மற்ற மூன்றும் அடிபட்டு போகும். முன் ஜென்ம கருமத் தின்படி  என்றால் இது தவிர மற்ற மூன்றும் அடிபட்டு போகும். தலைவிதிப்படி என்றால் இதுதவிர மற்ற மூன்றும் அடிபட்டு போகும். ஆகவே மனிதனுடைய அனுபவ பலனுக்கு இவற் றுள் ஏதாவது ஒன்றுதான் காரணமாய் இருக்க முடியுமே தவிர  இன் நான்கும் சேர்ந்து குழப்பிக் கொண்டிருக்க முடியாது. இது ஒரு புறமிருக்க இந்த வியாசத்திற்கு  அவசியமான பிறந்த நேர லக்கினத்தால்  ஏற்பட்ட கிரகத் தன்மை  பலனைப் பற்றியே மேலும் ஆராய்வோம்.</p>
<p dir="ltr">உதாரணமாக இன்ன இன்ன கிரகம் இன்ன இன்ன வீட்டில் இருப்பதாலும் இன்ன இன்ன காலத்தில் இன்ன இன்ன கிரகங்கள் இன்ன இன்ன கிரகங்களைப் பார்ப்பதாலும் இந்த ஜாதகன் இன்ன இன்ன  காரியம் செய்து இத்தனை தடவை சிறைக்குப் போவான் என்பதாக ஒரு சரி யான பிறந்த காலத்தைக் கண்டு பிடிக்கப் பட்ட ஜாதகன் ஒருவனுக்குச் சரியான கெட்டிக்கார ஜோசியன் ஒருவன் பலன் சொல்லுகின்றான் என்பதாக வைத்துக் கொள்வோம். இவற்றுள் இந்த ஜாதகன் இன்ன வேளையில் இன்னாரைக் கொன்று  ஜெயிலுக்குப் போவான் என்று இருந்தால் அந்தக் கொல்லப்பட்டவனுடைய ஜாதகத்திலும் இன்ன வேளையில் இன்னாரால் கொல்லப்பட்டுச் சாவான் என்று இருந்தா லொழிய ஒருக் காலமும் பலன் சரியாய் இருக்கவே முடியாது என்பது  உறுதியான தாகும். இந்த இரண்டு ஜாதகர்களுடைய பலனும் இருவருக்கும் தெரிந்து விட்ட தாகவே வைத்துக் கொண்டாலும் இவர்கள் எந்தக் கார ணத்தைக் கொண்டாவது தப்பித்துக் கொள்ள முடியுமா? என்றால் ஒரு காலமும் முடியவே முடியாது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் தப்பித்துக் கொண்டால் ஜோதிடம் பொய்யாய் விடும், அன்றி யும் ஒரு சமயம் தப்பித்துக் கொள்வதாகவே வைத்துக் கொண்டால் அந்த இருவர்கள் ஜாதகத் திலும் இந்தச் சங்கதி தெரிந்து இருவரும் ஜாக்கிரதையாயிருப்பதின் மூலம் இரு வருக்கும் அந்த காலத்தில் அந்த சம்பவங் களால் கொலையோ சிறை வாசமோ கண்டிப்பாய் ஏற்படாது என்று தான் அந்த ஜாத கத்தின் முடிவு இருந்தாக வேண்டும். அப்படியிருக்குமானால் இந்த விஷயத்தை அவ்விருவரும் தெரிந்து ஜாக்கிரதை யாயிருந்தாலும் தெரியாமல் கவலையற்றே அஜாக்கிரதையா யிருந்தாலும் இருவருக்கும் கொலையும் சிறை வாசமும் கிடைக்க முடியவே முடியாது என்பதிலும் சந்தேக மில்லை. ஏனெனில் ஜாதகத்தில்  ஏற்கனவே இருக்கின்றபடி நடந்து தானே தீரும்.</p>
<p dir="ltr">இதற்குச் சாந்தி தோஷ பரிகாரம் என்பவைகள் செய்வதன் மூலமாவது ஏதாவது பலனை  மாற்றி விட முடியுமா? என்பதையும் யோசித்துப் பார்க்கலாம். அதாவது இன்ன கிரகம் இன்ன வீட்டில் இருப்பதால் இன்ன கெடுதியான பலன் ஏற்படும். ஆதலால் இன்ன தோஷ பரிகார சாந்தியும் இன்ன கிரக தேவதைக்கு  இத்தனை நாள் அர்ச்சனையும் செய்தால் நிவர்த்தியாகும் என்று ஜோசியன் சொல் வானானால் அல்லது ஜாதகத்தில் இருக்கு மானால் இந்த சாந்தியின் மூலமாகவோ அர்ச்சனையின் மூலமாகவோ அந்த கிர கங்களை அந்த காலத்தில் அந்த வீட்டை விட்டு மாற்ற முடியுமா? அல்லது அவைகள் மாறுமா? என்பதைக் கவனிக்க வேண்டும். அது மாத்திர மில்லாமல் இம் மாதிரி சாந்தியோ பரிகாரமோ செய்வதன் மூலம் தப்பித்துக் கொள்வான் என்றும் அதில் இருந்தாக வேண்டாமா? அப்படிக்கில்லாத பட்சம் எந்தவித சாந்தி யாலும் தோஷம் பரிகாரமாக முடியாது. முடிந்தால் ஜோசியம் பொய் என்றே தீர்மானமாகி விடும்.</p>
<p dir="ltr">நிற்க, முடிவாக எந்த காரணத்தைக் கொண்டாவது ஜோசியம் நிஜம் என்றாகி விட்டால் எந்த மனிதன் மீதும் எந்தக் குற்றமும் சொல்வதற்கு இடமுண்டா?</p>
<p dir="ltr">ஜாதகப்பலன்படி நடவடிக்கைகள் நடந்தால் அதற்கு ஜாதகன் மீது குற்றம் சொல்லுவது மடமையும் யோக்கியப் பொறுப்பற்றத் தன்மையும் ஆகாதா? என்று கேட்கின்றோம். ஒரு மனிதனுக்கு இன்ன காலத்தில் திருடரால் பொருள் நஷ்டம் ஏற்படும் என்று இருந்தால் அதே நேரத்தில் மற்றொரு மனிதனுக்குத் திருட்டுத் தொழில்  பொருள் லாபம் கிடைக்கும் என்று ஜாதகப் பலன் இருந்துதான் ஆக வேண்டும். அது மாத்திரமல்லாமல் திருட்டு கொடுத்த வனுக்குப் பணம் கொடுத்து யார் யார் நஷ்ட மடைந் தார்களோ அவர்கள் ஜாதகத்திலும் இன்ன காலத்தில் இன்னாருக்குப் பணம் கொடுத்து அது திருட்டுப் போய் அதனால் நஷ்டமடைய வேண்டும் என்று இருந்தேயாக வேண்டும். அதுபோலவே திருடினவனி டமிருந்து பணம் வாங்கியவர்களுக்கும் இன்ன காலத்தில்  இன்னான் இன்னாரிடம் திருடுவதால் இன்ன இன்னா ருக்கு லாபம் வரும் என்று அவர்கள் ஜாதகப் பலனும் இருந்தாக வேண்டும். ஆகவே இந்தப்படி எல்லாம் ஜோசிய உண்மை இருந்துவிட்டால் பிறகு கடவுள் செயல் எங்கே? மோட்ச  நரகம் எங்கே? தலைவிதி எங்கே? முன் ஜென்ம வினைப் பயன் எங்கே? இவைகளுக்கு வேலை ஏது? என்பதைப்பற்றி யோசித்தால் இவை அவ்வளவும் பொய்யாகவே முடியும்.</p>
<p dir="ltr">இவைகளுக்கெல்லாம் நேரமும் இடமும் சம்பாதித்து மெய்ப்படுத்தக் குழப்பு வதாக வைத்துக் கொண்டாலும் கண்டிப்பாக  ஒரு மனிதனின் நடவடிக்கைகளுக்கு  அந்த மனிதனுடைய பொறுப்பையாவது அடியோடு விட்டுத் தானாக வேண்டும். இனியும் இதைப்பற்றிய விபரங்கள் மற்றொரு சமயம் விரிப்போம்.</p>
<p dir="ltr"><b>- குடிஅரசு - தலையங்கம் - 06.07.1930</b></p>
<p dir="ltr">-விடுதலை,11.6.17</p>
parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4182347393705474166.post-41185337582414481962017-05-16T16:22:00.001-07:002017-05-16T16:22:05.904-07:00ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்பின் அண்டப் புளுகு! சடங்குமூலம் சிறந்த குழந்தைகளை உருவாக்குகிறார்களாம்! கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடை<p dir="ltr"></p>
<div align="center" ><p dir="ltr"><img src="http://viduthalai.in/images/stories/dailymagazine/2017/may/15/s3.jpg"><br>
</p>
</div><p dir="ltr"><br>
கொல்கத்தா, மே 15 ‘கர்ப் சன்ஸ்கார் மேளா’ என்ற ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்பாக உள்ள ‘ஆரோக்ய பாரதி’ எனும் அமைப்பு மேற்கு வங்க மாநிலத்தில் நல்ல குழந்தைகளைப் பெற்றிடலாம் என்றும், அதற்கான பயிற்சி அளிக்கப்போகிறோம் என்றும் கூறி மக்களிடையே ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியது.</p>
<p dir="ltr">நல்ல குழந்தைகள் பிறக்க  பெற்றோர்களாக உள்ள எவரும் எதையும் செய்ய முன்வருவார்கள் என்கிற தன்மையை இந்துத்துவா வியாபாரத்தின் மூலதனமாக்கும் ஆர்.எஸ்.எஸ். அறிவியல் கருவி களைக் கொண்டும், முறையான மருத்துவர்களைக் கொண்டும் சிகிச்சை அளித்து, நோயின்றி வாழும் தடுப்பு முறைகளைக் கூறப்போகிறதோ என்று எவரும் தவறாக எண்ண வேண்டியதில்லை.</p>
<p dir="ltr">எப்போதும்போல், அதன் பிற்போக்குத்த னங்கள், அண்டப்புளுகு மூட்டைகளைக் கொண்டு, பழைமையான இந்து மத சடங்குகளின் பெயரால் சிறந்த குழந்தைகளை உருவாக்கிட பயிற்சி அளிக்கப்போகிறோம் என்று மூடநம்பிக்கை வியாபாரத்தைத் தொடங்கியுள்ளது. நீதிமன்றம் அதற்கு தடை விதித்ததுடன், கட்டிய பணத்தை உரியவர்களிடம் திருப்பி அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.</p>
<p dir="ltr">ஆரோக்ய பாரதி அமைப்பின் சார்பில் இந்நிகழ்ச்சி குறித்த விளம்பரத்தில், முற்றிலும் பழைமையான இந்து சடங்குகளின்மூலமாக பார்ப்பதற்கு அழகான நல்ல குழந்தை, ஆண் குழந்தை, சாதிக்கும் குழந்தைகளைப் பெறலாம், குழந்தைகளை வடிவமைத்துக் கொடுக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p dir="ltr">மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் தொகுதி இடம்பெற்றுள்ள தெற்கு கொல்கத்தாவில் பவானிபூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மருத்துவப் பிரிவான ஆரோக்ய பாரதி ‘கர்ப் சன்ஸ்கார் மேளா’ எனும் பெயரிலான வேலைத்திட்டத்தைத் தொடங்கியுள்ளது.</p>
<p dir="ltr">அவ்வமைப்பு கருவில் உள்ள குழந்தைகள் குறித்ததகவல்களை,கருவிலுள்ளசிசுவின் தன்மைகள் குறித்து (இந்துமத சடங்குகளின் மூலமாக) வெளிப்படுத்துவதற்கு தம்பதிக்கு ரூ.500வீதம் கட்டணமும் வசூலித்துள்ளது.</p>
<p dir="ltr">மேற்கு வங்க மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் சார்பில் கொல்கத்தா உயர்நீதிமன் றத்தில் ஆர்.எஸ்.எஸ்-. ஆரோக்ய பாரதியின் ‘கர்ப் சன்ஸ்கார்’ திட்ட விழாவை எதிர்த்து  பொதுநல வழக்கு தொடரப்பட்டது.</p>
<p dir="ltr">இந்துத்துவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கிளை அமைப்பான ஆரோக்ய பாரதி, ‘கர்ப் சன்ஸ்கார் மேளா’ என்கிற திட் டத்தை  செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. அதன்படி கருவில் சிசுவின் தன்மைகள்குறித்து கண்டறிந்து ‘சூப்பர் குழந்தைகளை’ உருவாக்குவ தற்காக, குழந்தைக்கான கருவை சுமக்கின்ற பெற்றோரிடமிருந்துகட்டணமாகரூ.500பெற்றுக் கொண்டு, கருவில் உள்ள சிசுகுறித்த ரகசிய தகவல்களை (இந்து மத சடங்குகள் மூலமாக)  ஆரோக்ய பாரதி எனும் அவ்வமைப்பு வெளி யிடும் என்று கூறுகிறது.</p>
<p dir="ltr">‘கர்ப் சன்ஸ்கார் மேளா’ செயல் திட்டம் என்கிற பெயரில் சொற்பொழிவாற்ற ஜாம்நகரில் உள்ள குஜராத் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தின் வருகைப்பேராசிரியர்டாக்டர்கரிஷ்மாநார்வின் என்பவர் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிற்குச் சென்றுள்ளார்.</p>
<p dir="ltr">‘கர்ப் சன்ஸ்கார் மேளா’ செயல் திட்டம் என்கிற பெயரில் கருவில் குழந்தைகளை உரு வாக்குவதன் மூலமாக  அறிவார்ந்த குழந்தைகளை உருவாக்க முடியும் என்று குஜராத் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தின் மற்றொரு பேராசிரியரான டாக்டர் ஹிதேஷ் ஜானி என்பவர் கூறுகிறார்.</p>
<p dir="ltr">ஆரோக்ய பாரதி அமைப்பின்சார்பில், கருவில் கண்காணிக்கும் சிசுக்களை (பழைமையான இந்து மத சடங்குகளின் வாயிலாக) ‘கர்ப் சன்ஸ்கார் மேளா’ என்கிற  திட்டத்தை அறிந்த கொல்கத்தா மருத்துவர்கள் அதிர்ச்சியை வெளிப் படுத்தியுள்ளார்கள்.</p>
<p dir="ltr"><b>மேற்கு வங்க மாநில குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையம்</b></p>
<p dir="ltr">இத்திட்டத்தை அறிவியலுக்குப் புறம்பான பிற்போக்குத்தனமானது என்று குறிப்பிட்டு, அத்திட்டத்தை எதிர்த்து மேற்கு வங்க மாநில குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையம் கடந்த 5.5.2017 அன்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.</p>
<p dir="ltr"><b>மேற்கு வங்க மாநில முதல்வர் வீட்டைநோக்கி கல்வீச்சு</b></p>
<p dir="ltr">இந்து மதத்தில் உள்ள கற்பனைக் கதைகளைக் கொண்டு  வலிமையான நல்ல குழந்தையைப் பெறுவது  எப்படி என்பதை கற்பிப்பதுதான் ‘கர்ப் சன்ஸ்கார் மேளா’வின் நோக்கமாக உள்ளதாக ‘ஆரோக்ய பாரதி’ அமைப்பினர் கூறுகிறார்கள்.</p>
<p dir="ltr">ஆர்.எஸ்-.எஸ்-. கிளை அமைப்பாக உள்ள ‘ஆரோக்ய பாரதி’ அமைப்பின் செயல்திட்டத்தைத் தடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கூறிய தையடுத்து, அத்திட்டத்தை எதிர்த்து மேற்கு வங்க மாநில அரசின் குழந்தைகள் உரிமைகள் ஆணையம் வழக்கு தொடர்ந்ததால்,  மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் வீட்டைநோக்கி கல்வீச்சு நடைபெற்றுள்ளது.</p>
<p dir="ltr">மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தா நகரில்ஈகல் பாபன் பகுதியில் ஆர்.எஸ்.எஸ்-. ஆரோக்ய பாரதி அமைப்பின் ஊனத்தை ஒழிப்பது என்கிற திட்டத்தின்படி, தம்பதியருக்கு சிகிச்சை அளிக்கப்படக்கூடாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.</p>
<p dir="ltr">மேலும், ஆரோக்ய பாரதியின் செயல் திட்ட விளக்கக் கூட்டத்தை நடத்த அனுமதித்து, அதைப்பதிவு செய்து, அக்காட்சிப்பதிவை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>
<p dir="ltr">ஆரோக்ய பாரதி அமைப்பின் வழக்குரைஞர் பிரனாப் கோஷ் நீதிமன்ற உத்தரவை பின்பற்று வதாக கூறியுள்ளார். ஆரோக்ய பாரதியின் திட் டத்தில் 150 இணையர் சிகிச்சைக்கு பதிவு செய் துள்ளனர்.</p>
<p dir="ltr">பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களைக் கொண்டு தம்பதியருக்கு சிகிச்சை அளிக்கப் படவில்லை என ‘கர்ப் சன்ஸ்கார்’ நிகழ்வை உயர்நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது.</p>
<p dir="ltr">மேற்கு வங்க மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அனன்யா சக்ரபோர்த்தி கூறும்போது,</p>
<p dir="ltr">“இது (நீதிமன்றத்தின் கண்டனம்) குழந்தை களின் உரிமைகள் மற்றும் அறிவியலுக்கான வெற்றியாகும். அவர்கள் நடத்துகின்ற நிகழ்வானது குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதில் தம்பதியரை முற்றிலும் அறிவியலுக்கு மாறாகவும், பிற்போக் குத்தனமாகவும் வழிநடத்துவதாக உள்ளது..</p>
<p dir="ltr">இதுபோன்ற அறிவியலுக்குப் புறம்பான, பிற்போக்குத்தனமானபாகுபாடானதுகுழந் தைகள் உரிமைகளுக்கு எதிரானது மட்டுமல் லாமல், பிஎன்டிடி சட்டத்தின்படி சட்ட விரோத மானதுமாகும்’’ என்றார்.</p>
<p dir="ltr">இவ்வழக்கில் ஆரோக்யா பாரதி  அமைப்பின் வழக்குரைஞர் பிரோசி எடுல்ஜி  கூறும்போது,</p>
<p dir="ltr">‘‘குழந்தை பிறப்பில் பல்வேறு கலாச்சாரங் களுடன் பலவிதமான சடங்குகள் உள்ளன. அவற்றை பாதுகாத்திட வேண்டும். குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே ஏராளமான கலாச்சார சடங்குகள் பின்பற்றப்பட்டு வருகின்றன’’ என்றார்.</p>
<p dir="ltr"><b>கட்டணத் தொகையை திருப்பியளிக்க உத்தரவு</b></p>
<p dir="ltr">இரண்டு நாள்கள் பயிற்சிக்காக 150 தம்பதி யரிடமிருந்தும் கட்டணமாகப் பெறப்பட்ட தலா ரூ.500 தொகையை மீண்டும் அவர்களிடமே ஒப்படைத்திட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.</p>
<p dir="ltr">மேற்கு வங்க மாநில ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் ஜிஷ்ணு போஸ் கூறும்போது,</p>
<p dir="ltr">‘‘நீதிமன்ற உத்தரவுக்கு நாங்கள் மதிப்பளித்து, பேராசிரியர் நர்வானியின் சொற்பொழிவைப் பதிவு செய்து, அக்காட்சிப்பதிவை நீதிமன்றத்திடம் அளிப்போம்’’ என்றார்.</p>
<p dir="ltr">சமூக கட்டமைப்பை</p>
<p dir="ltr">சீர்குலைக்கும் ஆர்.எஸ்.எஸ்.</p>
<p dir="ltr">திரிணமுல் காங்.அமைச்சர்</p>
<p dir="ltr">பார்த்தா சட்டர்ஜி சாடல்</p>
<p dir="ltr">ஆர்.எஸ்.எஸ்-.சின் இதுபோன்ற செயல்பாடு களைக் கண்டித்துள்ள அனைத்திந்திய திரிணமுல் காங்கிரசு கட்சி நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளது.</p>
<p dir="ltr">மேற்கு வங்க மாநிலத்துக்கான நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி கூறும்போது, “நீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் வர வேற்கிறோம். மாநிலத்தில் சமூக கட்டமைப்பை சீர்குலைத்திட ஆர்.எஸ்.எஸ். முயன்று வருகிறது. அதனால்தான், கிடைக்கின்ற அனைத்து வாய்ப் புகளிலும் மத ரீதியிலான பிளவுகளை ஏற்படுத்தி, அறிவியலுக்கு புறம்பானவற்றை ஊக்கப்படுத்தி வருகிறது’’ என்றார்.</p>
<p dir="ltr">மத்தியில் ஆட்சிப்பொறுப்பில் இருப்பதோ ஆர்.எஸ்.எஸ்.சின்அரசியல்கட்சியாகஉள்ள பாஜக. நாடுமுழுவதற்கும் முறையாக செயல் படுத்தவேண்டிய திட்டங்களை செயல்படுத்த முனையாமல், பாஜக ஆட்சி அமைக்க முடியாத மாநிலங்களில் ஒன்றாக உள்ள மேற்கு வங்கத்தில் மட்டும் தேர்தலுக்காக அம்மாநில மக்களின் வாக்குகளை முன்னிறுத்தி, ‘கர்ப் சன்ஸ்கார்’ திட்டத்தை விளம்பர நோக்கத்துடன் மட்டுமல்லாமல், இந்துத்துவத்தை திணித்து மக்களைப் பிளவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு  ஆர்.எஸ்.எஸ்- கிளை அமைப்பாக, மருத்துவ அமைப்பாக உள்ள ‘ஆரோக்ய பாரதியை’ செயல்படுத்த முனைப்பு காட்டியுள்ளது.</p>
<p dir="ltr"><b>சமூக ஊடகங்களில் நீதிமன்றத் தீர்ப்புக்கு வரவேற்பு</b></p>
<p dir="ltr">‘‘ஆரோக்யபாரதிஅமைப்பின்சார்பில் வார இறுதி நாள்களில் இரண்டுகூட்டங் கள்நடத்தப்பட்டுள்ளன.இதுவரை எந்த தம்பதி யரிடமும் சிகிச்சை மேற்கொள்ளப் படவில்லை. மேலும் பெற்றப் பணத்தைத் திருப்பி அளிக்கு மாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது மூடத்தனத்துக்கு எதிராக அறிவியலுக்குக் கிடைத்துள்ள வெற்றி’’ என்று மேற்கு வங்க மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் தலைவர் அனன்யா சட்டர்ஜி கூறுகிறார்.</p>
<p dir="ltr">நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானதும், மேற்கு வங்க மாநிலம் முழுவதும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மேற்கு வங்க மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் முயற்சியால் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி கிட்டியுள்ளது. வெட்ககரமான, மானக்கேடான, ஆணாதிக்க, பெண்ணின வெறுப்பு கொண்ட, அறிவியலுக்குப்புறம்பான செயலாக ‘ஆரோக்ய பாரதி’ அமைப்பின் கர்ப் சன்ஸ்கார் விழாவுக்கு எதிராக கொல்கத்தாவில் மேற்கு வங்க மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் முயற்சியால்  வெற்றி கிடைத்துள்ளது என்று நீதிமன்றத்தீர்ப்பை வரவேற்கும் பதிவுகள் பரவியவண்ணம் உள்ளன.<br>
-விடுதலை,15.5.17</p>
parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4182347393705474166.post-53273857331955646052017-05-09T23:33:00.001-07:002017-05-09T23:33:43.924-07:00அதிர்ஷ்டக் கல் விற்றவருக்கு அபராதம் ! நீதிமன்றம் தீர்ப்பு<p dir="ltr">மன்னர்குடியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர் தொலைக்காட்சி விளம்பரத்தைப் பார்த்து தனக்கு அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னையில் தியாகராய நகரில் உள்ள கே.பி.ஜீவல்லரியில் 13,600 ரூபாய்க்கு அதிர்ஷ்டக் கல் பொருத்திய ஒரு தங்க மோதிரம் வாங்கினார்.</p>
<p dir="ltr">ஆசை ஆசையாய் வாங்கி விலை உயர்ந்த கற்கள் பற்றி முழுமையாக அறிந்த வேறு சிலரிடம் அதிர்ஷ்டக் கல்லின் தரத்தைப் பரிசோதித்தார். அவருக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. அதிர்ச்சிதான் கிடைத்தது. ஆம்! அந்தக் கல் 300 ரூபாய் மதிப்புகூட இல்லாத சாதாரண கல். இதுபற்றி உடனே கே.பி.ஜீவல்லரியில் விபரம் கேட்டார். அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி அவரை வெளியே துரத்தி விட்டனர்.</p>
<p dir="ltr">அவர் வேறு வழியின்றி உடனே ஒரு சட்டப்பூர்வமான புகார் கடிதத்தை அனுப்பினார். இதற்கு நிறைய சமாதானங்-களைச் சொல்லி ஒரு பதில் கடிதத்தை அந்த நகைக்கடை அனுப்பியது.</p>
<p dir="ltr">பலமுறை முயற்சித்தும் பலன் இல்லாமல் போகவே தனக்கு ஏற்பட்ட பண நஷ்டம், வீண் அலைச்சல், அவமானம் இவைகளின் அடிப்படையில் நுகர்வோர் நீதிமன்றத்தில் நஷ்ட ஈடாக 1 இலட்சம் ரூபாய் கேட்டு வழக்கு தொடர்ந்தார்.</p>
<p dir="ltr"><b>இந்தக் குற்றச்சாட்டுக்கு கே.பி.ஜீவல்லரியின் வாதம்</b></p>
<p dir="ltr">வழக்குப் பதிவு செய்துள்ள குணசேகரன் தங்கள் கடைக்கு வந்து அதிர்ஷ்டக் கல் பதிந்த தங்க மோதிரத்தை எல்லா வகையிலும் பரிசோதித்து விட்டு திருப்தி அடைந்த பிறகே வாங்கி உள்ளார். அவர் முழுத் திருப்தியுடன் வாங்கியதாக தங்களின் நிறுவனத்தின் (சிணீsலீ ஙிவீறீறீ) எல்லாவித நிபந்தனைகளுக்கும் ஒத்துக் கொண்டு கையெழுத்திட்டுள்ளார்.</p>
<p dir="ltr">25.7.2005 அன்று வாங்கிய புகார்தாரர் 3 மாதம் அதை உபயோகப்படுத்திவிட்டு 25.10.2005 அன்று மோதிரத்தை திருப்பிக் கொடுப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை. மேலும் தாங்கள் விற்ற ராசிக்கல் நல்ல தரமானதுதான்</p>
<p dir="ltr">என்று வாதாடினார்.</p>
<p dir="ltr">இரு தரப்பினர் வாதங்களையும் கேட்ட நீதிஅரசர் ஒரு அற்புதமான தீர்ப்பை அளித்திட்டார்.</p>
<p dir="ltr">அதாவது கே.பி.ஜீவல்லரி புகார்தாரர் முத்துகிருஷ்ணன் தங்களிடம் அதிர்ஷ்டக் கல் மோதிரம் வாங்கியதற்கு ஆதாரமாக தங்களின் கணக்குப் புத்தக ரசீதை சமர்பித்து இருக்கிறார்கள். 3 மாத கால தாமதத்திற்குப் பிறகே அதிர்ஷ்டக் கல் மோதிரம் பற்றிய புகார் மனு கொடுத்துள்ளார் என்பதையும், ஆதாரப்பூர்வமாக நிரூபித்து இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் சட்டப்படி கொடுக்க வேண்டிய முக்கியமான ஆதாரத்தைத் தரவில்லை. ஆம், அவர்கள் விற்ற அதிர்ஷ்டக் கல் தரமானதுதான் என்பதைப் பற்றி ஒரு சிறிய ஆதாரத்தைக்கூட சமர்ப்பிக்கவில்லை.</p>
<p dir="ltr">எனவே, மனுதாரரின் நியாயமான கோரிக்கையை ஏற்றுமன உளைச்சல், தேவை-யில்லாத அலைச்சல் கொடுத்த கே.பி.ஜீவல்லரி 10,000 ரூபாயை முத்துகிருஷ்ணனுக்கு நஷ்டஈடாக கொடுத்திட வேண்டும். மேலும் வழக்கு சம்பந்தமான செலவுக்கு 5000 ரூபாய் தொகையை மனுதாரருக்கு கொடுத்திட வேண்டும் என அதிரடியான, அற்புதமான தீர்ப்பை நுகர்வோர் நீதிமன்றம் அளித்தது.</p>
<p dir="ltr">இது நிச்சயம் பாதிக்கப்பட்ட திரு.முத்துக்கிருஷ்ணனுக்கு மட்டும் கிடைத்த வெற்றியல்ல. நம் எல்லோருக்கும் கிடைத்த மகத்தான வெற்றி. பொதுமக்களின் துயரங்களைப் பயன்படுத்தி அநியாயமாக ஏமாற்றி ஏப்பம் விடும் சதிகாரர்களுக்கு சரியான சம்மட்டியடி இத்தீர்ப்பு. <br>
-உண்மை இதழ்,16-30.4.17</p>
parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4182347393705474166.post-77161195275822918462017-05-09T21:26:00.001-07:002017-05-09T21:26:29.261-07:00மந்திரம் என்பது மாபெரும் மோசடி!<div align="left" ><p dir="ltr"><img src="http://www.unmaionline.com/images/magazine/2017/apr/01-15/s9.jpg"><br>
</p>
</div><p dir="ltr"><br>
</p>
<div align="left" ><p dir="ltr"> <br>
</p>
</div><p dir="ltr"><br>
<b>மந்திரம் என்றால் என்ன?</b></p>
<p dir="ltr">குறிப்பிட்ட சில சொற்களைச் சொன்னால் அதற்குச் சக்தியுண்டு. அது குறிப்பிட்ட சிலவற்றைச் சாதிக்கும் என்பதே மந்திரம் என்று சொல்லப்படுகிறது; நம்பப்படுகிறது.</p>
<p dir="ltr"><b>வார்த்தைகளுக்குச் சக்தியுண்டா?</b></p>
<p dir="ltr">மொழியென்பதே மிகப் பிற்காலத்தில் மனிதனால் உருவாக்கப்பட்டது. அதற்கு முன் சொற்களும் இல்லை; மொழியும் இல்லை. தான் நினைக்கும் கருத்தைப் பிறருக்குச் சொல்லும் கருவியே வார்த்தைகள் _ அவற்றின் தொகுப்பே மொழி. அப்படியிருக்க அதற்கு எப்படி சக்தி வரும்; அது எப்படி ஒன்றைச் சாதிக்கும்?</p>
<p dir="ltr"><b>நஞ்சு போக்கும் மந்திரம்?</b></p>
<p dir="ltr">பாம்பு கடித்தால் அல்லது தேள் கொட்டினால் உடலில் நஞ்சு ஏறிவிடும். அதை மந்திரத்தால் இறக்குகிறேன் என்று சிலர் ஏமாற்றுவர். எந்த மந்திரத்தாலும் உடலில் ஏறிய நஞ்சை இறக்க _ அகற்ற முடியாது. முறிவு மருந்தால் மட்டுமே நஞ்சை முறிக்க முடியும். பாம்பு கடித்து நஞ்சு ஏறாமல் மயங்கிக் கிடப்பவனை வேண்டுமானால் மந்திரத்தால் பிழைக்க வைத்தேன் என்று ஏமாற்றலாம். உண்மையில் நஞ்சு ஏறியவனை மந்திரத்தால் காப்பாற்ற இயலாது.</p>
<p dir="ltr"><b>தாயத்து, முடிக்கயிறு:</b></p>
<p dir="ltr">அதேபோல் செப்புத் தகட்டிலே மந்திரத்தை ஏற்றிவிட்டேன்; முடிக் கயிற்றிலே மந்திரத்தை ஏற்றிவிட்டேன். அதைக் கட்டிக் கொண்டால் நோய் நீங்கும், பேய், பிசாசு அண்டாது, காரியம் வெற்றியாகும் என்று கூறி அவற்றை விற்பனை செய்து சம்பாதிக்கின்றனர்.</p>
<p dir="ltr">வார்த்தைக்கே சக்தியில்லை யென்னும்போது அதைச் செப்புத் தகட்டிலும், முடிக் கயிற்றிலும் ஏற்றியுள்ளேன் என்பது ஏமாற்று வேலையல்லவா? பித்தலாட்டம் அல்லவா?</p>
<p dir="ltr"><b>மந்திரம் ஜெபித்தல்:</b></p>
<p dir="ltr">அமாவாசையில் பூசை, சுடுகாட்டில் பூசை, பிணத்தின் மீது அமர்ந்து மந்திரம் ஜெபித்தல் என்று கூறி பல பித்தலாட்டங்களைச் செய்கின்றனர். தலைப்பிள்ளை தலையில் மை இருப்பதாய் ஓர் அபாண்டப் புளுகு! எந்தத் தலையிலும் எந்த மையும் கிடையாது. மண்டையுள் மூளை மட்டுமேயுள்ளது.</p>
<p dir="ltr"><b>மந்திர சக்தி?</b></p>
<p dir="ltr">மந்திரத்தால் மணலைச் சர்க்கரைக்குவேன்! எரித்த ரூபாயை மீண்டும் தருவேன் போன்ற அனைத்தும் பொய்யே! மந்திரத்தால் மணலைச் சர்க்கரையாக்க முடியும் என்றால் சர்க்கரை ஆலைகள் எதற்கு? கரும்பு விவசாயம் எதற்கு? ஒரு மந்திரவாதியை ஆற்றுமணலில் விட்டு, மணலைச் சர்க்கரையாக்கி லாரி லாரியாக வாரிக் கொள்ளலாமே! மந்திரவாதியே சர்க்கரையைக் காசு கொடுத்துத்தானே வாங்குகிறான். சிந்திக்க வேண்டாமா?</p>
<p dir="ltr">எரிந்தவற்றை மந்திரத்தால் மீண்டும் பெறலாம் என்றால் எரிந்த அனைத்தையும் திரும்பப் பெற்று விடலாமே!</p>
<p dir="ltr">இப்படிச் சிந்திக்காததால்தான் மந்திரவாதிகள் மக்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்.</p>
<p dir="ltr"><b>பெரம்பலூரில் பித்தலாட்ட மந்திரவாதி:</b></p>
<p dir="ltr">அண்மையில் ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டவன் கார்த்திகேயன் என்கிற ராஜாராகவன், வாலிப வயதிலேயே ஏமாற்றுவதைத் தொடங்கிவிட்டான்.</p>
<p dir="ltr">மண்டையோடுகள், பிணங்களை வைத்து, மக்களை அச்சுறுத்தி, ஏமாற்றி ஆயிரக்கணக்கில் சம்பாதித்துள்ளான்.</p>
<p dir="ltr">தன்னிடம் மந்திரசக்தி பெறவந்த நசீமா என்ற பெண்ணை மயக்கி மனைவியாக்கிக் கொண்டான். தன் சுரண்டலுக்கு அரசியல் வாதிகளை துணைக்கு வைத்துக்கொண்டான்.</p>
<div align="left" ><p dir="ltr"><img src="http://www.unmaionline.com/images/magazine/2017/apr/01-15/s10.jpg"><br>
</p>
</div><p dir="ltr"><br>
<b>பிணத்தின் மீதமர்ந்து மந்திரம் ஜெபித்தல்:</b></p>
<p dir="ltr">இளம்பெண்ணின் பிணத்தின் மீது அமர்ந்து மந்திரம் ஜெபித்தால், மிகப் பெரிய சக்தி கிடைக்கும், பயன் கிடைக்கும் என்று மக்களை ஏமாற்றி ஆயிரக்கணக்கில் பணம் பறித்துள்ளான்.</p>
<p dir="ltr">மயிலாப்பூர் இடுகாட்டில் புதைக்கப்பட்ட இளம்பெண் உடலைப் பணம் கொடுத்து, தோண்டி எடுக்கச் செய்து, அதை வைத்து மந்திரம் ஜெபித்துள்ளனான்.</p>
<p dir="ltr">இவனுக்கு அரசியல் கட்சிப் பிரமுகர்கள்,  தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாது வடமாநில நடிகைகள் சிலரும் நட்பு ஆகியிருக்கிறார்கள். மேலும் புதுச்சேரி அமைச்சர்கள் மற்றும் அண்டை மாநில அரசியல் பிரமுகர்களோடும் தொடர்பில் இருந்திருக்கிறான். அதற்கு ஆதாரமாக ஒருசில சி.டி.க்கள் சிக்கியிருக்கின்றன. இதுதவிர, ஒருசில நிர்வாண பூஜைகளையும் நடத்தியிருக்கிறான். அது சம்பந்தமான சி.டி.க்களும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.</p>
<p dir="ltr">2005 காலகட்டத்தில் 100 ரூபாய் பணமில்லாமல் அலைந்த இவன், சொந்த செல்போன்கூட இல்லாமல், தன்னுடைய நண்பனின் போன் நம்பரைத்தான் பயன்படுத்தியிருக்கிறான். ஆனால், இப்போது, கிட்டத்தட்ட 20-_க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த செல்போன்கள், கார், பல லட்சம் கையிருப்பு என பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கிறான்.</p>
<p dir="ltr">சென்னையில் இருந்து இளம்பெண்ணின் உடலைக் கொண்டு வந்த வினோத்குமார், சைக்காலஜி படித்தவன். ஆவிகளோடு பேசுற ஆர்வத்துல கார்த்திகேயனை குருவா ஏத்துக்கிட்டு, அவன் சொல்றதை செஞ்சிருக்கான். சென்னையிலிந்து கார் மூலம் பிணத்தை பெரம்பலூர் கொண்டு வந்தது ஏன் என்று அவனிடம் நடத்திய விசாரணையின் போது இதே மாவட்டத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சி பிரமுகருக்கு எம்.எல்.ஏ. சீட் கிடைக்க ஏற்கனவே பூஜை நடத்தியதாகவும் அதன்படி எம்.எல்.ஏ. சீட் கிடைத்து வெற்றி பெற்றதாகவும் தற்போது அவர் அமைச்சராவதற்குத்தான் இந்தப் பிணத்தை வைத்து சிறப்புப் பூஜை செய்யத் திட்டமிட்டதாகவும் உண்மையை விளக்கினான்.</p>
<p dir="ltr">-உண்மை இதழ்,1-15.4.17</p>
parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4182347393705474166.post-42486380738194771022017-05-09T21:19:00.001-07:002017-05-09T21:19:02.645-07:00ஏழு புதிய கிரகங்களும் வக்கிரங்களும்!<p dir="ltr">நாசா’ விஞ்ஞானிகள் புதிதாக ஏழு கிரங்கங்களைக் கண்டுபிடித்துள்ளனர் என்பது இந்த ஆண்டின் வியக்கத்தகுந்த செய்தியாகும்!</p>
<p dir="ltr">அஷ்டகிரகங்கள், நவக்கிரகங்கள் என்று கூறி மூடநம்பிக்கைச் சேற்றில் புதைந்து திக்குமுக்காடும் திசையறியாத மனிதர்கள் _ பக்தி வியாபாரிகள், ஜோதிடக் கிறுக்கர்கள் இனி என்ன செய்யப் போகிறார்கள்?</p>
<p dir="ltr">புதிதாக இனி பழைய பஞ்சாங்கத்தை வீசி எறிந்துவிட்டுப் புதிய “வியாபாரத்தை’’ “கம்ப்பூட்டர் ஜோசியம்’’ என்று துவக்கி வியாபாரம் செய்வதுபோல் புதிய பெயர் ஒன்றைக் கொடுத்து மூடத்தனத்தை மூலதனமாக்கிப் பிழைக்கப் போகிறார்களா?</p>
<p dir="ltr">மதத்திற்கு நேர் எதிர்முரணான அறிவியலையே தங்கள் வசதிக்கு ஏற்ப திருப்பிக் கொண்ட, “வித்தைக்காரர்கள்’’ அல்லவா இவர்கள்? அவர்களுக்கா சொல்லிக்கொடுக்க வேண்டும்?</p>
<p dir="ltr">நிலவுக்குச் சுற்றுலா அழைத்துப் போக ஆட்தேர்வு நடைபெற்று வரும் செய்தியும் மறுபுறம் வந்து மனித குலத்தைத் திகைக்க வைக்கிறது! இத்தகைய அறிவு வளர்ச்சியான காலகட்டத்தில், நம் நாட்டில் பில்லி, சூன்யம், ஜோதிடம். அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட வாஸ்து சாஸ்திரம், கேரள ஜோதிடர்கள் இத்தியாதி தகவல்களுக்கும் பஞ்சமே இல்லை.</p>
<p dir="ltr">இந்திய அரசியல் சட்டத்தில் (Article 51A), அறிவியல் மனப்பாங்கு, ஏன், எதற்கென்று கேள்வி கேட்டல், மனிதநேயம், சீர்திருத்தச் சிந்தனை வளர்ப்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை என்று வற்புறுத்தப்பட்டும், அதுபற்றி ஆட்சியாளரும், நீதிமன்றங்களும், சட்ட, நாடாளு மன்றங்களும், கவனத்தில் கொண்டு தடுக்க முன்வருவதே இல்லை!</p>
<p dir="ltr">பற்பல துறைகளில் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய நேரங்களில், அவைகளே சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தக் காரணிகளாக கைகட்டி, வாய்ப்பொத்தி நிற்கும் அவல நிலை!</p>
<p dir="ltr">மறைந்த முதல்வர் ஜெயலலிதா பார்க்காத ஜோசியமா? நாள் நட்சத்திரச் சடங்கில் வேண்டாத கோயில் உண்டா? அவர்களின் அமைச்சர்கள் உட்பட போடாத மொட்டை உண்டா? செய்யாத (அதுவும் அப்போலோ ஆஸ்பத்திரி வாயிலில்) யாகம் உண்டா? தூக்காத பால் குடங்கள் உண்டா? தின்னாத மண் சோறு உண்டா? மஞ்சள் புடவை கட்டி உருளாத தரை உண்டா?</p>
<p dir="ltr">இவ்வளவும் பயன் தந்தனவா? அவர் மரணத்திற்குப் பின்னும் அலங்கோலம் தொடர்கிறதே!</p>
<p dir="ltr">எம்.ஜி.ஆர். உடல்நிலைக் குறைவு ஏற்பட்டவுடன், பிரார்த்தனை மோசடி என்று பேசியது உரையாக பல பதிப்புகள் வந்ததே.</p>
<p dir="ltr">மறைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நலம்பெற்று மீண்டு, நீண்ட காலம் வாழவேண்டும் என்ற நல்லெண்ணமும் விருப்பமும் மற்ற ஆதரவாளர்களைப் போல, நமக்கும் மனிதாபிமான அடிப்படையில் உண்டு.</p>
<p dir="ltr">அதற்காக மருத்துவர்களையும் அதுவும் வெளிநாட்டிலிருந்து தனி சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் டாக்டரையும் வரவழைத்து விட்டு, அப்போலோ மருத்துவமனை முன் யாகம் என்றால் உலகத்தார் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?</p>
<p dir="ltr">வெட்கம் பிடுங்கித் தின்கிறதே! இன்னொரு பக்கத்தில் புதிய புதிய கார்ப்பரேட் சாமியார்கள் “பாபாக்கள்’’ யோகி போன்றவர்களின் பலத்த மோசடி, ஊரார் நிலத்தை வெல்லம்போல் விழுங்குவதைச் சட்டமும் மத்திய அரசும் வேடிக்கைப் பார்க்கும், வேதனைப் பொங்கும் நிலை.<br>
பாபா ராம்தேவ்களும், ரவிசங்கர் என்ற பார்ப்பனரும், நடிகர் திலகத்தை மிஞ்சும்  ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ அறிவுரை கூறும் ஒப்பனை ஆதியோகி ஈஷா ஜக்கி போன்ற சாமியார்களை ஊக்கப்படுத்தும் பிரதமர் மோடிகளின் ராஜ்ய பரிபாலனம் இங்கே.</p>
<p dir="ltr">உச்சநீதிமன்ற அபராதம், உயர்நீதிமன்ற வழக்கு என்பதைப் பற்றிப் பொருட்படுத்தாமல்  ‘உலகமே சிவன் வசம்’ என்று கூறும் பச்சை ஹிந்துமதப் பிரச்சாரம்.</p>
<p dir="ltr">இதற்குப் பெயர் மதச்சார்பற்ற, சோஷலிச, முழு இறையாண்மை பெற்ற குடியரசு ஆட்சியாம்!<br>
என்னே விசித்திரம்? என்று கலையும் இந்த இரட்டை வேடம்?</p>
<p dir="ltr">    கி.வீரமணி,<br>
ஆசிரியர் ‘உண்மை’16-31.3.17</p>
parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4182347393705474166.post-16736826812288263022017-02-12T07:38:00.005-08:002017-02-12T07:38:49.688-08:00குருப்பெயர்ச்சியும், குழப்பங்களும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div id="fontsize" style="background: rgb(255, 255, 255); font-family: "Noto Sans Tamil"; font-size: 12px; margin: 0px; outline: 0px; padding: 0px;">
<div class="article-font" style="background: transparent; font-size: 11px; margin: 0px 0px 10px; outline: 0px; padding: 0px; text-align: right;">
<br /></div>
</div>
<div class="social_bookmarker_top" style="background: rgb(255, 255, 255); float: right; font-family: "Noto Sans Tamil"; font-size: 12px; margin: 10px 0px 10px 10px; outline: 0px; padding: 0px; text-align: center;">
</div>
<div style="background: rgb(255, 255, 255); font-family: "Noto Sans Tamil"; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: center;">
<img border="0" src="http://viduthalai.in/previousyear/images/stories/dailymagazine/2014/jun/14/s13.jpg" style="background: transparent; border: none; margin: 0px; outline: 0px; padding: 0px;" /></div>
<div style="background: rgb(255, 255, 255); font-family: "Noto Sans Tamil"; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;">
குரு பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஓராண்டு காலம் தங்கியிருப்பாராம். 12 ராசிகளையும் அவர் கடந்து வர 12 ஆண்டுகள் ஆகுமாம். குருபகவான் வரும் ஜூன் 13ஆம் தேதி மாலை சரியாக 5.57 மணிக்கு கடகராசிக்கு பெயர்ச்சி ஆகிறாராம். இன்னொரு தினசரி நாளிதழ் அதே தேதியில் மாலை 6.03 மணிக்கு ஷிப்ட் ஆகிறார் என குறிப்பிடுகிறது. திருக்கணித பஞ்சாங்கமோ ஜூன் மாதம் 19ஆம் தேதி தான் குருப்பெயர்ச்சி நடக்கும் என்று கணித்துள்ளதாம். எனவே, குருபகவான் ஷிப்ட் ஆகிறார் என குறிப்பிடுகிறது. திருக்கணித பஞ்சாங்கமோ ஜூன் மாதம் 19ஆம் தேதி தான் குருப்பெயர்ச்சி நடக்கும் என்று கணித்துள்ளதாம். எனவே குருபகவான் ஷிப்ட் ஆகும். தேதியையும், நேரத்தையும் பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப எடுத்துக் கொள்ளலாம் போலிருக்கிறது.</div>
<div style="background: rgb(255, 255, 255); font-family: "Noto Sans Tamil"; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;">
தினமலர் நாளிதழ் குரு பக வானுக்கு தனியாக குரு பயோ டேட்டா வெளியிட்டுள்ளது. இதில் குரு பகவானின் மனைவி தாரை, பிள்ளைகள் பரத்வாஜர், கசன் என்று விவரம் குறிப்பிட்டி ருந்தாலும் பெற்றோர் பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற முக்கிய குறிப்புகள் இடம் பெறவில்லை. பகவான்கள் பயோடேட்டா அரை குறையாகத்தான் இருக்கும் போலி ருக்கிறது. குரு பகவான் பெரும் பாலும் எல்லா ராசியினருக்கும் நன்மைகள் செய்யவே விரும்புவா ராம். கெடு பலன்களை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டா லும் அது நமக்கு படிப்பினையைத் தருவதற்காகத்தான் இருக்குமாம். ஏதோ குரு பகவான் அடுத்த தேர்தலில் நிற்பதற்கு ஆதரவு கேட்பது போல் உள்ளது. மேலும் குரு பகவான் சஞ்சரிக்கும் வீடு குருவிற்கு உச்ச வீடாம். இவர் தங்கிய மற்ற வீடுகள் நிலை என்னவென்று தெரியவில்லை.</div>
<div style="background: rgb(255, 255, 255); font-family: "Noto Sans Tamil"; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;">
தினசரி, வார இதழ்கள் பெரும் பாலானவை ராசி பலன்களையும் அதற்கான பரிகாரங்களையும் வெளியிடுவதில் நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வெளியிடுகின்றன. ஒரு குறிப்பிட்ட ராசியில் தனக்கு பலன்கள் சரியாக இல்லையே என்று வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் அதே நாளில் வெளியாகும் வேறு நாளிதழில் அதே ராசிக்கு சாதகமான பலன்கள் தாராளமாக இருக்கும். ஒரு சில ராசிக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும் என்று குறிப்பிட்டிருக் கும். ஆனால் இன்று இந்த ராசிக்கு வாகன விபத்து உண்டாகும் என்று மட்டும் சொல்வதில்லை. இன்று நாள்தோறும் நடக்கும் வாகன விபத்துகளில் பாதிக்கும், உயிரையும் இழக்கும் நபர்கள் எந்த ராசியிலும் சேராதவர்கள் போலிருக்கிறது.</div>
<div style="background: rgb(255, 255, 255); font-family: "Noto Sans Tamil"; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;">
குருப் பெயர்ச்சிக்கு ஒவ்வொரு ராசிக்கும் உரிய பலன்களைக் குறிப்பிட்டு அலுத்துப் போய் 100-க்கு இவ்வளவு மதிப்பெண்கள் என்று போட ஆரம்பித்து விட் டார்கள். ஒரு நாளிதழில் (தினமலர்) மேச ராசிக்கு 100க்கு 55 மதிப் பெண்கள் தரப்பட்டுள்ளது. அதே மேச ராசிக்கு வேறொரு நாளிதழ் (தினத்தந்தி) 65 மதிப்பெண்கள் வழங்க உள்ளது. எந்த ராசிக்கும் பெயில் மார்க் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எந்த ராசிக்கு எது சரியான மதிப்பெண் என்பதை சீனியர் சோதிடர் மறு மதிப்பீடு செய்து அறிவிக்க வேண்டுமோ என் னவோ தெரியவில்லை. இவர்கள் வெளியிடும் ராசி பலன்கள் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமா? ஆசியா கண்டத்தில் உள்ளவர்களுக்கா? அல்லது உலக மக்கள் அனைவருக்குமா? என்றெல் லாம் கேட்க முடியாது. ஒபாமா முதல் ஒசாமா பின்லேடன் வரை அனைவருக்கும் பொருந்தும் என்றுகூட குறிப்பிடுவார்கள்.</div>
<div style="background: rgb(255, 255, 255); font-family: "Noto Sans Tamil"; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;">
குறிப்பிட்ட ராசியில் ஏதாவது குறையாக குறிப்பிட்டிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. குறைகளை நிவர்த்தி செய்வதற்கான பரிகாரங்களையும் பக்தர்கள் மனம் நோகாமல் சொல்லி விடுவார்கள். முன்பெல்லாம் பரிகாரம் செய்ய திரு நள்ளாறு சென்று சனி பகவானை வழிபடுங்கள் அல்லது புதுக் கோட்டை மாவட்டம் வேந்தன் பட்டிக்கும், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டிக்கும் செல்லுங் கள் என்பார்கள். ஆனால், முச் சந்தியில் இருக்கும் லோக்கல் சாமி களை பரிகாரத்திற்கு பரிந்துரை செய்ய மாட்டார்கள். முச்சந்தி கோயில்களுக்கு எத்தனை கும்பா பிஷேகம் நடத்தினாலும் பரிகாரம் செய்யும் சக்தி லோக்கல் சாமி களுக்கு குறைவுதான் போலிருக் கிறது. பரிகாரம் செய்தும் பலன் இல்லை என்று பக்தர்கள் கருதி விடக் கூடாது என்பதற்காகவே இப்பொழுதெல்லாம் ஏழைகளுக்கு, முதியோர்களுக்கு, ஊனமுற்றவர் களுக்கு உதவி செய்யுங்கள் என்று சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். குருபகவான் வேறு ராசிக்கு மாறுவதால் இந்த ஆண்டு மழை அதிகரிக்குமா? டெல்டா சாகு படிக்காக இந்த ஆண்டு மேட்டூர் நீர் மட்டம் உயருமா? இந்திய பாகிஸ்தான் பிரச்சினை தீருமா? இலங்கை தமிழர் பிரச்சினையில் இனியாவது முன்னேற்றம் இருக் குமா? குருவின் சாதாரணப் பார் வையில் இவையெல்லாம் சாத்திய மில்லாமல் போனாலும்கூட சோதி டர்கள் குறிப்பிடுகின்ற குருவின் வக்கிரப் பார்வையால் தீவிர வாதிகள் ஒழிந்து விடுவார்களா என்றெல்லாம் கேட்டு விடாதீர்கள். எது எக்கேடு கெட்டாலும் குருவின் பெயர்ச்சி என்று சொல்லி சோதிட வியாபாரிகளும், நாளிதழ்களும் குறி, ஜோதிட மூடநம்பிக்கையை வளர்ப் பதில் குறியாக உள்ளனர்.</div>
<div style="background: rgb(255, 255, 255); font-family: "Noto Sans Tamil"; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;">
<strong style="background: transparent; margin: 0px; outline: 0px; padding: 0px;">- கீழ்வேளூர் வெற்றிச்செல்வன்</strong></div>
<div>
<strong style="background: transparent; margin: 0px; outline: 0px; padding: 0px;">-விடுதலை ஞா.ம.,14.6.14</strong></div>
</div>
parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4182347393705474166.post-7914374276904899362017-02-12T01:27:00.002-08:002017-02-12T01:27:53.842-08:00ஆஸ்திரேலியா சென்றுள்ள குருப்பெயர்ச்சி?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="headline" style="background: rgb(255, 255, 255); font-family: "Noto Sans Tamil"; font-size: 12px; margin: 0px; outline: 0px; overflow: hidden; padding: 0px;">
<h1 class="title" style="background: transparent; float: left; font-family: Georgia, "Times New Roman", Times, serif; font-size: 19.2px; font-weight: normal; line-height: normal; margin: 0px; outline: 0px; padding: 0px; width: auto;">
<br /></h1>
</div>
<div id="fontsize" style="background: rgb(255, 255, 255); font-family: "Noto Sans Tamil"; font-size: 12px; margin: 0px; outline: 0px; padding: 0px;">
<div class="article-font" style="background: transparent; font-size: 11px; margin: 0px 0px 10px; outline: 0px; padding: 0px; text-align: right;">
<br /></div>
</div>
<div class="social_bookmarker_top" style="background: rgb(255, 255, 255); float: right; font-family: "Noto Sans Tamil"; font-size: 12px; margin: 10px 0px 10px 10px; outline: 0px; padding: 0px; text-align: center;">
</div>
<div style="background: rgb(255, 255, 255); font-family: "Noto Sans Tamil"; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: center;">
<img border="0" src="http://viduthalai.in/previousyear/images/stories/dailymagazine/2014/aug/23/s20.jpg" style="background: transparent; border: none; margin: 0px; outline: 0px; padding: 0px;" /></div>
<div style="background: rgb(255, 255, 255); font-family: "Noto Sans Tamil"; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;">
நேசனல் ஜியோகிராபிக் என்ற அறிவியல் பத்திரி கையின் புகைப்படக்கலைஞர் அமித் காம்ளே என்ற இந் தியர் எடுத்த படம். இந்த படத்தில் பால்வெளி மண் டலம் தெளிவாகத்தெரிகிறது. நமது புவியின் தென் அட் சரேகைக்கு கீழே இருப்பதால் ஆஸ்திரேலியாப் பகுதி வான வெளியில் அழகிய பால் வெளிமண்டலத்தின் குறுக்கு வெட்டுத்தோற்றம் தான் தெரியும். நிலநடுக்கோட்டிற்கு அரு கில் உள்ள இந்திய வான வெளிபோல் விண்மீன் மண்டலங்கள் தெரியாது. ஆஸ்திரேலியா பழங்குடி யினர் இங்குள்ள வான மண்டல கற்பனை விலங்கு களை (இராசி) படைக்க வில்லை, அவர்கள் வித்தியாச மாக பால்வெளிமண்டல வெளிச்சத்தில் உள்ள எல் லைப்பகுதிகளை ஒன்றி ணைத்து கங்காரு. பிளாடிபஸ் ஈமு போன்ற உருவங்களை கற்பனையில் கண்டனர்.</div>
<div style="background: rgb(255, 255, 255); font-family: "Noto Sans Tamil"; font-size: 12px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;">
ஆனால் மெத்தப்படித்து ஆஸ்திரேலியா சென்று பல்வேறு பெரிய பதவிகளில் இருக்கும் படிப்பாளிகளோ ஆஸ்திரேலியா சென்று அங்கேயும் குருப்பெயர்ச்சி விழா கொண்டாடுகிறார்கள். நமது ஊர் வானில் சில விண்மீன் குடும்பத்தில் இருந்து வேறு ஒரு குடும் பத்திற்குச் செல்லும் போது அது குருப்பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி என்று கதைவிட்டு அதில் கூடபணம் பார்ப் பார்கள், ஒரு விண்மீன் குழு மத்தில் உள்ள விண்மீன்கள் ஒவ்வோன்றிற்கும் உள்ள தொலைவு ஆயிரக்கணக்கான ஒளியாண்டுகள் ஆகும் படத்தில் கண்ட இப்படி பல ஆயிரம் ஒளியாண்டுகள் தூரம் உள்ள விண்மீன்கள் நாம் காணும் போது அருக ருகே தெரியும் சில வடிவங் களாக நாமே கற்பனை செய்துகொள்கிறோம், இதில் கோள்களுக்கும் இந்த விண்மீன் குழுமங்களுக்கும் முற்றிலும் தொடர்பில்லை. இது பற்றி படித்திருந்தும், வானில் விண்மீன் குழுமமே தெரியாத ஒரு நாட்டிற்கு சென்று அங்கேயும் போய் நான் குருப்பெயர்ச்சி பூசை செய்வேன், சனிப்பெயர்ச்சி பூசை செய்வேன் என்று சொன்னால் அவர்கள் படிப் பிற்கு மரியாதை தருகிறார் களா? அல்லது அவர்களின் படிப்புத்திறமையை மாத்திரம் கொண்டு அவர்களை பணிக்கு அழைத்த ஆஸ்திரேலிய நிறு வனங்களை கேலி செய் கிறார்களா? முழுமையான் சிந்தனை செலுத்தி படித்தவர்கள் இல் லாத மூடநம்பிக்கையை தூக்கிக் கொண்டு சுமக்கமாட்டார்கள்.</div>
-விடுதலை ஞா.ம.,23.8.14</div>
parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4182347393705474166.post-69320386122079400352017-01-11T12:09:00.001-08:002017-01-11T12:09:03.730-08:00கிளி சோதிடம்<div align="left" align="left" ><p dir="ltr"><br>
</p>
</div><div align="center" align="left" ><p dir="ltr"><img src="http://viduthalai.in/previousyear/images/stories/dailymagazine/2014/jul/18/12.jpg"><br>
</p>
</div><p dir="ltr"><br>
(டாக்டர் ஆபிரகாம் கோவூர் எழுதிய ‘Begone Godmen’ என்ற நூலிலிருந்து இக்கட்டுரைப் பகுதியை தமிழாக்கித் தருபவர் செல்வமகள்)</p>
<p dir="ltr">1966ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவூர் தன் மனைவியுடன் திருச்சியில் ஒரு முக்கிய சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு சோதிடரின், பெயர்ப் பலகை அவரைக் கவர்ந்தது. வாதத்திற்கு இடம் தருகின்ற இயல்புக்குப் புறம்பான நிகழ்ச்சிகளை ஆராய்ந்து உண்மை தேடுவதில் கோவூர் அக்கறை கொண்டவர்.</p>
<p dir="ltr">எனவே அவர் சோதிடரிடம் சென்றார். அங்கே தாடி வளர்த்த முதியவர் ஒருவர் தரையில் சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தார். அவருடைய மார்பிலெல்லாம் திருநீற்று பூச்சு காணப்பட்டது. அவருடைய நெற்றி யில் நாமம் அவரை ஒரு வைணவர் என்று காட்டியது. அவருக்கு முன் னால் பழைய ஓலைச் சுவடிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.</p>
<p dir="ltr">அவருக்குப் பக்கத்தில் ஒரு கூண்டில் ஒரு பச்சைக்கிளி இருந்தது. 1,2,3... என்று எழுதப்பட்ட அட்டைகள் நூற்றுக்கணக்கில் அங்கே தரையில் சிதறிக் கிடந்தன.</p>
<p dir="ltr">சோதிடருடன் கோவூர் நீண்ட நேரம் உரையாடினார். சோதிடரின் தொழில் பற்றிய செய்திகள் பலவற் றைத் தெரிந்துகொண்டார். இந்தப் பழைய ஓலைச் சுவடிகள் அனைத்தும் என்னுடைய மூதாதையர் இடமிருந்து எனக்கு வழி வழி உடைமையாக கிடைத்தன. இந்த ஓலைகளுள் சிலவற்றின் ஓரங்களில் ஒடிந்திருக்கின்றன. இவை அனைத்தும் பழங்கால முனிவர்களால் எழுதப் பட்டனவாகும்.</p>
<p dir="ltr">இந்த உலகில் இதற்கு முன்பு பிறந்தவர்கள், இப்பொழுது வாழ்பவர்கள், இனிமேல் பிறக்கப் போகிறவர்கள் ஆகிய அனைவருடைய சோதிடக் குறிப்புகளும் இங்கே என்னிடம் உள்ளன.</p>
<p dir="ltr">இந்த அடுக்கிலுள்ள ஓலைகள் ஒன்றில் உங்களுடைய முந்திய பிறப்பு , இப்போதைய வாழ்வு. இனி வரப்போகும் பிறப்பு ஆகியவற்றைப் பற்றிய சோதிடக் குறிப்புகள் காணப்படலாம். உங்களுடைய பிறந்த நாளைக் கொண்டு அல்லது கிளியின் உதவி கொண்டு உங்களுடைய சோதிடக் குறிப்பைக் கண்டெடுக்கலாம் என்று சோதிடர் கோவூரிடம் கூறினார்.</p>
<p dir="ltr">சிறிது பணம் கொடுத்தால் உங்களுடைய சோதிடக் குறிப்பு உள்ள ஓலையை எடுத்துக் காட்டுகிறேன் என்று சோதிடர் கூறினார்.</p>
<p dir="ltr">கோவூர் ஒரு ரூபாய் கொடுத்தார். சோதிடர் திருப்தி அடையவில்லை. எனினும் எண்கள் எழுதப்பட்ட அட்டைகளின் ஊடே கிளியை திறந்து விட்டார். 37 என்ற எண் உள்ள அட்டையை கிளி தன் அலகில் எடுத்துக் கொண்டு வந்தது.</p>
<p dir="ltr">சோதிடர் அந்த அட்டையை தன் கையில் வாங்கினார். உடனே கிளிக்கு ஒரு நெல் தானியத்தைப் பரிசாகக் கொடுத்தார். (அல்லது) ஒவ்வொரு முறை அட்டை எடுக்கும்போதும் ஒவ்வொரு நெல் கிடைக்கும் என்று கிளிக்கு  உண்டாக்கப்பட்டிருந்த நம்பிக் கையைக் கிளி இழந்துவிடாமல் இருக்கவேண்டும் என்பதற்காகக் கொடுத்தார் என்றும் நாம் சொல்லலாம்.</p>
<p dir="ltr">கிளியை மீண்டும் கூண்டில் அடைத் தார். அட்டையில் இருந்த 37 என்ற எண்ணை பார்த்தார். கோவூரின் சோதிடக் குறிப்பு அடங்கியிருந்த ஓலையை எடுத்தார். கோவூர் அந்த ஓலையை வாங்கிப் பார்த்தார். அது தமிழில் எழுதப்பட்டிருந்தது. கோவூ ருக்குத் தமிழ் வாசிக்கத் தெரியாது. சோதிடர் அதைப் படித்துக் காட்டி விளக்கம் சொல்ல தயாரானார்.</p>
<p dir="ltr">ஆனால் கோவூர் அந்த ஓலையை மீண்டும் பழையபடி ஓலை அடுக்குக்குள் வைத்து விடச் சொல்லி திருப்பித் தந்துவிட்டார். மீண்டும் கோவூர் ஒரு ரூபாய் கொடுத்தார். மறுபடியும் கிளியை திறந்து விடச் சொன்னார். சோதிடர் மீண்டும் திறந்துவிடத் துணியவில்லை.</p>
<p dir="ltr">தயக்கம் காட்டினார். ஆயினும் கோவூர் விடவில்லை. மீண்டும் மீண்டும் வற்புறுத்தி பலவாறு எடுத்துச் சொல்லியும் சோதிடரை இணங்க வைத்துவிட்டார். இந்த தடவை 109 என்ற எண் உள்ள அட்டையைக் கிளி எடுத்து வந்தது!</p>
<p dir="ltr">இப்படியாக திருச்சி சோதிடரின் ஓலை வாசிப்பு வேலை முடிவு பெற்றது!! (சோதிடம் உண்மையாக இருக்குமானால் எத்தனை தடவை எடுத்தாலும் கிளி ஒரே எண் உள்ள அட்டையையே எடுக்க வேண்டும். இங்கே இந்தக் கிளி ஒரே மனிதருக்கு இரண்டு தடவையிலும் வெவ்வேறு அட்டைகளை எடுத்து விட்டது.சோதிடர் பாடு பரிதாபத்திற்குரியதாகி விட்டது.) சோதிடர்கள் அனைவரும் ஏமாற்றுப் பேர்வழிகள் ஆவார்கள்.</p>
<p dir="ltr">இறந்து போனவர், வாழ்கின்றவர், இனி பிறக்க போகின்றவர் ஆகிய அனைவரின் சோதிடக் குறிப்புகளும் - பழங்கால முனிவர்களால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் சோதிடக் குறிப்புகள் அனைத்தும் - சப்த ரிஷி வாக்கியம் என்று சொல்லப்படுகிற ஓலைகள் அனைத்தும் தம்மிடம் இருப்பதாக சொல்கிறவர்கள் அனைவரும் மோசடியாளர்கள் ஆவார்கள்.</p>
<div align="left" ><p dir="ltr"><b>தந்தை பெரியார் பொன்மொழி</b><br>
</p>
</div><p dir="ltr"><br>
தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால் தமிழ் நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும், நாகரிகத்தையும் மறந்தான். தமிழன் தன்னை இந்து என்று கருதியதால் தனது மானத்தையும், ஞானத்தையும், பகுத்தறிவையும், உரிமையையும் இழந்தான்.<br>
-விடுதலை,18.7.14</p>
parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4182347393705474166.post-90431739813795805712017-01-07T08:23:00.005-08:002017-01-07T08:23:32.035-08:00தாலியை அறுத்தெறிய வேண்டும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border: 0px; font-family: "Noto Sans Tamil", RobotoDraft, Arial, sans-serif; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;">
<strong style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"><br />13-7-1930, குடிஅரசிலிருந்து...</strong></div>
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border: 0px; font-family: "Noto Sans Tamil", RobotoDraft, Arial, sans-serif; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: center;">
<img border="0" src="http://viduthalai.in/images/stories/dailymagazine/2016/nov/25/t10.jpg" style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border: none; margin: 0px; outline: 0px; padding: 0px;" /></div>
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border: 0px; font-family: "Noto Sans Tamil", RobotoDraft, Arial, sans-serif; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;">
பெண்கள் முன்னேற்றத்தில் கவலை உள்ளவர்கள் பெண்களைப் படிக்க வைக்கும் முன் இந்தக் கழுத்துக் கயிற்றைத் (தாலியை) அறுத்தெறியும் வேலையையே முக்கியமாய் செய்யவேண்டுமென்று சொல்லுவேன்.</div>
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border: 0px; font-family: "Noto Sans Tamil", RobotoDraft, Arial, sans-serif; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;">
நிற்க, இதுவரை மணமக்களுக்கு ஆசீர்வாதமோ வாழ்த்தோ என்பது மண மக்கள் நிறைய அதாவது 16 பிள்ளைகள் பெற்க வேண்டுமென்று சொல்லுவார்கள்.</div>
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border: 0px; font-family: "Noto Sans Tamil", RobotoDraft, Arial, sans-serif; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;">
ஆனால் நான் மணமக்களுக்குச் சொல்லு வதென்ன வென்றால் அவர்கள் தயவு செய்து பிள்ளைகள் பெறக்கூடாது என்பதும், மிக்க அவசியமென்று தோன்றி னால் ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் கூடாது என்றும் அதுவும் இன்னும் அய்ந்து ஆறு வருடம் பொறுத்துத்தான் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகின் றேன்.</div>
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border: 0px; font-family: "Noto Sans Tamil", RobotoDraft, Arial, sans-serif; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;">
அன்றியும் அப்படிப் பெறும் குழந்தைகளையும் தாய்மார்கள் குரங்குக் குட்டிகள்போல் சதா தூக்கிக் கொண்டு திரிந்து போகின்ற இடங்களுக் கெல்லாம் அழைத்துப் போய் அழ வைத்துக் கொண்டு கூட்டமும் நடவாமல் தங் களுக்கும் திருப்தியில்லாமல் சபையோருக் கும் வெறுப்புத் தோன்றும் படியாய் செய் யாமல் குழந்தைகளை ஆயம்மாள் வைத்து வளர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.</div>
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border: 0px; font-family: "Noto Sans Tamil", RobotoDraft, Arial, sans-serif; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;">
அவைகளுக்கு ஒழுங்கும் அவசிய மான கட்டுப்பாடும் பழக்கிக் கொடுக்க வேண்டும். இந்தக் கூட்டத்தில் நான் பேசமுடியாதபடி எத்தனைக் குழந்தைகள் அழுகின்றது பாருங்கள். அவற்றின் தாயார் முகங்கள் எவ்வளவு வாட்டத்துடன் வெட்கப்படுகின்றது பாருங்கள்.</div>
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border: 0px; font-family: "Noto Sans Tamil", RobotoDraft, Arial, sans-serif; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;">
அந்தத் தாய்மாரும் தகப்பன்மாரும் இந்தக் கூட்டத்தில் ஒருவரையொருவர் பார்த்து வெறுப்பதைத் தவிர அவர்களுக்கு இங்கு வேறு வேலையே இல்லாமல் இருக்கின்றது. இன்பமும் அன்பும் என்பது சுதந்திரத்தோடு இருக்க வேண்டுமே அல்லாது நிபந்தனையோடும் தனக்கு இஷ்டமில்லாத சவுகரியமில்லாத கஷ்டத் தைச் சகித்துக் கொண்டு இருப்பதாய் இருக் கவே முடியாது.</div>
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border: 0px; font-family: "Noto Sans Tamil", RobotoDraft, Arial, sans-serif; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;">
ஆகவே இப்போதைய குழந்தை இன்பம் என்பது ஒருக்காலமும் உண்மையான இன்பமாகாது. ஆகையால் அவைகளை மாற்றிவிட வேண்டும். தவிர அதிக நகை போடாமலும் தாலி கட்டாமலும் மூடச் சடங்குகள் இல்லாமலும் மாத்திரம் நடைபெற்ற திருமணம் சுயமரியாதைத் திருமணமாகி விடாது.</div>
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border: 0px; font-family: "Noto Sans Tamil", RobotoDraft, Arial, sans-serif; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;">
பெண்ணின் பெற்றோர் இப்பெண் ணுக்குத் தங்கள் சொத்தில் ஒரு பாகம் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். புருஷர் களைப் போலவே பெண்களுக்கும் சொத் துரிமை உண்டு; தொழில் உரிமை உண்டு, என்கின்ற கொள்கை ஏற்படாவிட்டால் எப்படி அவர்கள் சுயமரியாதை உடைய வர்களாவார்கள்? ஆகையால் அவர் களுக்குச் சொத்துரிமையும் அவசியமான தாகும். தவிர பெண் களுக்கு இப்போது பொது நல சேவை என்னவென்றால் எப்படியாவது ஒவ் வொரு விதவையையும் ஒவ்வொரு புருஷனுடன் வாழச் செய்ய வேண்டும். அதுவே அவர்கள் இப்போது செய்ய வேண்டியது.</div>
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border: 0px; font-family: "Noto Sans Tamil", RobotoDraft, Arial, sans-serif; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;">
தவிர பெண்களும் புருஷர்களைப் போலவே தினமுமோ அல்லது வாரத்திற்கு ஒன்று இரண்டு நாளோ ஒரு பொது இடத்தில் கூடி மகிழ்ச்சியாய் பேசி விளை யாட வேண்டும். பத்திரிக்கைகளைப் படிக்க வேண்டும். படிக்காத பெண்களுக்குப் படித்த வர்கள் படித்துக் காட்ட வேண்டும்.</div>
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border: 0px; font-family: "Noto Sans Tamil", RobotoDraft, Arial, sans-serif; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;">
வீட்டு வேலை செய்வதுதான் தங்கள் கடமை என்பதை மறந்து விட வேண்டும். புருஷனுக்குத் தலைவியாய் இருப்பதும் குடும்பத்துக்கு எஜமானியாய் இருப்பதும் தங்கள் கடமை என்று நினைத்து அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும். இந்த உணர்ச்சியோடேயே பெண்மக்களை வளர்த்து அவர்களுக்குத் தக்க பயிற்சி கொடுக்க வேண்டும்.</div>
-விடுதலை25.11.16</div>
parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4182347393705474166.post-34468176931107493072017-01-07T08:16:00.003-08:002017-01-07T08:16:36.146-08:00பிறந்தகாலம் என்பதை ஆதாரமாக வைத்து பலன் சொல்ல முடியுமா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="headline" style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border: 0px; font-family: "Noto Sans Tamil", RobotoDraft, Arial, sans-serif; font-size: 10px; margin: 0px; outline: 0px; padding: 0px;">
<h1 class="title" style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;">
<br /></h1>
</div>
<div class="social_bookmarker_top" style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border: 0px; float: right; font-family: "Noto Sans Tamil", RobotoDraft, Arial, sans-serif; font-size: 10px; margin: 10px 0px 10px 10px; outline: 0px; padding: 0px; text-align: center;">
</div>
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border: 0px; font-family: "Noto Sans Tamil", RobotoDraft, Arial, sans-serif; font-size: 10px; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;">
<strong style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;"><br /></strong></div>
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border: 0px; font-family: "Noto Sans Tamil", RobotoDraft, Arial, sans-serif; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;">
<strong style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px;">6-7-1930, குடிஅரசிலிருந்து...</strong></div>
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border: 0px; font-family: "Noto Sans Tamil", RobotoDraft, Arial, sans-serif; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;">
பிறந்த காலம் என்பது வயிற்றுக்குள் இருக்கும்போது ஜீவன் (உயிர்) ஏற்பட்ட காலமா? அல்லது வயிற்றிலிருந்து 7, 8, 9, 10 மாதங்களில் எப்பொழுதானாலும் பிறக்கும் காலமா? அப்படி பிறக்கும் காலத்தில் தலை வெளியில் தெரியும் காலமா? அல்லது ஒரு நாள் அரைநாள் அக்குழந்தை கீழே விழாமல் கஷ்டப்படும் காலத்தில் தலை வெளியாகி நிலத்தில் பட்டுக் கால் நிலத்தில் விழாமல் தாய் சரீரத்தில் பட்டுக் கொண்டிருக்கும் காலமா?</div>
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border: 0px; font-family: "Noto Sans Tamil", RobotoDraft, Arial, sans-serif; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;">
அல்லது கால் தலையெல்லாம் மருத்துவச்சிக் கையில் விழுந்த நேரமா? அல்லது மருத்துவச்சி கையிலிருந்து கீழே விழுந்த நேரமா? என்பனவாகிய கேள்விகள் ஒரு புறமிருக்க ஜீவனுடைய சரீரமெல்லாம் பூமியில் விழுந்த நேரம் என்பதாக வைத்துக் கொண்டே பார்ப்போமானாலும் அந்த நேரத்தைச் சரியாக எப்படி கண்டு பிடிக்க முடியும்? என்பதை யோசிப்போம்.</div>
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border: 0px; font-family: "Noto Sans Tamil", RobotoDraft, Arial, sans-serif; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;">
குழந்தை கீழே விழுந்ததும் அது உயிருடனிருக்கிறதா இல்லையா? ஆணா பெண்ணா என்பன போன்றவை களைப் பார்க்க சிறிது நேரமாவது செல்லும். பிறகு அந்த சேதியைக் கொண்டு வந்து வெளியில் இருக்கும் ஆண்களிடம் சொல்ல சிறிது நேரமாவது செல்லும். அந்த சேதியைக் கேட்டவன் நேரத்தைக் குறிக்க அங்கேயே அவனுக்குக் கடிகாரம் வேண்டும்.</div>
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border: 0px; font-family: "Noto Sans Tamil", RobotoDraft, Arial, sans-serif; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;">
அந்தக் கடிகாரம் சரியான மணியா? என்பது தெரிய வேண்டும். கடிகாரமில்லாவிட்டால் வானத்தைப் பார்த்து நேரம் கண்டுபிடிப்பதாயிருந்தால் அதற்குப் பிடிக்கும் நேரம் முதலியவை அல்லது அக்கம் பக்கம் கடிகார நேரம், அதுவுமில்லாவிட்டால் உத்தேச சுமார் நேரம் ஆகியவைகளின் தாமதங்களும் பிசகுகளும் எப்படி நேராமல் இருக்க முடியும்?</div>
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border: 0px; font-family: "Noto Sans Tamil", RobotoDraft, Arial, sans-serif; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;">
இவை ஒரு புறமிருக்க அந்த நேரத்தால் பலன் சொல்லுவதனால் அந்த நேரத்தில் உலகத்தில் பிறக்கும் ஜீவன்கள் எவ்வளவு இருக்கக்கூடும் மற்ற ஜீவன்களை எல்லாம் தள்ளிவிட்டு வெறும் மனித ஜீவனை மாத்திரம் எடுத்துக் கொண்டாலும் உலகத்தில் 170 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்ற கணக்குப்படி பார்ப் போமானால் சென்னை முதலிய பட்டணங்களில் சாதாரண அனுபவங்களின் படிக்கு உலகத்தில் நாள் ஒன்றுக்கு 2,26,666 (இரண்டு லட்சத்து இருபத்தாறாயிரத்து அறுநூற்று அறுபத்தாறு) குழந்தைகள் பிறப்பதாக கணக்கு ஏற்படு கின்றது.</div>
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border: 0px; font-family: "Noto Sans Tamil", RobotoDraft, Arial, sans-serif; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;">
(இந்தக் கணக்கானது அய்ந்து லட்சம் ஜனத்தொகை உள்ள சென்னை நகரத்திற்கு தினம் ஒன்றுக்கு 70 (எழுபது) குழந்தைகள் பிறப்பதாகக் கணக்குப் போடப்பட்டிருக் கின்றது.) இதைத் தவிர கணக்குக்கு வராத விதவைகளின் குழந்தைகள், கல்யாணம் ஆகாத பெண்களின் குழந்தைகள், புருஷன் சமீபத்தில் இல்லாத ஸ்திரிகளின் குழந்தைகள் ஆகியவைகளைச் சேர்த்தால் இன்னமும் இந்தக் கணக்குக்கு அதிகமாகும். இது ஒரு புறமிருக்க மேல்படி சாதாரண கணக்குப் படிக்கு பார்த்தாலே ஒரு நாளைக்கு பிறக்கும் குழந்தைகளைப் பங்கிட்டு பார்த்தால் ஒரு நிமிஷத்திற்கு சுமார் 160 குழந்தைகள் வீதம் பிறக்கிறதாக கணக்கு ஏற்படுகிறது.</div>
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border: 0px; font-family: "Noto Sans Tamil", RobotoDraft, Arial, sans-serif; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;">
இதில் 33 கோடி ஜனத்தொகை கொண்ட நமது இந்தியாவுக்கு மாத்திரம் கணக்குப் பார்த்தால் நிமிஷத்திற்கு 33 குழந்தை வீதம் பிறக்கின்றதாக கணக்கு ஏற்படுகின்றது. ஆகவே இந்த 33 குழந்தை களுக்குமாவது ஜாதகப் பலன் ஒத்து இருக்க முடியுமா? இவைகளுக்குச் சரியான நேரம் கண்டுபிடிக்க முடியுமா? என்பதை யோசிக்க வேண்டும்.</div>
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border: 0px; font-family: "Noto Sans Tamil", RobotoDraft, Arial, sans-serif; margin-bottom: 1em; margin-top: 1em; outline: 0px; padding: 0px; text-align: justify;">
நிமிஷக் கணக்கே இப்படி நிமிஷத்துக்கு 33 குழந் தைகள் பிறப்பதாயிருக்கும் போது ஒரு சோதிடம் சொல்லுவதற்குப் போதுமான காலமாகிய ஒரு லக்கினம் நட்சத்திரம் ஆகியவைகளின் காலத்திற்குள் எத்தனை குழந்தைகள் பிறக்கக்கூடும்? என்பதைப் பார்த்தால் இது சிறிதும் பொருத்த மற்றதென்பதாகவே காணலாம்.</div>
<span style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border: 0px; font-family: "Noto Sans Tamil", RobotoDraft, Arial, sans-serif; margin: 0px; outline: 0px; padding: 0px;">-விடுதலை,25.11.16<br /><br /></span></div>
parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0